All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

Search results

  1. Mithravaruna

    ஶ்ரீகலாவின் ‘எனக்காக வா! நான் உனக்காக வா!! - கருத்துத் திரி

    "எனக்காகவா...! நான் உனக்காகவா...!" - எழுத்தரசி ஸ்ரீ கலாவின் எண்ணத்தின் ஏகாந்தத்தில் சந்திரனை கரம் வைத்த சூரியனின் ஆட்டம், இது காதல் காவிய வரிசையில் சதிராடும் களியாட்டம்! இனிய தோழி, பாசத்தின் போராட்டத்தில் பைங்கிளியவள் பரிதவிக்க... துவேசத்தின் மாறாட்டத்தில் சூரியனவன் பார்த்திருக்க... கண்கட்டு...
  2. Mithravaruna

    ஶ்ரீகலாவின் ‘எனக்காக வா! நான் உனக்காக வா!! - கருத்துத் திரி

    "எனக்காகவா...! நான் உனக்காகவா...!" - எழுத்தரசி ஸ்ரீ கலாவின் எண்ணத்தின் ஏகாந்தத்தில் சந்திரனை கரம் வைத்த சூரியனின் ஆட்டம், இது காதல் காவிய வரிசையில் சதிராடும் களியாட்டம்! இனிய தோழி, விட்ட குறையா...? தொட்ட குறையா...? எட்டி நின்ற போதும் முட்டிச் சென்ற போதும் கண்கட்டு வித்தையாய் காதலின் ஆட்டம் -...
  3. Mithravaruna

    ஶ்ரீகலாவின் ‘எனக்காக வா! நான் உனக்காக வா!! - கருத்துத் திரி

    "எனக்காகவா...! நான் உனக்காகவா...!" - எழுத்தரசி ஸ்ரீ கலாவின் எண்ணத்தின் ஏகாந்தத்தில் சந்திரனை கரம் வைத்த சூரியனின் ஆட்டம், இது காதல் காவிய வரிசையில் சதிராடும் களியாட்டம்! இனிய தோழி, காத்திருந்த நெஞ்சங்களை கலகலக்க வைத்ததென்ன... பூத்திருந்த கண்களை படபடக்க வைத்ததென்ன... பார்த்திருந்த பார்வைளை...
  4. Mithravaruna

    ஶ்ரீகலாவின் ‘Na! உயிரே!! Nuvve!!! - கருத்துத் திரி

    "‘Na! உயிரே!! Nuvve!!! " - ஸ்ரீகலாவின் ப்ரியங்களை வென்ற காதலதன் கருவில் வடித்த லெபக்ஷி ஓவியத்தின் பாரம்பர்ய காவியம்! இது காதலின் ஆத்மார்த்த லாளிதம்! இனிய தோழி, சிம்மத்தின் கர்ஜனையில் சக்தியவள் ஆட்டம்...! சீறிப் பாய்ந்தாலும் ஓயாத பாட்டம்! மனம் வென்ற மங்கைக்கு மதியெல்லாம் நாட்டம்! குணம் கொன்ற...
  5. Mithravaruna

    ஶ்ரீகலாவின் ‘Na! உயிரே!! Nuvve!!! - கருத்துத் திரி

    "‘Na! உயிரே!! Nuvve!!! " - ஸ்ரீகலாவின் ப்ரியங்களை வென்ற காதலதன் கருவில் வடித்த லெபக்ஷி ஓவியத்தின் பாரம்பர்ய காவியம்! இது காதலின் ஆத்மார்த்த லாளிதம்! இனிய தோழி, உணர்வில்லா காதலிங்கு உயிர்ப்பற்று போனதம்மா! மரணமில்லா காதலிங்கு மதிப்பற்று போனதம்மா! அன்புக்கு ஏங்கும் அழுகின்ற பிள்ளைக்கு அன்னையாய்...
  6. Mithravaruna

    ஶ்ரீகலாவின் ‘Na! உயிரே!! Nuvve!!! - கருத்துத் திரி

    "‘Na! உயிரே!! Nuvve!!! " - ஸ்ரீகலாவின் ப்ரியங்களை வென்ற காதலதன் கருவில் வடித்த லெபக்ஷி ஓவியத்தின் பாரம்பர்ய காவியம்! இது காதலின் ஆத்மார்த்த லாளிதம்! இனிய தோழி, தேடி தேடி ஓடிய வாழ்வில் கூடி நாடிய காதலது! வாடி வாடி வதங்கிய வாழ்வில் மூடி ஓடிய காதலது! களங்கமாய் கண்ணீரில் கதறுகின்ற வேளையிலே...
  7. Mithravaruna

    ஶ்ரீகலாவின் ‘Na! உயிரே!! Nuvve!!! - கருத்துத் திரி

    "‘Na! உயிரே!! Nuvve!!! " - ஸ்ரீகலாவின் ப்ரியங்களை வென்ற காதலதன் கருவில் வடித்த லெபக்ஷி ஓவியத்தின் பாரம்பர்ய காவியம்! இது காதலின் ஆத்மார்த்த லாளிதம்! சிம்ம சொப்பனமாய் இருந்த காதல்... பிரம்ம பிரயத்தனமாய் இருந்த காதல்... கை சேரும் காலம் இங்கு... கைதியாய் நின்றிருக்க... சம்ஹார மூர்த்தியவன் சரசமாட...
  8. Mithravaruna

