All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

sivanayani

விஜயமலர்
Enna solrathu no words to say... அழ vechitinga... Very very emotional episode.... ஆராதனா avaloda தங்கச்சி appo avaloda அப்பா மாறியே vera இருக்கா... கடவுளே enna கொடுமை la பதினாறு வயது பொண்ணு... Athuyum புத்தி suvathinam இல்லாமல் Pathinoru vayathu paiyam eppadi அந்த suzhnilaya kai ஆண்டு இருந்து irupaan நெனைக்கவே romba romba கஷ்டம் ah இருக்கு... Avanga அந்த paaviku letter போட்டு kuzhanthai இருக்குனு therinji kuda enna enna வார்த்தை பேசி avangala konnu இருக்கான் paavi மனுஷனா avan.... Abayan oda உணர்வுகள் appa appa solla வார்த்தை இல்ல குழந்தை yum பாத்து kitu அவன் அக்கா vayum பாத்துகிட்டு velai kum poikittu கடவுளே avanuku appoyum santhosham இல்ல இப்போ yum santhosham illa.... Miral ku இப்போ தான் ஒன்னு ஒண்ணா புரியுது avalukavuthu சொந்தம் nu யாரோ இருந்தாங்க... Abayan ava அப்பா அளவுக்கு avala கைய படுத்துல nu... Kuzhanthai ganu கேள்வி பட்டு அவன் அந்த ஆளு maari nadanthukula... அவளையும் அவன் vidala... இனிமேல் ஆவது ava manasu கொஞ்சம் konjam ah மாத்திக்க try pannanum.... காந்தி மதி ah compare பண்ணும் பொது ivaloda வலி kammithaan... Paakalam enna panna poraanu... Super Super Super mam... Eagerly waiting for next episode
wow sema sema sema comment chtra. thank you so much for your wonderful comment. yes avan romba paavamthana chitra. avan patta vali koncha nanchamilla. athai neenka alakaa soli irukeenka. ponunka valiththaa athukkaak anaama thudikkirom .athuve aanaaka irunthaa alatchiyamaa piduromla... :love::love::love:
 

Puneet

Bronze Winner
ஹலோ புனிதா மேம்,
பாதுகாப்பு வளையத்தை விட்டு கொஞ்சம் வெளியில் வாங்க.
அதான் நைனி மாவே உங்களை அபயன் கட்சியில் சேர்த்தாகிவிட்டதே!
நான் எப்பவுமே ஹீரோ ஆர்மி மீனுமா😌😌
புதுசா என்ன என்னை சேர்க்கிறது😜

நான் பாதுகாப்பு வளையத்துல இருக்கனா😳😳
அப்படியில்ல..

எனக்கு சண்டை போட எப்பவுமே தோணாது மீனுமா😌😌
பயம் காரணமில்ல..
எனக்கு எல்லோர் தரப்பிலேயும் ஒரு நியாயம் இருக்கும்ன்னு தோணும் சோ தேவையில்லாத வார்த்தைவிட பிடிக்காது..
கதையாய் இருந்தாலும்👍👍😌
 
மிகவும் கனமான பதிவு சகோ
😥😥😥😥

விதுலன் போல் ஒரு தம்பி கிடைத்ததற்கு காந்திமதி கொடுத்து வைத்திருக்க வேண்டும் சகோ

மிளிர் .. விதுலனின் நிலையை நினைத்து வருந்துவதும் தன் தந்தையின் துரோகத்தை நினைத்து மருகு வதும் எதார்த்தத்தை எடுத்துக்காட்டுவதாக இருந்தது சகோ

😪😪😪😪😪
 

Meenalochini

Well-known member
நான் எப்பவுமே ஹீரோ ஆர்மி மீனுமா😌😌
புதுசா என்ன என்னை சேர்க்கிறது😜

நான் பாதுகாப்பு வளையத்துல இருக்கனா😳😳
அப்படியில்ல..

எனக்கு சண்டை போட எப்பவுமே தோணாது மீனுமா😌😌
பயம் காரணமில்ல..
எனக்கு எல்லோர் தரப்பிலேயும் ஒரு நியாயம் இருக்கும்ன்னு தோணும் சோ தேவையில்லாத வார்த்தைவிட பிடிக்காது..
கதையாய் இருந்தாலும்👍👍😌
உண்மை தான்....
உங்கள் சுயத்தின் லயத்தில் சற்றே தாளம் தப்பினேன்,
அப ஸ்வரத்தை பொறுத்தருள்க!
நீங்கள் சுதியை கூட்டுங்கள்.
அப்புறம் என் பின் பாட்டை பாருங்கள். சின் சான்... சின் சான்...
 

