All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

Information About Completed Novels

Status
Not open for further replies.

DHARSHI

Bronze Winner
வணக்கம் செல்லங்களே...,

வந்துவிட்டேன் நான் உங்கள் தர்ஷி ஸ்ரீ...

நீயே என் காதல் என்பேன்

என்னுடைய ஆறாவது கதையை வெற்றிகரமாக முடித்து விட்டேன்..

முதல் நன்றியும், அன்பும், வாழ்த்தும் Sri Kala mam ற்கு மட்டுமே. அவர்கள் மட்டும் எனக்கு எழுத வாய்ப்பு தரவில்லை என்றால் இன்று இந்த நொடி இவ்வளவு சந்தோஷமாக இதை என்னால் பகிர்ந்து கொள்ள முடியாது..எனக்கு கிடைக்கும் அனைத்து வாழ்த்தும் அன்பும் அவருக்கே உரித்தாகுக.

Lots of love u sri mam❤❤❤.. இதை தவிர வேறு என்ன சொல்ல தெரியவில்லை.

கிட்டத்தட்ட இரண்டரை மாதத்தில் முடித்த கதை எனக்கே அதிசயம் தான் இவ்வளவு சீக்கிரம் முடித்து விட்டேனே என்று...😁😁😁

அனிஷ், வர்ணிக்கா.., மருத்துவ துறைக்குள்ளே போய் விட்ட உணர்வு.. நிறைய படித்து பார்த்து அதிசயித்து போய் விட்டேன். தலை சிறந்தது மருத்துவ துறை...😍😍😍

கதையை படித்து விட்டு தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள். இன்னமும் கத்து குட்டியாக சுற்றும் என்னை போன்ற எழுத்தாளருக்கு உங்கள் கருத்தே ஊக்கம். நிறை குறை அனைத்தையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
😘😘😘

அடுத்தடுத்த கதைகள் எழுதும் போது உதவியாக இருக்கும்.

தொடர்ந்து ஆதரவு அளித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றிகள் கோடி.. நிறைய புது வாசகர்களை பெற்று தந்தது இந்த கதை. முதல் முறை ஒரு ஆண் வாசகர் என்ன்னுடைய கதைக்கு கருத்து தெரிவித்தார். உண்மையில் மிகவும் நெகிழ்ந்த தருணம் அது..😊😊😊.

வேறு என்ன..

எபிலாக் எல்லாம் இல்லை கதையில் இந்த முடிவு தான் நிறைவை தருகிறது.

கதையை படித்து விட்டு தங்களின் கருத்துக்களை மறவாமல் பகிர்ந்து கொள்ளுங்கள்.

ஸ்டிக்கர் வந்தது😤😤😤..

விரைவில் மீண்டும் சந்திப்போம்..

Happya கதைக்குள் போங்க...


Full story லிங்க்

Link மூன்று நாட்கள் இருக்கும் மக்களே..
வெள்ளி இரவு எடுத்து விடுவேன்

நன்றிகளுடன்
தர்ஷி ஸ்ரீ(பவானி யுவராஜ்)
 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் தோழமைகளே...

"உயிரிலே நிறைந்து நின்றாய்" கதை நிறைவு செய்துவிட்டேன்.. செவ்வாய்கிழமை இரவு வரை மட்டுமே கதை திரி இருக்கும்.. அதற்குள் படித்து விடவும்..

 

Risha john

Bronze Winner
ஹாய் டியர்ஸ்.."குடியிருக்க நான் வரலாமா?" கதையை நிறைவு செய்து விட்டேன்.கதை லிங்க் 17.05.2020 மாலை வரை இருக்கும்.படிச்சுட்டு உங்க கருத்தை சொல்லுங்க ♥.சின்ன கதை தான் டியர்ஸ் அதுனால தான் இரண்டு‌ நாள் டைம் குடுத்து இருக்கேன்.ஹேப்பி ரீடிங் ♥

 

Sarena

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi friends
நாக தேவனின் நங்கையே!!"இறுதி அத்தியாயம் பதிந்துவிட்டேன்.

