All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

sivanayani

விஜயமலர்
முழுதாக இரண்டு வருடம் தேவைப்பட்டது அவர்கள் பழைய மாதிரி மீண்டு வர'ன்னு அபயன் ஓரிடத்தில் சொல்லிருப்பான்😥
அவன் சொன்னதை வைத்து நான் ஓரளவு இப்படி எதிர்பாத்தேன் நயனி மா😥😥
ஆனால் இத்தனையை எதிர்பாக்கல😔😔😔😔

கஸ்தூரி மனநிலை பாதிக்கபட்டிருப்பார்..
அவரை வச்சுகிட்டு எப்படி வேலை செய்து கவனிச்சி காப்பாத்திருப்பான்னு மட்டுமே யோசிச்சேன்😰
அதுவும் பதினோரு வயசுலன்னு😥😥

ஆனா.. இயற்கை உபாதைகளை கூட அவன்தான் பாத்துக்கிட்டான்னு சொன்னப்ப.. நான் திகைச்சுட்டேன்😰

மாதவிடாய் சிலநேரம் பெண்களாலேயே அருவருக்கப்படுற ஒன்னு..
அதையே தன் வளர்ப்பு தாயான சகோதரிக்காய் கையாண்டிருக்கான்னு நெனக்கறப்ப என்ன மாதிரி ரியாக்ட் பண்ணன்னே நிஜமா புரியல😔😔😔

கூடவே கை குழந்தை,
அதற்கான தேவைகள், கவனிப்பு,
அத்தனைக்கும் மேலாய் அவர்களது அடிப்படை தேவைக்கான அவன் உழைப்பு நேரம்ன்னு எத்தனையெத்தனை அனுபவப்பட்டிருக்கான்..

அவன் வயசுக்கு சுமக்க முடியாத பாரம் அது..
ஆனாலும் அந்த வலிகளை கடந்து (அதை உணர விதி' நேரம் ஒதுக்கியிருந்தாதானே😏)
தைரியமாய் சூழலை கையாண்டிருக்கானே :):)(y)

நடந்த அத்தனையும் அபயன் சொன்னபிறகும், ஏற்கனவே விக்னேஷ்வரன் தன் வாயால் மிளிரிடமே தப்புகளை ஒத்துக்கொண்டும் அவர் அப்படி செய்திருக்க மாட்டார்ன்னு நம்புற மிளிரை என்ன சொல்ல:rolleyes::rolleyes: (கருத்து தெரிவிக்க விரும்பல)

நம்பக்கூடாத தந்தையை நம்புறவ நடந்ததையும் தன் வலியையும் சொல்லி..
உன்கிட்ட மன்னிப்பு வேண்டல..
மறக்க முயற்சி பண்ணுன்னு சொல்லுற அபயனை ஏன் நம்பி மறந்து வாழகூடாது🤔🤔

(பின்குறிப்பு.. மேலே உள்ளவை அனைத்தும் உள்நோக்கத்தோடு எழுதப்பட்டவை அல்ல.. தனிப்பட்ட என் ஆதங்கமே😌😌..
ஆர்மி ஆட்கள் யாரும் மிளிர்க்கு எதிராய் கருத்து சொன்னதாக போர்க்கொடி உயர்த்த வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்😌😌)

இந்த ரணகளத்துலயும் உனக்கு குசும்பு போகலையான்னு யாரும் கட்டையை தூக்கறதுக்கு முன்னே மீ எஸ்கேப்☺☺🏃🏃🏃🏃🏃
wow.. beautiful comment punee. எப்பவும் நாம பெண்கள் பக்கமா பரிதாப பட்டே வாழ்வை நகர்த்திக்கிட்டு போறோம்... ஆண்களின் வலியை நாம ஒரு வழியாவே எடுத்துகிறதில்ல... அதுக்கு காரணமும் எனக்கு தெரியல... ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும், சந்தர்ப்பங்கள் சூழ்நிலைகள் பாதகமா இருந்தா அது வலிக்கத்தான் செய்யும்... மிளிர் மீது தவறில்லை, அவளுக்கு அபயனை பற்றி என்ன தெரியும்... வளர்த்த தந்தை மீது மனம் சேர்வது இயல்புதானே, ஆனால் சாதாரண பெண்ணாக கொஞ்சம் சுயநலமாக இருந்துவிட்டாள்... இனியாவது அதை அவள் புரிந்து கொள்ள வேண்டும். அவனுடைய வலியையும் வலி என்று ஏற்றுக்கொள்ள வேணும். அபயன் இழந்தது அதிகம்.. மிக மிக மிக அதிகம். இவளுடைய வலி வெறும் 4 வருடங்கள் மட்டுமே... அவனுடைய வலி 20 வருடங்கள்... அதையும் அவள் புரிந்து கொள்ள வேண்டும். ரொம்ப அழகா எடுத்து சொன்னீங்கப்பா.. அதை உணர்ந்தாள் மட்டுமே வலியின் ஆழம் புரியும். hats off to you paa. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Pothum sis pothum iniyum yennala Abi kastapattatha summa padikkamudiyala sis .....kannu rendum verthu verthu varuthu ......(comedy la solliten but nijama mudiyala) 😢😢 antha periods time pavam pa Abi.....I love you so so so so much Abi..... seekiram yenga thalaya intha milir purinjukkanum......
haa haa how sweet of you... ini ippothaikku avan pain illappaa.. ini koncham smooth aa pokum koncha naalaikku... :love::love::love::love:
 
Top