    ஶ்ரீகலாவின் ‘Na! உயிரே!! Nuvve!!! - கருத்துத் திரி

    "‘Na! உயிரே!! Nuvve!!! " - ஸ்ரீகலாவின் ப்ரியங்களை வென்ற காதலதன் கருவில் வடித்த லெபக்ஷி ஓவியத்தின் பாரம்பர்ய காவியம்! இது காதலின் ஆத்மார்த்த லாளிதம்! இனிய தோழி, கல்லுக்குள் ஈரமும் பாறைக்குள் நீரும் தேடும் வாழ்வில் காதலைத் தேடாத மனங்களின் மலர்வில் வாசங்கள் இருந்தாலும் - அதன் சுவாசங்கள்...
  9. Mithravaruna

    ஶ்ரீகலாவின் ‘Na! உயிரே!! Nuvve!!! - கருத்துத் திரி

    "‘Na! உயிரே!! Nuvve!!! " - ஸ்ரீகலாவின் ப்ரியங்களை வென்ற காதலதன் கருவில் வடித்த லெபக்ஷி ஓவியத்தின் பாரம்பர்ய காவியம்! இது காதலின் ஆத்மார்த்த லாளிதம்! இனிய தோழி, சத்திய நாராயணனின் எழுச்சியில்.... லக்ஷ்மி நரசிம்மனின் அவதாரம்! அவதார நோக்கில் அரிதாரம் பூச... அவன் தாரம் ஆவாள் அதிகாரம்! அதிகாரம்...
  10. Mithravaruna

    ஶ்ரீகலாவின் ‘Na! உயிரே!! Nuvve!!! - கருத்துத் திரி

    "‘Na! உயிரே!! Nuvve!!! " - ஸ்ரீகலாவின் ப்ரியங்களை வென்ற காதலதன் கருவில் வடித்த லெபக்ஷி ஓவியத்தின் பாரம்பர்ய காவியம்! இனிய தோழி, உற்சவ மூர்த்தியவன் உத்வேகம் கண்டவர்கள் ஊமையாய் நிற்பவனை உரசி விட்டு போனதென்ன.... உன்மத்த காதலை உயிராய் நினைத்தவனை உயிரற்ற உடலாய் உதிர்த்து விட்ட நியாயமென்ன...
  11. Mithravaruna

    நீலப் பெருவெளியில் நின்றாடும் நாயகனே... கருத்துத்திரி

    "நீலப்பெருவெளியில் நின்றாடும் நாயகனே!" - நவரச எழுத்தாளர் தாமரையின் மற்றுமொரு வித்யாசமான கிராமிய காவியம்! மருதம் பாடும் மகோன்னத ராகம்! ஹாய் தாமரை, நீலப்பெருவெளியில் நீங்காத ரீங்காரம்... அதன் கோலப்பெரு விழியில் நிற்காத ஸ்ருங்காரம்! தேவனே வந்தாலும் தேடாத தேவியவள்... மாமனின் மகனுக்கு...
  12. Mithravaruna

    நீலப் பெருவெளியில் நின்றாடும் நாயகனே... கருத்துத்திரி

    "நீலப்பெருவெளியில் நின்றாடும் நாயகனே!" - நவரச எழுத்தாளர் தாமரையின் மற்றுமொரு வித்யாசமான கிராமிய காவியம்! மருதம் பாடும் மகோன்னத ராகம்! ஹாய் தாமரை, ஊருணி அய்யனாருக்கு ஊரெல்லாம் படையல் வைக்க... ஊர்கூடி பேர்பாடி நாளேல்லாம் திருநாளம்! நீலப்பெருவெளியில்... வேந்தர்களின் வழக்கில் மஞ்சரி அவள்...
  13. Mithravaruna

    ஶ்ரீகலாவின் ‘Na! உயிரே!! Nuvve!!! - கருத்துத் திரி

    "‘Na! உயிரே!! Nuvve!!! " - ஸ்ரீகலாவின் ப்ரியங்களை வென்ற காதலதன் கருவில் வடித்த லெபக்ஷி ஓவியத்தின் பாரம்பர்ய காவியம்! இனிய தோழி, சிங்கத்தின் வேட்டையில் சிறு நரிகள் நில்லாது! அதன்... வஞ்சத்தின் கோட்டையில் சிறு முயலும் வெல்லாதோ...! நரிக்கூட்டம் எல்லாம் வலை விரிக்கும் வேளை... பொன் மானின் ஆட்டம் -...
  14. Mithravaruna