கதை முடிந்துவிட்டது மக்களே... முதலில் வாய்ப்பு கொடுத்த ஸ்ரீ ஆண்டிக்கு தேங்க்ஸ். பிறகு கதையை பற்றி என்ன சொல்ல ஒரு பாம்பை வைத்து வித்தியாசமான கதை எழுதி அதை வெற்றிகரமாக முடித்து விட்டேன். நான்காவதாக ஆரம்பித்து முதலாவதாக முடித்த என் முதல் கதை. இதற்கெல்லாம் காரணம் வாசகர்கள் நீங்கள் மட்டுமே. உங்களுடைய தொடர் ஆதரவுக்கு மிக்க நன்றி. கதை முழுக்க முடிந்துவிட்டது. இந்தக் கதையைப் பற்றிய நிறை குறையை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

கதையின் ஆரம்பம் முதல் இறுதிவரை பயணித்த அனைத்து செல்வங்களுக்கும் மிக்க நன்றி.

நாகதேவன் சதா உங்கள் அனைவருக்கும் பை பை சொல்லிக் கொண்டு விடைபெறுகிறேன் நன்றி .

கதை மாலை வரை இருக்கும்.



 

RamyaRaj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் தோழமைகளே..

"உயிருருக உன் வசமானேன்" கதை முடிவடைந்து விட்டது.. கதைக்கான திரியை இங்கு குடுத்து இருக்கிறேன்.. படிக்கடவர்கள் படிக்கவும்.. மிகவும் சின்ன கதை என்பதால் நாளை ஒரு நாள் மட்டுமே திரி இருக்கும்.. படித்துவிட்டு நிறைகுறைகளை பகிர்ந்துக்கொள்ளுங்கள் நன்றி..


 

Surya.S

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரண்ட்ஸ்,
எனது இரண்டாவது கதையான கலாபக் காதலி கதை இன்றுடன் நிறைவடைந்து விட்டது.

படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள். கதையின் திரி வரும் புதன் கிழமை(17.6.20) இரவு வரை தளத்தில் இருக்கும்.

அன்புடன்
நான் உங்கள் சூர்யா.S

 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ்,

" எதை நான் கேட்பின் உனையே தருவாய்" - கதை முடிவுற்றது.இதுவரை கதையோடு பயணித்தவர்களுக்கும் ,இனி பயணிக்க இருப்பவர்களுக்கும் நன்றி..கதையின் திரி 👇


படித்துப் பார்த்து உங்கள் கருத்துகளை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

கதையின் திரி 16.06.2020 வரை மட்டுமே இருக்கும்.

நன்றி
ஸ்ரீஷா😍
 

Priyashines18

Priyamanini
வணக்கம் நட்புகளே!!!
என் இரண்டாவது கதை "காதல் நீ காயம் நீ" வெற்றிகறமாக முடித்துவிட்டேன்.....😍நாளை வரை லிங்க் இருக்கும்.....படிக்க விரும்பும் நட்புகள் படித்துவிட்டு கருத்தினைப் பகிர்ந்துகொள்ளுங்கள்......


http://srikalatamilnovel.com/community/threads/பிரியா-மானினியின்-காதல்-நீ-காயம்-நீ-கதை-திரி.1634/

அன்புடன்
பிரியா மானினி
 

Risha john

Bronze Winner
ஹாய் டியர்ஸ்."உன் காதல் என் காவியம்"கதையின் முதல் பாகம் இனிதே நிறைவு பெற்றுவிட்டது.லிங்க் சனிக்கிழமை மாலை (08.08.2020) வரை இருக்கும்.

eiA7Y0W15716.jpg
 

Surya.S

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரண்ட்ஸ்,
"கண் பேசும் மௌனமே.." கதை இன்றுடன் நிறைவடைந்து விட்டது. கதையின் திரி புதன் கிழமை இரவு வரை தளத்தில் இருக்கும். படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் தோழமைகளே..

 
Status
Not open for further replies.
Top