All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘எனக்காக வா! நான் உனக்காக வா!! - கருத்துத் திரி

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"எனக்காகவா...! நான் உனக்காகவா...!" - எழுத்தரசி ஸ்ரீ கலாவின் எண்ணத்தின் ஏகாந்தத்தில் சந்திரனை கரம் வைத்த சூரியனின் ஆட்டம், இது காதல் காவிய வரிசையில் சதிராடும் களியாட்டம்!

இனிய தோழி,

விட்ட குறையா...?
தொட்ட குறையா...?
எட்டி நின்ற போதும்
முட்டிச் சென்ற போதும்
கண்கட்டு வித்தையாய்
காதலின் ஆட்டம் - இது
பண்பட்டு விட்டதோ
காளையின் ஓட்டம்!

நேரிழையாளின் நேர்மையில்
நேசத்தின் பங்கு
நிறை என்றால்....
பாசத்தின் பங்கு
குறை அன்றோ...!

தேடும் வாழ்வில்
தேடா காதல்...
ஓடும் வாழ்வில்
கூடாதோ...!


வாழ்த்துகள் தோழி, நன்றி
 
Last edited:

ஶ்ரீகலா

Administrator
"எனக்காகவா...! நான் உனக்காகவா...!" - எழுத்தரசி ஸ்ரீ கலாவின் எண்ணத்தின் ஏகாந்தத்தில் சந்திரனை கரம் வைத்த சூரியனின் ஆட்டம், இது காதல் காவிய வரிசையில் சதிராடும் களியாட்டம்!

இனிய தோழி,

விட்ட குறையா...?
தொட்ட குறையா...?
எட்டி நின்ற போதும்
முட்டிச் சென்ற போதும்
கண்கட்டு வித்தையாய்
காதலின் ஆட்டம் - இது
பண்பட்டு விட்டதோ
காளையின் ஓட்டம்!

நேரிழையாளின் நேர்மையில்
நேசத்தின் பங்கு
நிறை என்றால்....
பாசத்தின் பங்கு
குறை அன்றோ...!

தேடும் வாழ்வில்
தேடா காதல்...
ஓடும் வாழ்வில்
கூடாதோ...!


வாழ்த்துகள் தோழி, நன்றி
நன்றி செல்வி :)
அருமையான கவிதை வரிகள் 😘
 

Indhumathy

Well-known member
சந்திராக்கு தெரியாம குழந்தையை தூக்கிட்டு வந்துட்டாரா வேணு... 🙄
வேணுக்கும் அவர் பொண்டாட்டிக்கும் பேரனை பார்த்துக்குறத விட அவங்களோட வசதி, சந்தோசம் தான் முக்கியம்... சுயநலம் பிடிச்சவங்க... 😤😤😤😠😠😠😠
 

Vaishanika

Bronze Winner
இந்த சுயநலப்பிசாசு கூட்டத்துக்கிட்ட இருக்குறதை விட அகில் தனியா அனாதை இல்லத்துல இருந்திருந்தா கூட சந்தோசமா இருந்திருப்பான்.
தங்களோட தேவைக்கு சொந்த ரத்தத்தையே தூக்கி எறியுதுங்க சைக்..😑😑😑😑😤😤😤😤😤😡😡😡😡
இப்ப அகில சூரிகிட்ட இருக்குறது தெரிஞ்சு என்ன முடிவை எடுப்பாளோ 🙄🙄🙄🙄 தெரியலையே.
சந்திரா என்னாமோ இவனைத் தேடி வந்த மாதிரி மீசைய முறுக்கறானே 😏😏😏😏😏😏😏😏

தோள் கொடுப்பான் தோழன் பிரதாப். அருமையான நண்பன்.😍😍😍
 

vijirsn1965

Bronze Winner
Semma oru appava Veanugopalan seithathu sari aanaal than pennin gunam theriyaamal poivittathu Niranjanin kullanarithanam vealipattu vittathu enna azhagaaka than viruppaminmaiyai Veanu edam theriyapaduthi vittaan Chandhravadhani cctv moolam unmaiyai kandarinthathu super Chandhranai vai varavazhaika veandum enpathu thaan Surya vin nokkame easy thookki vanthu Akilai koduththaal athanal thaan dhigaithu poivittaan thirumba Chandhra vanthavudan makizhchi kolkiraane manathukul etho thittam vaithirukkiraan avalai thirumanam seithu pazhi vaanga ninaikiraano pengal photo vai paarthu kuraikal solli niraakarikkiraan ud vegu arumai superb mam viji
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"எனக்காகவா...! நான் உனக்காகவா...!" - எழுத்தரசி ஸ்ரீ கலாவின் எண்ணத்தின் ஏகாந்தத்தில் சந்திரனை கரம் வைத்த சூரியனின் ஆட்டம், இது காதல் காவிய வரிசையில் சதிராடும் களியாட்டம்!

இனிய தோழி,

பாசத்தின் போராட்டத்தில்
பைங்கிளியவள் பரிதவிக்க...
துவேசத்தின் மாறாட்டத்தில்
சூரியனவன் பார்த்திருக்க...
கண்கட்டு வித்தையில்
காதலின் ஆட்டம்...
பெண் காட்டும் வித்தையில்
காளை அவன் ஓட்டம்...!

ஆட்டத்தின் ஓட்டத்தில்
வாழ்க்கையின் பாட்டம் - இது
அன்பின் வழி வெல்லும்
வேரின் நீரோட்டம்...!

வாழ்த்துகள் தோழி, நன்றி
 

ஶ்ரீகலா

Administrator
சந்திராக்கு தெரியாம குழந்தையை தூக்கிட்டு வந்துட்டாரா வேணு... 🙄
வேணுக்கும் அவர் பொண்டாட்டிக்கும் பேரனை பார்த்துக்குறத விட அவங்களோட வசதி, சந்தோசம் தான் முக்கியம்... சுயநலம் பிடிச்சவங்க... 😤😤😤😠😠😠😠
நன்றி இந்துமதி :)
சிலர் இப்படித்தான்…
 

ஶ்ரீகலா

Administrator
இந்த சுயநலப்பிசாசு கூட்டத்துக்கிட்ட இருக்குறதை விட அகில் தனியா அனாதை இல்லத்துல இருந்திருந்தா கூட சந்தோசமா இருந்திருப்பான்.
தங்களோட தேவைக்கு சொந்த ரத்தத்தையே தூக்கி எறியுதுங்க சைக்..😑😑😑😑😤😤😤😤😤😡😡😡😡
இப்ப அகில சூரிகிட்ட இருக்குறது தெரிஞ்சு என்ன முடிவை எடுப்பாளோ 🙄🙄🙄🙄 தெரியலையே.
சந்திரா என்னாமோ இவனைத் தேடி வந்த மாதிரி மீசைய முறுக்கறானே 😏😏😏😏😏😏😏😏

தோள் கொடுப்பான் தோழன் பிரதாப். அருமையான நண்பன்.😍😍😍
நன்றி Vaishanika :)
சிலர் இப்படித்தான் என்ன செய்ய… ஹா ஹா அதுவே அவனுக்கு வெற்றி தான் இல்லையா 😂
 

ஶ்ரீகலா

Administrator
Semma oru appava Veanugopalan seithathu sari aanaal than pennin gunam theriyaamal poivittathu Niranjanin kullanarithanam vealipattu vittathu enna azhagaaka than viruppaminmaiyai Veanu edam theriyapaduthi vittaan Chandhravadhani cctv moolam unmaiyai kandarinthathu super Chandhranai vai varavazhaika veandum enpathu thaan Surya vin nokkame easy thookki vanthu Akilai koduththaal athanal thaan dhigaithu poivittaan thirumba Chandhra vanthavudan makizhchi kolkiraane manathukul etho thittam vaithirukkiraan avalai thirumanam seithu pazhi vaanga ninaikiraano pengal photo vai paarthu kuraikal solli niraakarikkiraan ud vegu arumai superb mam viji
நன்றி விஜி மா :)
உண்மை தான் தந்தையாய் வேணு எண்ணம் சரியே.
 

ஶ்ரீகலா

Administrator
"எனக்காகவா...! நான் உனக்காகவா...!" - எழுத்தரசி ஸ்ரீ கலாவின் எண்ணத்தின் ஏகாந்தத்தில் சந்திரனை கரம் வைத்த சூரியனின் ஆட்டம், இது காதல் காவிய வரிசையில் சதிராடும் களியாட்டம்!

இனிய தோழி,

பாசத்தின் போராட்டத்தில்
பைங்கிளியவள் பரிதவிக்க...
துவேசத்தின் மாறாட்டத்தில்
சூரியனவன் பார்த்திருக்க...
கண்கட்டு வித்தையில்
காதலின் ஆட்டம்...
பெண் காட்டும் வித்தையில்
காளை அவன் ஓட்டம்...!

ஆட்டத்தின் ஓட்டத்தில்
வாழ்க்கையின் பாட்டம் - இது
அன்பின் வழி வெல்லும்
வேரின் நீரோட்டம்...!


வாழ்த்துகள் தோழி, நன்றி
நன்றி செல்வி :)
அன்பு தானே எல்லாம்… கவிதை அருமை மா…
 
Top