All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

Nayaki

Bronze Winner
ah.. how sweet Nayaki.. Thank you so much ma. and big hug and Umma to you too paa... மிக அழகாக சொன்னீங்க.. எஸ்... அதுவும் ஒரு ஆணாய் அதுவும் விபரம் தெரியாத ஒரு குழந்தையாய் அவன் தலையில் சுமத்தப்பட்ட வலி ரொம்ப அதிகமானது, அழுத்தமானது... அதுவும் மனம் பாதிக்க பட்ட ஒரு பெண்ணை பராமரிப்பது... கூடவே அந்த குழந்தையை வளர்ப்பது... நினைத்து பார்க்க முடியாத சுமையே. என்ன ஒரு பெண் என்பதால் அவள் வலி போற்றப்படும். ஒரு ஆண் என்பதால், அவன் வலி தூற்றப்படும். நீங்க அதை அழகா சொன்னீங்க நாயகி... மிக மிக நன்றிப்பா. சந்தோஷமா இருக்கு. :love::love::love::love:
இன்னும் நிறைய இருக்கு நயனிமா அபயனை போற்ற ஆனா என்னால இந்த எபியை படித்து விட்டு எழுத முடியல மனம் கணக்கிறது...ஆனாலும் என்னுடைய அபயன் புகழ்ச்சி அடுத்தடுத்து தொடரும்
 

sivanayani

விஜயமலர்
படத்தில..இந்த கேள்விக்கு அப்புறமா
விக்ரம் சார் பதில் தேட ஆர்மபிப்பார்..

நம்ம வாசக விக்கிரமாதித்யன்கள்.. என்ன சொல்றாங்க.. மீ டூ வாட்சிங்..
நயனி மா..
me too yaa... aavalaaka waiting... :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
இன்னும் நிறைய இருக்கு நயனிமா அபயனை போற்ற ஆனா என்னால இந்த எபியை படித்து விட்டு எழுத முடியல மனம் கணக்கிறது...ஆனாலும் என்னுடைய அபயன் புகழ்ச்சி அடுத்தடுத்து தொடரும்
great paa... Thank you so much my dear Nayagi... :love::love::love::love:
 

Meenalochini

Well-known member
தாமரை மாம்,
images.jpeg
கதையின் முடிவு இப்படி இருந்தால் சுபம்.
உன் வலியா? இல்லை என் வலியா?
என மனவலிமையை பரிசோதிக்காமல்,
வேறு வழி இல்லாமல் ஒரு வழியில் சென்றால்,
பழி எல்லாம் வழிந்து,
புது வழி பிறந்து,
நம் விழி நிறையும்.
 
Last edited:

Puneet

Bronze Winner
படத்தில..இந்த கேள்விக்கு அப்புறமா
விக்ரம் சார் பதில் தேட ஆர்மபிப்பார்..

நம்ம வாசக விக்கிரமாதித்யன்கள்.. என்ன சொல்றாங்க.. மீ டூ வாட்சிங்..
நயனி மா..
நினைக்கறதையெல்லாம் சொல்ல இது கதையில்லையே தாமரைமா😳😳

கமெண்ட் த்ரெட்☺☺☺
இங்கே சொல்லவேண்டியதை 'மட்டும் சொன்னாலே போதும்😌😌
அதான் நல்லதும் கூட😌😌

மீ எஸ்கேப்🏃🏃🏃🏃🏃🏃
 
Top