தாமரை

தாமரை
தாமரை மாம்,
View attachment 9355
கதையின் முடிவு இப்படி இருந்தால் சுபம்.
உன் வலியா? இல்லை என் வலியா?
என மனவலிமையை பரிசோதிக்காமல்,
வேறு வழி இல்லாமல் ஒரு வழியில் சென்றால்,
பழி எல்லாம் வழிந்து,
புது வழி பிறந்து,
நம் விழி நிறையும்.
மீனுமா சூப்பர்..

உண்மையா... இருவரும் பல துன்பங்கள் அடைந்தவர்கள்.. இருவரின் வலியை.. ஒப்பு நோக்கக் கூட முடியாது என்பதே அழுத்தமான உண்மை..

ஆனா.. வாழ்வில் இது போல பேசி சண்டையிடும் பலரை நான் பார்த்திருக்கிறேன்..

வலியும்.. வலிதாங்கும் உணர்வும் ஆளுக்காள் வேறுபடும்.. ஆனால்.. தன் வலியை மட்டுமே பெரிதாக நினைப்பதே மனித மனம்..

மற்றவரின் வலியை புரிந்து கொண்டால்.. வலிக்குமோ என்று அஞ்சினாலே.. பல ப்ரச்சனைகள்.. குற்றங்களும்.. பாவங்களும் குறைந்துவிடும் ..என்பது என் எண்ணம்...

தன்னைப் போல் பிறரையும் நினை என்பது.. ஒரு வரி.. நீதி வழி.. ம்ம்.

கதைக்கு வருவோம்..


இக்கதை பொறுத்த வரை..

அபயனுக்கு சப்போர்ட் அதிகம்..

அதனாலேயே.. வருந்தத்தக்க.. சிலபல கருத்துக்களை பார்க்க நேர்ந்ததால் தான் நான் ம்ளிரின் சைட் எடுத்தேன்..

உண்மையிலேயே.. எனக்கு இருவரும் பார்த்து.. வியப்புதான்..

எக்ஸ்டார்டினரி கேரக்டர்ஸ்..

நயனிமா.. முடியாததை.. நடக்காததை எல்லாம் நடத்திக்காட்டும்.. எழுத்து ஆளுமையில்.. நம் மனதில் அவர்கள் உயிர் பெற்று கண்முன் நடமாடுவது போல உணர வச்சுட்டாங்க..

ஆனாலும் லைஃப் டைம் ஹீரோ ஆர்மி என்பதால்.. ஆர்மி ஆட்கள் சேர்ப்பும் அமோகம் தான்..

எனக்கு தனித்துவமான..மென்மை தொலைக்காத.. ஆளுமையான பெண்களை மிகப் பிடிக்கும்...

கதை வரலாற்றில்.. அதுபோல கிடைப்பது மிக அரிது.. அப்படி கிடைத்தவள் தான் ம்ளிர்..

அதனாலேயே.. இந்தக் கதையும் மிக ஸ்பெஷல்..


ஆமா... இணையவில்லை எனினும்.. தொடர்ந்து செல்லும் இரும்புப் பாதைகளே.. தொடர்வண்டி பயணிக்கும பாதை.

ஆணோ ..
பெண்ணோ. .. உயர்வோ தாழ்வோ இல்லைனு புரிந்து

அன்பும் காதலுமாய்..
ஒருவரை ஒருவர் மதித்து நடந்தாலே.. இல்லறம் செழிக்கும்...

அதை இருவரும்.. கைகொளளும் நாள்..........

ஹி ஹி.. கதை முடிஞ்சுரும்....
 
Last edited:

Meenalochini

Well-known member
மீனுமா சூப்பர்..

உண்மையா... இருவரும் பல துன்பங்கள் அடைந்தவர்கள்.. இருவரின் வலியை.. ஒப்பு நோக்கக் கூட முடியாது என்பதே அழுத்தமான உண்மை..

