sivanayani
விஜயமலர்
வணக்கம் என் அன்பு நெஞ்சங்களே....
கொஞ்சம் தாமதமாக்கியத்துக்கு மன்னிக்கவும். வேலை பளு. தவிர எழுதுவதற்கு முடியவில்லை. புத்தி எழுதுவதில் செல்லவில்லை. இப்போதுதான் ஓரளவு எழுத ஆரம்பித்திருக்கிறேன். கட்டம் போட்டதும் வந்துவிடுவேன். அதுவரை பொறுமை காக்கவும்.
இந்த கதையின் நாயகன் உத்தியுக்தன்
நாயகி சமர்த்தி
உத்தியுக்தன் - உத்தி - சொல், செல்வம், அறிவு, தந்திரம் அப்படின்னு பொருள்.
யுக்தன்: கூறிய அறிவு, கூர்மை, புத்தி என்று பொருள்
உத்தியுக்தன் அப்படின்னா,அறிவுக்கு தலைவன், அறிவால் செயல்படக்கூடியவன், செயல் வீரன்னு பொருள்படும்.
சமர்த்தி - நிறைவு, வல்லவள், பக்குவமடைந்தவள் என்று பொருள்.
கொஞ்சம் தாமதமாக்கியத்துக்கு மன்னிக்கவும். வேலை பளு. தவிர எழுதுவதற்கு முடியவில்லை. புத்தி எழுதுவதில் செல்லவில்லை. இப்போதுதான் ஓரளவு எழுத ஆரம்பித்திருக்கிறேன். கட்டம் போட்டதும் வந்துவிடுவேன். அதுவரை பொறுமை காக்கவும்.
இந்த கதையின் நாயகன் உத்தியுக்தன்
நாயகி சமர்த்தி
உத்தியுக்தன் - உத்தி - சொல், செல்வம், அறிவு, தந்திரம் அப்படின்னு பொருள்.
யுக்தன்: கூறிய அறிவு, கூர்மை, புத்தி என்று பொருள்
உத்தியுக்தன் அப்படின்னா,அறிவுக்கு தலைவன், அறிவால் செயல்படக்கூடியவன், செயல் வீரன்னு பொருள்படும்.
சமர்த்தி - நிறைவு, வல்லவள், பக்குவமடைந்தவள் என்று பொருள்.
Last edited: