All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

முள்ளில் கசிந்திடும் தேன்துளி கருத்துத்திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
ஆமா ஆமா தப்பே பண்ணல.... எங்க அந்த நயனிமாவ காணோம்..... எல்லா தப்பும் அவங்க பண்ணினது தான்....
நா என்னப்பா பண்ணினேன், நா உங்க சண்டையை வேடிக்கை மட்டும்தானே பார்ததேன் வேற எதுவும் பண்ணலைப்பா, நம்புங்க:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 

sivanayani

விஜயமலர்
Ji ungalukku innum Maathaji oda rajathanthiram puriyala... Avangalukku pongal saapidanumnu aasai so ivana terro ah build up panni teaser potanga aana ellarum indha sunapana adhukellam saripattu varamaatannu purinjikkitu pongal vekkala... soooooooooooo ippo avangalukku pongal saapdanumne en thalaiviya highlight panranga... ippo kooda paarunga en thalaiviyaala than inniku maathaajji vayiraraaa pongal saapudranga... En thalaivi oru Annapooraniiiiiiiiiiii... u know
வை மா வை நல்லாதானே போய்க்கிட்‍டிருக்கு, இடையில் வை கும்மி அ‍கெ்கிங்:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
யம்மா முடியல நம்ம conversation செம்மயா இருந்துச்சு... என்னால சிரிப்பையே அடக்க முடியாம ரிப்ளை பண்ணிட்டு இருக்கேன்.. இது வரைக்கு இப்படி யார் கூடவும் நான் வாக்குவாதம் பண்ணினது இல்ல.... சூப்பர் @poopoo, @Dharunkanika ... these alll credits goes to nayanima only... இப்படி எல்லாம் நம்மள வாக்குவாதம் பண்ண வைக்க அவங்கனால தான் முடியும்... hats off u nayanima....
அடப் போங்கப்பா எனக்கும் சிரிச்சி சிரிச்சு வயிறு நோவுது, செமையா ரசிச்சுக்கிட்டிருக்கேன்பா நானு, யோவ் இதில நா என்னயைா பண்ணினேன, நீங்கதான் செமையா எங்களை ரசிக்க வைக்கிறீங்க, உங்களை போல ரசிகர்கள் கிடைப்பது வரம்யா:love::love::love::love::smiley15::smiley15::smiley15::smiley15::smiley15:
 

sivanayani

விஜயமலர்
சிஸ், எப்பவுமே நயனிமா storyla எல்லாரும் ஹீரோவ தான் பொங்க வச்சு பார்த்திருக்கேன்... first time ஹீரோயினுக்கு பொங்கல் வக்கிறாங்க ... அவ்வளவு தான்.... பாவம் நயனிமா அவங்களும் எவ்வளவு நாள் தான் பொங்கல் சாப்பிடுவாங்க
பொங்கல்லாம் எனக்கு அல்வா சாப்பிடுரது போல, என்னோட காரக்டரையே புரிஞ்சிக்க மாட்டேன் என்கிறீங்களே:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
சாரி நா bro இல்ல சிஸ் தான் மா... இப்பவும் சொல்றேன் ஜகா வாங்க போறது எங்க ஹீரோ இல்ல.. உங்க ஹீரோயின் தான்.... ஆனா யார் ஜகா வாங்கினாலும் கடைசியா ஜகா வங்கினவுங்க நம்ம நயனிமாக்கு பொங்க வைக்கனும் டீலா... நோ டீலா சொல்லுங்க....
அடப் பாவிகளா இங்கேயுமா. என்னை காப்பாத்த யாருமே இல்லையா:LOL::LOL::LOL::LOL::LOL:
 

Chitra Balaji

Bronze Winner
மிக மிக நன்றிப்பா. சமர்த்தி பேசிய இடம் மிக மிகத் தவறானதது சித்ரா. ரொம்பப் பேர் இப்படித்தான் இடம்போருள் ஏவல் எதைப் பற்றியும் ‍யோசிக்கிறதில்லை, கவலைப் படுவதில்லை, தங்கள் உணர்ச்சிக்கு மட்டும்தான் முக்கியத்துவம் கொடுப்பாங்க, சமர்த்தி சாதாரண பெண், உணர்ச்சிகளை அடக்கத் தேரியாதவள், இத்தனை காலம் அவனுடைய பாரா முகத்தைத் தாங்கியவள்தானே, இந்தக் கணம் ‍உடைந்ததற்குப் பின்னாலும் அவனுடைய பேச்சுக்களும் அலட்சியமும் ஒரு காரணமா இருந்திருக்கலாம்ல, ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு என்று இதை வைத்துத்தான் சோன்னார்கள் போலும்,:love::love::love::love:
இனிமேல் என்ன aaga pooguthoo.... அவல தானா vittutu poitaan.... Ivan என்ன panna pora.... Eppadi samaatham படுத்த pora....
 

sivanayani

விஜயமலர்
எப்படி இருக்கீங்க சிவா? மனதை கலக்கி அடித்த பதிவு..

மன்னிக்கவும் இத்தனை நாட்கள் விமர்சனம் செய்யாத தற்கு நேரமின்மையே காரணம்... இன்றைய பதிவை பார்த்ததும் என்னால் comment கொடுக்காமல் இருக்க முடியவில்லை...

எப்படி இருக்கீங்க சிவா? நிறைய நிறைய miss செய்தேன் உங்களை..

ஏன் சிவா? நல்லா தானே போய் கொண்டு இருந்தது... கொஞ்சம் நேரம் கூட உதி சந்தோஷப்பட முடியாமல் மறுபடியும் அவனை? பாவம் சிவா!!! ஏன் இப்படி? சதி திட்ட திட்ட எவ்வளவு பொறுமை?? காதல் தான் எவ்வளவு விசித்திரமானது.. எவ்வளவு பொறுமையாக அனைத்தையும் தாங்கி கொண்டான்... மறுபடியும் சதி அதள பாதாளத்திற்குள் போனது போல். எப்படி சமாதானப்படுத்த போகிறாள் அவனை? சிறுப்பிள்ளைத்தனமாக தான் நடந்து கொண்டாள்.. ஆனாலும் பத்திரிக்கை துறையில் வேலை செய்த அவளுக்கு தான் செய்த முன் தவறு ஞாபகம் வரவில்லையோ??? அதே தவறை மறுபடியும் விமர்சனமாக நேரடி ஒளிப்பரப்பாக??? பாவம் உதி!!! போங்க சிவா!! மனதை வலிக்க வைத்த பதிவு...
ஹாய் சாந்தி எப்படி இருக்கீங்க, அடிக்கடி உங்களை நினைப்பது உண்டு, நீங்கள் கருத்துப் பகிராவிட்டால் பாதகமில்லை, உங்கள் வேலைகளில் முதலில் கவனம் ‍செலுத்துங்கள், பின்னாடி ஆறுதலாக கருத்துகளைப் பகிரலாம், ஆமாம் காதல் வந்தால் எல்லாமே மாறிவிடுகிறது அல்லவா. சமர்ததி எப்போதும் நினைப்பதை அடக்கத் தெரியாதவள்தானே, அதுதான் வார்த்தைகள‍வைிட்டுவிட்டாள், தவிர அவன் முன்தினம் ‍பேசியது அவளுடைய கோபத்திற்கு இன்னோரு காரணமாகவும் இருக்கலாம் அல்லவா,:love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top