ஆனா.. வாழ்வில் இது போல பேசி சண்டையிடும் பலரை நான் பார்த்திருக்கிறேன்..

வலியும்.. வலிதாங்கும் உணர்வும் ஆளுக்காள் வேறுபடும்.. ஆனால்.. தன் வலியை மட்டுமே பெரிதாக நினைப்பதே மனித மனம்..

மற்றவரின் வலியை புரிந்து கொண்டால்.. வலிக்குமோ என்று அஞ்சினாலே.. பல ப்ரச்சனைகள்.. குற்றங்களும்.. பாவங்களும் குறைந்துவிடும் ..என்பது என் எண்ணம்...

தன்னைப் போல் பிறரையும் நினை என்பது.. ஒரு வரி.. நீதி வழி.. ம்ம்.

கதைக்கு வருவோம்..


இக்கதை பொறுத்த வரை..

அபயனுக்கு சப்போர்ட் அதிகம்..

அதனாலேயே.. வருந்தத்தக்க.. சிலபல கருத்துக்களை பார்க்க நேர்ந்ததால் தான் நான் ம்ளிரின் சைட் எடுத்தேன்..

உண்மையிலேயே.. எனக்கு இருவரும் பார்த்து.. வியப்புதான்..

எக்ஸ்டார்டினரி கேரக்டர்ஸ்..

நயனிமா.. முடியாததை.. நடக்காததை எல்லாம் நடத்திக்காட்டும்.. எழுத்து ஆளுமையில்.. நம் மனதில் அவர்கள் உயிர் பெற்று கண்முன் நடமாடுவது போல உணர வச்சுட்டாங்க..

ஆனாலும் லைஃப் டைம் ஹீரோ ஆர்மி என்பதால்.. ஆர்மி ஆட்கள் சேர்ப்பும் அமோகம் தான்..

எனக்கு தனித்துவமான..மென்மை தொலைக்காத.. ஆளுமையான பெண்களை மிகப் பிடிக்கும்...

கதை வரலாற்றில்.. அதுபோல கிடைப்பது மிக அரிது.. அப்படி கிடைத்தவள் தான் ம்ளிர்..

அதனாலேயே.. இந்தக் கதையும் மிக ஸ்பெஷல்..


ஆமா... இணையவில்லை எனினும்.. தொடர்ந்து செல்லும் இரும்புப் பாதைகளே.. தொடர்வண்டி பயணிக்கும பாதை.

ஆணோ ..
பெண்ணோ. .. உயர்வோ தாழ்வோ இல்லைனு புரிந்து

அன்பும் காதலுமாய்..
ஒருவரை ஒருவர் மதித்து நடந்தாலே.. இல்லறம் செழிக்கும்...

அதை இருவரும்.. கைகொளளும் நாள்..........

ஹி ஹி.. கதை முடிஞ்சுரும்....
தாமரை டார்லிங்...
"தனித்துவமான..மென்மை தொலைக்காத.. ஆளுமையான பெண்களை மிகப் பிடிக்கும்..."
அருமை அருமை.
மிளிரிடம்,
என்ன இல்லை என்று, என் மனம் அபயனுக்காக துடிக்கிறது?
வைராக்யத்தில் வைரமாய் இருப்பவளை, மன்னவனின் மணிமகுடத்தில் சேர்க்க மனம் விழைகிறதே!

மணம் அற்ற மல்லிகையாய்,
கதிர் தீண்டாமல்,
தண்ணீரில் மறையும் தாமரையாய்,
வாழ்க்கையின் பக்கங்களுக்குள்
ஒளிந்து கொள்பவளாய் !
என் கண்ணில் விழுந்தாள் !
ஒருவேளை,
சிறு எறும்பாய் யானையின் காதுக்குள் நுழைந்து இருந்தால்,
தன் எதிர்ப்பை பதிவு செய்திருந்தால்,
என் ஆதரவு இடம் மாறி இருக்கலாம்.
பணிவு பெண்மைக்கு அணியாய் இருந்தாலும்,
துணிவே இலக்கணமாய் அமையும்.
அவளுக்காக அவளே தன் சுண்டு விரல் அசைக்காத போது,
நான் ஏன் என் இரு கரம் கொண்டு தூக்க வேண்டும், என்ற சிந்தையே, முந்தை வந்து விந்தை செய்தது.
 
Top