All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘Na! உயிரே!! Nuvve!!! - கருத்துத் திரி

Vaishanika

Bronze Winner
"‘Na! உயிரே!! Nuvve!!! " - ஸ்ரீகலாவின் ப்ரியங்களை வென்ற காதலதன் கருவில் வடித்த லெபக்ஷி ஓவியத்தின் பாரம்பர்ய காவியம்!

இனிய தோழி,
ஆதி அவள் இலக்கில்...
ஆத்ம பந்தம் அவனே தான்!
ஆபத்பாந்தவன் அவனே தான்!
ஆவியோடு கலந்திட்ட
ஆன்மாவும் அவனே தான்!

பந்த பாசம் புரியாமல்
சொந்த பந்தம் தெரியாமல்
ஆதி அந்தம் தேடுகிறாள்...
சக்தீஸ்வரி தன் வாழ்வில்!

இது....
நரசிம்மனின் இலக்கணமானவன்
லக்ஷ்மி நரசிம்மனான வழக்கன்றோ!

சிம்மமாய் கர்ஜித்தவன்
சத்தியத்துக்கு கட்டுண்டானோ...
சத்திய நாராயணனாய்...
நித்திய சொந்தம் நீட்டுகின்றான்!

சத்தியனாய் ரச்சித்தவன்
சக்திக்கு வித்திட்டானோ...
சிம்மஹாத்ரியாய்...
சிம்ம சொப்பனம் காட்டுகின்றான்!

அன்பில் அண்ணனாய்
நட்பில் நண்பனாய்
பண்பில் மருமகனாய்
கூட்டில் வாழ்ந்த சத்தியனவன்...
கூடுவிட்டு கூடு பாய
கூட்டுப் போன கள்வர் யாரோ?

இரு வேராய் இருந்தாலும்
ஒருவராய் சேர்ந்த பின்பு...
ஒவ்வாமை வந்ததென்றால்...
ஓதியவர் யாருளரோ...?

இனத்தின் மிடுக்கில்
ஓர் தாய்!
பணத்தின் துடுக்கில்
ஓர் தாய்!
இனமும் பணமும்
ஒன்றானாலும்...
சினமும் மனமும்
வேறன்றோ...?

சோதரங்கள் எல்லாம்
சேதாரம் என்றால்
ஆதாரம் இங்கு
அரிதார சிம்மனே!


வாழ்த்துகள் தோழி, நன்றி
ஆத்தி உங்களோட கவிதை ஆவ்சம்.நானு உங்களை லேட்டா பாத்துட்டேன்🥳🥳🥳🥳
 

Indhumathy

Well-known member
சூப்பர் 🥰🥰🥰🥰
சத்யா ஆதியை அவன்கிட்ட கொண்டு வந்துட்டான்... ஆதி தான் படிக்கும் போதே அவனை விரும்பி இருப்பா போல.... இவனுக்கு இப்போ தான் அதெல்லாம் புரியுது.....
ஜெய்க்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை.... 😡 இப்போ ரக்ஷிதாக்கு வேற தெரிஞ்சுடுச்சு... இவங்களால ஆதிக்கு எதுவும் பிரச்சனை வருமோ... 🤔
ஜெகா எதோ பெரிசா செஞ்சுருக்கா அதான் அவளை பத்தி பேசினாலே ஆதிக்கு பிடிக்கல...
 

Thani

Well-known member
அம்மாடி இந்த ரக்சி பொண்ணு சத்யாவை பிடிக்கல என்று ஜெய்யை விரும்பி அப்புறமா அவனகழட்டி விட்டு விட்டு திரும்ப தனது பார்வையை சத்யா பக்கம் திருப்பி இருக்காளோ..?
எல்லாம் பணம் படுத்தும் பாடு 😡
இவளால் ஆதிக்கு ஏதாவது பிரச்சனை வருமா..?
அவளின் நினைவுகள் மறந்து போனாலும்.. மனது அவனை உணர்கிறதோ 👌
சூப்பர் 😀
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"‘Na! உயிரே!! Nuvve!!! " - ஸ்ரீகலாவின் ப்ரியங்களை வென்ற காதலதன் கருவில் வடித்த லெபக்ஷி ஓவியத்தின் பாரம்பர்ய காவியம்!

இனிய தோழி,

சிங்கத்தின் வேட்டையில்
சிறு நரிகள் நில்லாது!
அதன்...
வஞ்சத்தின் கோட்டையில்
சிறு முயலும் வெல்லாதோ...!

நரிக்கூட்டம் எல்லாம்
வலை விரிக்கும் வேளை...
பொன் மானின் ஆட்டம் - அது
அலங்கார ஓட்டம்!

வாரிசுகள் எல்லாம்
வரிசையாய் நின்றாலும்
சிம்மஹாத்ரி ஆட்டம் - அது
ஓயாத அலையின்...
ஓங்கார பாட்டம்!

ஆட்டமும் பாட்டமும்
ஆரவாரம் போட்டாலும்
லக்ஷ்மி நரசிம்மனுக்கு
நினைவெல்லாம் ஏற்றம்!

பொம்மாயி அவள்
பொம்மலாட்டத்தில்...
சிம்மஹாத்ரி அவன்
ஸ்ருங்காரம்!

மாமன் அவன்
மந்தகாசத்தில்...
ஆதிசக்தி அவள்
ஸ்ருங்காரம்!

ஸ்ருங்காரம் பாடும்
காதலின் வழியில்
நா உயிரே.... நுவ்வே!

வாழ்த்துகள் தோழி, நன்றி.
 

vijirsn1965

Bronze Winner
Ud superb ah irunthathu Sathyanarayana ethiri ku kodukkum dandanai yai paarthaal bhayamaka irukke yaarku ithu nadanthathu Jayprakash ku Aadhisakthi Vaizag varuvathai partri sonnavanuka Aadhi aval school paruvathileye Sathya vai virumbinaala Sathya kum Somasudharathukum enna uravu Avan unmaiyaa na maama yaar Rakshithavin Appavaa Rani ammal Avan appavin eliya dharama Sathya
Avan appavaiye kontru vittaanaa Sathya mel Rakshitha evvalavu veriyodu irukkiraal Sathya vai thirumanam seiya, oru vaazhiyaaka Aadhisakthi Vaizag vanthu vittaal avaluku silathu ninaivil.irukku silathu illai eppadi correct ah Sathyavai mattum maranthaal thalaiyil adipattu vitathaa Vaizag Elavarasan appo Sathya illaiyaa etharkaaka Thamil Nadu sentraan angu thaan Somasundharam udan natpu yearpattatho vegu vegu suvaarsiyamaana padhivu mam arumai pramaadhama irunthathu viji
 

Vaishanika

Bronze Winner
வாவ்! மூனு வானரங்களும் சேந்து ஆயுஷ் பேரு சூப்பர். சிம்மாவ பாத்து சைட் அடிக்கிற ஆதிக்கு அவனை அடையாளம் ஏன் தெரியலை. உணர்வு மூலமா குரல் மூலமா புரிஞ்சுக்கிறாளே. அப்படி மறந்து போற அளவுக்கு என்ன பண்ணியிருப்பான்?🤔🤔🤔🤔🤔
 
Top