    நீலப் பெருவெளியில் நின்றாடும் நாயகனே... கருத்துத்திரி

    "நீலப்பெருவெளியில் நின்றாடும் நாயகனே!" - நவரச எழுத்தாளர் தாமரையின் மற்றுமொரு வித்யாசமான கிராமிய காவியம்! மருதம் பாடும் மகோன்னத ராகம்! ஹாய் தாமரை, மண்ணைக் கொத்திய மன்னவன் முடுக்கில்... சீறி வந்தானோ நாகராஜனே! தான் என்ற தாண்டவத்தில் தனியாய் நின்றவன் தாண்டவத்தோனே! ஒன்றுக்குள் ஒன்றாய்...
  15. Mithravaruna

    ஶ்ரீகலாவின் ‘Na! உயிரே!! Nuvve!!! - கருத்துத் திரி

    "‘Na! உயிரே!! Nuvve!!! " - ஸ்ரீகலாவின் ப்ரியங்களை வென்ற காதலதன் கருவில் வடித்த லெபக்ஷி ஓவியத்தின் பாரம்பர்ய காவியம்! இனிய தோழி, ஆதி அவள் இலக்கில்... ஆத்ம பந்தம் அவனே தான்! ஆபத்பாந்தவன் அவனே தான்! ஆவியோடு கலந்திட்ட ஆன்மாவும் அவனே தான்! பந்த பாசம் புரியாமல் சொந்த பந்தம் தெரியாமல் ஆதி அந்தம்...
  16. Mithravaruna

    ஶ்ரீகலாவின் ‘Na! உயிரே!! Nuvve!!! - கருத்துத் திரி

    "‘Na! உயிரே!! Nuvve!!! " - ஸ்ரீகலாவின் ப்ரியங்களை வென்ற காதலதன் கருவில் வடித்த லெபக்ஷி ஓவியத்தின் பாரம்பர்ய காவியம்! இனிய தோழி, பாசத்தில் ஓர் உறவு! வேசத்தில் ஓர் உறவு! பாசத்தில் கரைந்தாலும் வேசத்தில் உறைந்தாலும் சத்ய நாராயணன் - அவன் கட்டுண்ட நாயகனே! சத்திய சோதனையில் பாசமும் வேசமும் பக்கத்தில்...
  17. Mithravaruna

    நீலப் பெருவெளியில் நின்றாடும் நாயகனே... கருத்துத்திரி

    "நீலப்பெருவெளியில் நின்றாடும் நாயகனே!" - நவரச எழுத்தாளர் தாமரையின் மற்றுமொரு வித்யாசமான கிராமிய காவியம்! மருதம் பாடும் மகோன்னத ராகம்! ஹாய் தாமரை, வெள்ளாமை காட்டில் வெவகாரம் ஆனால்... வெட்டாரம் ஆகுமோ... வயல்வெளியே...? தான் என்ற அகங்காரம் நான் என்று ஆங்காரமாய் ஏன் என்ற ஓங்காரத்தின் முன்...
  18. Mithravaruna

    ஶ்ரீகலாவின் ‘Na! உயிரே!! Nuvve!!! - கருத்துத் திரி

    "‘Na! உயிரே!! Nuvve!!! " - ஸ்ரீகலாவின் ப்ரியங்களை வென்ற காதலதன் கருவில் வடித்த லெபக்ஷி ஓவியத்தின் பாரம்பர்ய காவியம்! இனிய தோழி, லக்ஷ்மி நரசிம்மனின் அவதாரத்தில்... சிம்மஹாத்ரி அவன் அரிதாரம்...! சத்ய நாராயணனின் அவதாரத்தில்... ஆதிசக்தீஸ்வரி அவள் அரிதாரம்...! அரிதாரம் கலைக்க அவதாரம்...
  19. Mithravaruna

    ஶ்ரீகலாவின் ‘Na! உயிரே!! Nuvve!!! - கருத்துத் திரி

    "‘Na! உயிரே!! Nuvve!!! " - ஸ்ரீகலாவின் ப்ரியங்களை வென்ற காதலதன் கருவில் வடித்த லெபக்ஷி ஓவியத்தின் பாரம்பர்ய காவியம்! இனிய தோழி, "‘Na! உயிரே!! Nuvve!!! " என்றவன் சத்திய நாராயணன் என்றால்... சிம்மஹாத்ரி அவன்.... ஸ்ருங்கார நாயகனே! "‘Na! உயிரே!! Nuvve!!!" என்றவள் ஆதிசக்தீஸ்வரி என்றால்... ப்ரியசஹி...
  20. Mithravaruna

    நீலப் பெருவெளியில் நின்றாடும் நாயகனே... கருத்துத்திரி

    "நீலப்பெருவெளியில் நின்றாடும் நாயகனே!" - நவரச எழுத்தாளர் தாமரையின் மற்றுமொரு வித்யாசமான கிராமிய காவியம்! மருதம் பாடும் மகோன்னத ராகம்! ஹாய் தாமரை, மருதத்தின் மதுரம் பாடும் ஒரு கூட்டம்! மருதத்தின் சதுரம் தேடும் ஒரு கூட்டம்! கூட்டமாய் நின்று கும்மாளம் போட்டாலும்... ஏற்றமாய் நின்று எகத்தாளம்...
Top