All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் “ராதைக்கேற்ற ராவணன்!!!” - கருத்துத் திரி

Chitra Balaji

Bronze Winner
Stomach burning 🔥 ஆகுது போல சுந்தரி ah பாத்து 😊 😊 😊 😊 😊 😊 காதல் இல்ல காதல் இல்ல muchchi munnuru தடவை solraa appo ithuku பேர் enna..... அவன் iyalba அந்த சுந்தரி kita pazhakuraan... Aanalum avaluku சுத்தமா avala pidikala..... யாரு kita video call pesi kitu இருந்தான்..... Enna aachi ஏன் இப்போ திடிர்னு தாழ்வு manapaanmai வந்துச்சி avaluku.....ithuku per kiss 😘 ah....... நந்தினி ah பொண்ணு கேக்க மணி ah kutikitu kalambitaan...mani தங்கச்சி ah avan thambi love 😍 panrathu therinji இருக்கு....ellaarukum sikiram kalyanam pannanum nu solraan.... சாய் ya enna panninaan.... சில உண்மை ah therinjikanum nu solraan......... Super Super mam.... Semma semma episode
 

TM Priya

Well-known member
மணிமாறனின் நட்பு சூப்பர்..அர்ஜுன் அனைவரின் காதலைப் பற்றியும் தெரிஞ்சிட்டான்..ஏதோ உண்மையை அறிய சாயை தூக்கிட்டானோ...அனு க்கு என்னவோ ஆகிருச்சு.சுந்தரியைப் பார்த்து காண்டு ஆகுற..நைஸ் srima
 

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Srima super update... radhaaku urimai unarvu thalai thookuthu pola , munna avan unarvugalai meetuk kodupen sonnavaluku mella avan thannavan ninaipum yetti parkuthu. Arjunoda kurumbugal azhaga irukku. Adutha udku waitingg
 

Subasini

Well-known member
உயிர்பித்து கொள்பவனாய்...
அவள் உயிரை கொல்பவனாய்...

இதழால் அவளுணர்வுகளை உறிஞ்சி தன்னுள்ளே நிறைத்துக்கொள்பவனாய்..

மனதுக்குள் மறைந்துள்ள
விதைக்கு உயிர் நீராய் அவளது
கண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருப்பனாய்...

அவளோட உணர்வே அவனுக்கான மருந்தென்றால் , அவளுக்கான மருந்தாய் அவன் மாறி அவள் காயத்தை தீர்கக ஆரம்ப காய்களை நகர்த்தி தன் ஆட்டத்தை தொடங்கி விட்டான்.... தொடங்கிய ஆட்டத்தில் அவள் வலிக்கான காரணங்கள் தெரியும் போது அந்த வலியோடான வேதனையே அவனுக்கான எதிர்கால ஆப்பு ஸ்ரீ மா 😂😂

அவள் அருகில் அவன் அவனாகவே அருமை அதை அவன் உணர்ந்தாலும் அவனோட ஆண் என்ற ஈகோ அவளிடம் சரணடைய விடாமல் பண்ணுதோ...

எதுவாக இருந்தாலும் காலம் எல்லாம் மாற்று என்ற அவன் மனம் அழகு என்றால் அவளை குழப்பத்தில் வைப்பது அவனுக்கு நல்லதல்ல என்பது மட்டும் தெளிவாக எனக்கு புரியுது 😂 அவனுக்கு தெரியுது 😂 புரிவதற்கும், தெரிவதற்கு வித்தியாசம் இருக்கிறது...

மெதுவாக எல்லா கதாபாத்திரங்களும் கதைக்குள்ளே வருகிறது இனி தான் விறு விறுப்புக்கு பஞ்சமிருக்காது...

அனு அணு அணுவாக அவன் காதலில் காதலிக்க படுவாளா
காதலிப்பாளா , காதலை காதலாக காதலனுக்கு உணர்த்துவாளா உணருவாளா இனி வரும் காலங்களில்....

இப்ப தான் ராவணன் தன் ஆட்டத்தை தொங்கி இருக்கான் 😂

அடுத்த எபிக்கு வெயிட்டிங் ஸ்ரீ மா...

ஹீரோயின் ஆர்மீஸ் இவ்வளவு பெரிய அமைச்சர் எதையும் யோசிக்காமல் சுந்தரிக்கு சான்ஸ் கொடுத்துட்டாரு அந்த வாய்ப்பில் அவனுக்கான உணர்வுகள் எப்படி பாய்ந்து வருது மட்டுமே பாருங்கள் 😂😂😁😁😁😁

சுந்தரி ஒரு துருப்பு சீட்டா ஸ்ரீ மா 😁😁😁😁😁 😂

ஹீரோ ஆர்மிஸ் கவனத்திற்கு....
பத்து எபி படிப்பதில் அவனோட உணர்வு காணம போக காரணம் எங்க ஹீரோயின் இல்ல சொல்லிட்டேன் இவனால் பல ஜோடிகள் பிரிந்து இருக்கு இந்த கதையில் அவங்க சாபமெல்லாம் தான் அவனுக்கு முத்தத்தை தவற மேல போகமுடியாம முட்டு கட்டை ஆக அவங்க சாபம் இருக்கு அதை கடந்து போன இரவில் உணர்ந்த இருக்கான் அதுக்கு மணி சாரும் அவர் காதலியும் தான் காரணம் 😂😂😂 அது தான் தனக்கான சூன்யம் சரி பண்ணும் முயற்சியில் ஹீரோ 😂😂😂
அதனால் எங்க ஹீரோயின் சும்மா வையாதீங்க அவளே பாவம் அப்பாவி அபலை பெண்..இல்லைனா ஒரு காஃபி கூட போட தெரியாத வெள்ளந்தியாக இருப்பாள....
படிக்கவே பாவமாக இருக்கிறது 😌😌😌😌
 

Shanthigopal

Well-known member
எப்படி இருக்கீங்க ஸ்ரீ மேம்? விறுவிறுப்பான எல்லோர் உணர்வுகளையும் வெளி கொணர முயன்ற பதிவு...

கிருஷ் காலை கண் விழித்ததும் அவன் எதிரில் அழகான அவன் ராதை... அவன் ரசிப்பதையும் அவளுக்கு தெரியாமல் அவன் ஈகோ அதை மறைக்கிறதோ? சுந்தரியை வைத்து நிறைய வெறியேற்றுகிறான் அனுவை... அனுவின் அனலே சொல்லுகிறது அவள் கிருஷ்யை எந்த அளவிற்கு காதலிக்கிறாள் என்று... அதே போல் அனுவின் சிறிய முக சுணங்களை கூட கிருஷால் சகிக்க முடியவில்லை... உடனே உத்தரவு போடுவது போல் அவளை சமாதானப்படுத்துவது... அருமை ஸ்ரீ மேம்... இருவரின் காதலையும் அவர்கள் எதிர்மறை உணர்ச்சிகள் மூலம் தாங்கள் மறைமுகமாய் காட்டிய விதம் அற்புதம்....

ஆனாலும் அனுவை அடிக்கடி சொற்களால் காயப்படுத்தி அவன் மன அமைதி அடைகிறானோ?

மணி நந்தினி காதலை அவனே அறிந்து அதற்காக முயற்சி எடுப்பது அருமையென்றால் உதயன் மஞ்சரி காதலும் தெரிந்துள்ளதே... வீட்டிற்கு மூத்தவனாய் தன் கடமையையும் மறக்கவில்லை... அற்புதமானவன்..

சாய்யையும் கடத்தியுள்ளானா? அனுவை பார்த்தவுடன் சாய்க்கு ஏற்பட்ட அதிர்ச்சியே அவளிற்கு ஏதாவது உண்மை தெரிந்திருக்குமோ அனு ஏன் கிருஷை சொல்ல கூடாத சொல் சொன்னால் என்று???? கிருஷ் சதுரங்க ஆட்டத்தை ஆரம்பித்து விட்டானோ?

எண்ணற்ற கேள்விகள் மனதில் அலை அலையாய் இருந்தாலும் விடைகளை எதிர் நோக்கி ஆவலுடன்...

அற்புதமான பதிவு ஸ்ரீ மேம்..
 

Chitra Balaji

Bronze Winner
இப்போ ethuku கண்ணன் ku check veikiraanu puriyalaye... அவன் என்ன panninaan..... இப்போ avalodaya எல்லாம் koduthutaa panathuku எங்க povaan.... அவன யா jaila poduvaanga illa avan அத்தை yum அப்பா vayuma... நந்தினி அப்பா seriyaana ஆளு போல வெட்டி viraappu போல.... Ava thambi பேச்சி சரி illaye...... நந்தினி ah anga இருந்து kutikitu vanthutaanga.... Arjun அப்பா ve எல்லா sirum panni கல்யாணம் panni veikirenu sollitaaru..... Super Super mam.....semma semma episode...
 
Top