All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் “ராதைக்கேற்ற ராவணன்!!!” - கருத்துத் திரி

TM Priya

Well-known member
சூப்பர் மா....பாண்டியா நான் கூட சரிதாவை அப்பா வீட்டுக்கு அனுப்பிருவ போலனு நினைச்சிட்டேன்..அவ்ளோ சீக்கிரம் ஜில்லுவ விடுவிய நீ.....கண்ணன் ராதிகாவின் காதலை தெரிந்துகொள்வானா..அர்ஜீன் நண்பனிடம் எச்சரிக்கையாய் இருக்கச் சொல்வது நைஸ் மா...waiting for next epi srimam.
 

Shanthigopal

Well-known member
எப்படி இருக்கீங்க ஸ்ரீ மேம்? கிருஷ் ராதை இருவருக்கும் காதல் என்ற குழந்தை உலகை எட்டி பார்க்க வைத்த பதிவு... அருமையான பதிவு ஸ்ரீ மேம்...

ராதை நெருங்கி வர கிருஷ் எட்டி நிற்பது அவள் சொன்ன வார்த்தையால் நான் இனிமேல் உன்னை தொடலை என்பதால் தான்... ஆனாலும் அவள் எங்கே விழுந்து விட போகிறாளோ என்று கிருஷ் துடிப்பதும்... அவள் படிக்கட்டு இறங்க கஷ்டப்படுவாள் என்று அவன் தூக்கி செல்வதும்.. இங்கேயிருந்து தூக்கி போட்டால் மற்றொரு காலும் உடைந்து கங்காரு போல் தூக்கி கொண்டு சுற்றுவீர்கள் என்பதற்கு அவன் மனம் கலங்கி கை அழுத்தத்தில் உணர வைப்பதும்... அற்புதம் ஸ்ரீ மேம்... இத்தகைய காதலை வைத்து கொண்டு இருவரும் வலியை சுமந்து கொண்டு??? இருந்தாலும் அவள் பாதுகாப்பை உணருகிறாள் என்றால் கண்ணனிடம் கிடைக்காத ஒன்று கிருஷிடம் மட்டுமே இந்த உணர்வு...

ராதை 17 வயதிலேயே கிருஷை விரும்பி இருக்காளா? யாருக்கோ பயந்து அவள் அவனிடம் மறைக்கிறாள்..

அபிராமி என்ற சொல்லில் கோபமான கிருஷ் ராதைக்கு அவள் ரசனைக்கேற்ப புடவை எடுக்க தவறவில்லை..

இரு ஜோடிகள் தத்தம் இணைகளை ரசித்தாலும் பாண்டியன் சரிதா ஜோடி தான் கலக்கல் ஸ்ரீ மேம்... சரிதாவை எப்படி புரிந்து வைத்துள்ளான் பாண்டியன்.. கலக்கறடா நீ!!!

அற்புதமான கவிதை வரிகள்.. வலி கொடுக்கும் ஜனனம் எல்லையற்ற உவகை.. வலி கொடுக்கும் காதல் ஆத்மார்த்த அன்பு.. இதுவே நம் காதல்.. அபாரம்..

ஒவ்வொரு வரிகளையும் செதுக்கி உள்ளீர்கள் ஸ்ரீ மேம்... வாழ்த்துக்கள்..
 

Shanthigopal

Well-known member
இரு ஜோடி திருமணம் முடிந்து நல்லறம் எட்டி பார்க்க ஒரு ஜோடி ஏக்கத்துடன் காத்திருக்க நம் ஜோடி காமத்தை தாண்டி காதலிலும் அக்கறையிலும் முக்குளித்த பதிவு... அற்புதமான பதிவு ஸ்ரீ மேம்...

சமையலே தெரியாத ராதை தெரிந்து கொள்ள முயற்சிக்க.. மாதவியிடம் விட்டு கொடுக்காமல் பேசி கிருஷே சமையல் களத்தில் இறங்க... இதுவல்லவோ ஆத்மார்த்த அன்பு... அதுவும் கிருஷ் அவன் அம்மாவிற்கும் ஒரு கொட்டு வைக்க தவறவில்லை... மேற்படிப்பு படிக்க வைக்க சென்னைக்கு வேற கிளம்ப சொல்கிறான்... அங்கே என்ன மர்மம் காத்திருக்கிறதோ?

அழகு தேவதையான அவளை கிருஷ் ஆராதிக்கும் செயல் அழகு என்றால் ராதை கணவனிடம் கேட்கும் முத்தப் பரிசு அழகோ அழகு...

இரு ஜோடிகளின் காதல் அழகு என்றால் நம் காதல் ஜோடியின் காதல் அழகோ அழகு..

பாண்டியனை சரிதா புரிந்து கொள்ளும் நாள் எப்போது?

அச்சோ! மனோ இந்த அருந்ததி வைத்து ஏதோ திட்டம் போட்டு விட்டானே.. பாண்டியன் நம் கிருஷிடம் அருந்ததியை கண்டிக்க சொல்லி இருந்தான் அதன் எதிரொலி என்ன?

ஸ்ரீ மேம்க்கு ஒரு பெரிய ஜே!!! எப்படிங்க ஸ்ரீ மேம்!! மர்மத்தை அப்படியே தக்கவைத்து கொண்டு இவ்வளவு அழகாக ஒவ்வொரு பதிவையும் தாங்கள் கொண்டு செல்லும் விதம் அழகோ அழகு...

வாழ்த்துக்கள் ஸ்ரீ மேம்...
 

Chitra Balaji

Bronze Winner
மணி yum udhay ah avangalodaya காதல் வாழ்க்கை ah aarambichitaanga பாண்டி தான் paavam... Ava மட்டும் என்ன பண்ணுவா avaluku ava pidikatha pidikalaya nu theriyala..... அவன் avala கிணத்துல vechi தாலி kattinathai ஏத்துக்க முடியல...... அவன் panninathum romba thappu thaan avalodaya விருப்பம் இல்லாமல் அந்த maari panni இருக்க kudaathu..... அவன் jillu ava illanu sollitaan.... Ava அம்மா வீடு ku poratha இருந்தாலும் போக sollitaan ஆனா ava தான் pogala.... Velaiku போக aarambichita.... காசு கொடுத்து handsome solla vechitaanya 😊 😊 😊 😊 😊 avalukum பொறாமை vanthuduche.... Mano vishayathula asalt ah இருக்காங்க அவன் cunning fellow nu theriyala.... Super Super mam.... Semma semma episode
 

ilakkiyamani

Bronze Winner
பாண்டியனா கொக்கா?சரிதவை விட்டு பிடிக்கிறான்பா, இவரப் பத்திபுகழ்ந்து பேச ஆள் செட் பண்ணிருக்கான்பா :LOL::LOL::ROFLMAO:!பயபுள்ள செம கேரக்டர் மேம் 😍😍 இன்றைய பதிவுு அருமை.
 
Top