All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

Information About Completed Novels

Status
Not open for further replies.

Priyashines18

Priyamanini
வணக்கம் நட்புகளே !!!!
"அக்கினி நெஞ்சே" கதை நாளை எபிலாக் உடன் முடிவடைகிறது...... திங்கள் இரவு வரை மட்டுமே கதை லிங்க் இருக்கும் 😍😍😍😍



இப்படிக்கு
பிரியா மானினி 😍
 

Neha j

Well-known member
ஹாய் நண்பர்களே,
😍😍.
என் காதலே என் கர்வம் கதை முடிந்துவிட்டது நண்பர்களே.
படிச்சுட்டு மறக்காம உங்க கருத்துகளை கருத்துத்திரியில் சொல்லுங்க நண்பர்களே.உங்க கருத்துகளுக்காக நான் ஆர்வமாக காத்துட்டு இருக்கேன் நண்பர்களே. கதை friday வரை இருக்கும் நண்பர்களே saturday காலை கதை திரியை நீக்கி விடுவேன் அதற்குள் படிப்பவர்கள் படித்து கொள்ளுங்கள் நண்பர்களே😍😍

கதை திரி :

கருத்துத் திரி

நேஹா ஜெவின் "என் காதலே என் கர்வம்" - கருத்துத் திரி/
 
Last edited:

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நண்பர்களுக்கு வணக்கம் 😍

இன்று எனது ஐந்தாவது கதையினை எழுதி முடித்திருக்கிறேன்.இது வரை கதையோடு பயணித்தவர்களுக்கு நன்றி, இனி கதையோடு பயணிக்க இருப்பவர்களுக்கும் நன்றி.


இதோ முழு கதையின் திரி 👇

நான் உன்கையில் நீர்த்திவலை" - லிங்க் @ ஸ்ரீஷாவின், “ நான் உன்கையில் நீர்த்திவலை❤ ” - கதைத் திரி


கதையின் திரி 14-09-2020 வரை மட்டுமே செயல்பாட்டில் இருக்கும்.வாசிக்க இருப்பவர்கள் ,படித்துப் பார்த்து உங்கள் கருத்துகளை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

நன்றி
ஸ்ரீஷா 😍
 
Last edited:

DHARSHI

Bronze Winner
வணக்கம்,

என்னுடைய தாயே எந்தன் மகளாய் மாற கதை நிறைவுற்றது..
ஞாயிறு மாலை வரை லிங்க் இருக்கும்.
படித்து விட்டு கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்


 

Priyashines18

Priyamanini
வணக்கம் நட்புகளே !
"அல்லோன்" - A VAMPIRE THRILLER LOVE STORY இன்றுடன் முடிவடைகிறது.கதையின் லிங்க் அடுத்த புதன்(oct 14) இரவு வரை தளத்தில் இருக்கும்.


இப்படிக்கு
பிரியா மானினி ❤
 

மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் ஃப்ரண்ட்ஸ்

எனது இரண்டாவது கதையான ‘கத்தியின்றி கொய்யு(ல்லு)ம் நினைவே’ முடிவடைந்து விட்டது. கதைத்திரி வெள்ளி இரவு வரை இருக்கும். படிக்க நினைப்பவர்கள். படித்துக்கொள்ளுங்கள். படித்துவிட்டு அப்படியே கதையில் உங்களுக்கு பிடித்ததும் பிடிக்காததும் கொஞ்சம் கமெண்டில் சொன்னால் எனது அடுத்த கதைக்கு உதவும். மிக்க நன்றி. அன்புடன்

மாலினிராஜா❤🙏❤

 

மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் ஃப்ரண்ட்ஸ்

எனது இரண்டாவது கதை ‘கத்தியின்றி கொய்யு(ல்லு)ம் நினைவே’ கதை சிலர் தோழமைகளுக்காக நாளை சனிக்கிழமை இரவு வரை இருக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி

அன்புடன் மாலினிராஜா
 

Nila Yazhi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரண்ட்ஸ்,

என்னுடைய இரண்டாவது கதையான "உனக்காகவே என் ஜனனம்..!" நிறைவு பெற்றுவிட்டது. விருப்பமுள்ளவர்கள் படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் 😍! நீங்கள் கூறும் நிறைகள் என்னைத் தட்டிக் கொடுக்கும்.. குறைகள் என்னை மேம்படுத்த உதவும். அடுத்த திங்கள் வரை மட்டுமே கதை தளத்தில் இருக்கும் தோழமைகளே..!

அன்புடன்,
நிலா ❤

கதையின் திரி:

 

Tamilini

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi friends,
என் மெளனத்தின் கவிதையே!
முழு கதையின் லிங் கீழே கொடுத்துள்ளேன் படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்..
நன்றி
இனிதா மோகன் தமிழினி

 

DHARSHI

Bronze Winner
வணக்கம் செல்லங்களே.., வந்துவிட்டேன் நான் உங்கள் தர்ஷி ஸ்ரீ..
உன்னில் தொலைத்தேன் என்னை நானே இறுதி அத்தியாயம் பதிந்து விட்டேன்.
படித்துவிட்டு தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்..

என்னுடைய 8வது கதை இனிதே முடிவடைந்தது. எப்பொழுதும் என் முதல் நன்றியும், அன்பும், வாழ்த்தும் ஸ்ரீ மேம் ற்கு மட்டுமே. அவர்கள் இல்லையென்றால் இது என் வாழ்வில் சாத்தியமில்லை.
Lots of love you ஸ்ரீ mam..

கதைக்கு தொடர்ந்து ஆதரவளித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். கதையை பற்றி ஓர் இரண்டு வார்த்தை கூறினால் மிகவும் மகிழ்வேன். நிறை குறைகளை தாராளமாக சுட்டி காட்டலாம்..

சின்ன கதை தான். கதையின் லிங்க் செவ்வாய் மாலை நீக்கப்படும்..

அனைவருக்கும் நன்றிகள் பல.
அன்புடன்
தர்ஷி ஸ்ரீ

Happya கதைக்குள் போங்க...


முழு கதை..

 
Status
Not open for further replies.
Top