All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் “ராதைக்கேற்ற ராவணன்!!!” - கருத்துத் திரி

ilakkiyamani

Bronze Winner
அடுத்து அர்ஜீன் என்ன செய்ய போறான் தெரியலயே?..,ராதையோட ரியாக்ஷன் என்னவென்று அறிந்துக்கொள்ள ,அடுத்த பதிவிற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்,இன்றைய பதிவு அருமை மேம் :love:😍:love:
 

Subasini

Well-known member
அனுராதை கிருஷ்ணார்ஜூனனாக...


பெண் மனம் என்ன வென்று தெரியலை.மனைவியை புரிந்து கொள்ள முயற்சி செய்யலை...


பழி பழி என்று அவன் சிதறிய வார்த்தைகள் தான் அவளை பலவாறு வேதனை படுத்த, சந்தர்ப்ப சூழ்நிலையால் தன்னால் அவனுக்கு ஏற்ப்பட்ட காயத்தை தீர்க்கும் மருந்தாக ஒரு மருத்துவராக அவள் தன் கணவனுக்கு நியாயம் செய்ய துணிந்த பெண்....


அவள் மனதில் கணவன் என்ற எண்ணம் இருந்தது தான் என்பதை அவளே தன் வார்த்தை கொண்டு சொல்லி விட்டாள்...


அவனுக்கு தான் ஆத்திரம் கண்ணை மறைத்தது...


என்ன சொல்லி என்ன பெண் மனம் என்பது தெளிந்த நீரைப் போல தான்....


அதில் தன் அகங்காரம் என்னும் கல்லை எறிந்து கலக்கிய பின் அவளிடம் அதே தெளிமையை எதிர் பார்த்தால் எப்படி .


அதற்கு சமயம் எடுக்கும் என்ற அறிவி இந்த அமைச்சருக்கு தெரியலை பாருங்க....


அப்பாவி அபலை கிண்டல் பண்ணும் மக்களே இந்த எபி ஆழ்ந்து படிச்சா புரியும் அவள் அப்பாவி தான் என்று....


கல்வி அறிவு என்பது வேறு...கபடமற்ற வெள்ளை மனம் என்பது வேறு என புரிதல் இங்கே அவசியம் 😂....


மணாளன் இவனே என‌ பதிந்த
உன் உருவம் பழி வாங்க என் முன்னே வருமமேயானால
பலியாக என்னையே தருவேன்...


கணவனாக நான் வரித்த
உறவை களவாட யாரேனும் வருவாறேயானால் பலியெடுக்க
நானே வருவேன்...


காதல் காவியமாகலாம்
காமம் கலவியில் கலக்கலாம்
என் ஆழ் மனநேசம்
அந்த மழைநீர் போல
நீ தடுத்தாலும் உனை
நனைத்தே உருகி உறையவைக்கும்...


ஸ்ரீ மா...


அவள் அவனை புரிந்து கொள்ள வில்லை, அவள் அதை பேசினா இதை பேசினா என்று சொல்லி சொல்லி அவளை அவள் கேரக்டர் என்ன அழகாக சொல்லி இருக்கீங்க...


அவனிடம் அவ சொல்லி இருக்கனும் தானே அவ மன கஷ்டத்தை கேட்ட மக்களே இந்த டெரர் அவ பார்த்ததே ஒருத்தன அடிக்கும் போது தான் அப்போ எப்படி அவனிடம் தைரியமாக சொல்லுவா 😂...
எல்லாம் புரிந்து சும்மா சப்பை கட்டு கட்டாதீங்க 😂😂


அவளுக்கு கண்ணனுக்கு ஆன உறவை அழகா சொல்லியிருக்கா எங்க ஹீரோயின் உங்க ஆளுக்கு அது புரிந்ததால் தான் இன்னைக்கு எபியில் வரும் போன் கால் சீன் 😂


ஸ்ரீ மா அடுத்த எம்பிக் வெயிட்டிங்..மாலை என்ற நேரம் ரொம்ப நீண்ட நெடியதாக தோனுது 😂😂😂 எனக்கு...


காத்திருப்பு காதலில் மட்டும் இல்ல நமக்கு பிடிச்சவங்க எழுதும் கதை படிக்கிறதிலும் இருக்கு சொல்லிக்கொண்டே 🚶🚶🚶🚶
 

Chitra Balaji

Bronze Winner
Wooooooooow... Woooooow..... Super Super mam.... Semma episode....iva avana paakka veikkanum nu vennum nu stool mela ஏறி light thodaikiraangalaamaa avanuku thaan pakkunu ஆயிடுச்சி kizha vizhunthuduvaalo nu avana எப்படியாவது பழைய maari ava kita pesa vechi டனும் nu..... Over possiveness ஆனா ivaluku..... Entha பொண்ணு kuda vum pesa kudaathu naa enna அர்த்தம்.... Enna panna poraanu theriyalaye avana vittu பிரிஞ்சி pora அளவுக்கு.... சுந்தரி oda activities மாறிடுச்சு போல..... Avaluku avana பிடிக்க aarambichidichi அவன் kuda இருக்கும் பொது paathukaapaa உணர aarambichita avan kita sollavum senjita...... அவன first time பாத்த pothe romba pidichi irunthuthu இருக்கு avaluku... என்னமோ ava kita maraikiraa..... மணிமாறன்... Udhay கல்யாணத்தை kaaga va saree..... Pandiyan அடங்க maatengiraan...... Super Super mam
 

TM Priya

Well-known member
முதல் முறை பார்த்தபோதே அர்ஜீனைப் பிடித்திருக்கிறதா ராதைக்கு.....flashback ku waiting ma...பாண்டியா கேடிடா நீ...
வலி கொடுக்கும் ஜனனம்,எல்லையற்ற உவகையைக் கொடுப்பது போல்,வலி கொடுக்கும் காதல்,ஆத்மார்த்தமான அன்பினைக் கொடுக்கும்...ஆழமான அழகான வரிகள்...சூப்பர் மா
 

Chitra Balaji

Bronze Winner
நினைச்சேன் இந்த Mano பழி வாங்க தான் avanga தங்கச்சி target பண்றான் போல.... Enna panna poraano avala theriyalaye.... Pandiyan பாத்துட்டு arjun kita sollitaan arjun ethaavathu pannuvaan ah.... மாறன் nukum udhay kum நல்ல படியா கல்யாணம் nadanthu mudinjiduchi.... Avaluku kuzhanthai vennum nu ninaikira... Ivan படிக்க solraan.... Chennai poga போறாங்க... அங்க arjun enna panna poraanu theriyala.... அக்னி பரிட்சை.... Super Super mam.... Semma semma episode
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தலைவி அங்க சொல்ல முடியாத ஒரு விஷயத்த இங்க சொல்றேன்..... (காலையிலதான் சமாதானம் பேசி வெள்ள புறாவ பறக்கவிட்டோம்... மறுபடியும் அவைங்கள சொறிஞ்சி விட வேணாம்...)

ஆமா இப்ப இவ என்னத்துக்கு முதல்ல குழந்தை,,, அப்புறம் படிப்புங்கிறா.... குழந்தைய பெத்து அவன் கையில கொடுத்துட்டு முடிந்தது கடமைனு கண்ணன் கிட்ட ஓடுறதுக்கா..... 😡😡😡😡😡😡😡

இந்த லட்சணத்தில மகாராணிக்கு கிஸ் வேற கேக்குது..... 🤮🤮🤮🤮🤮🤮🤮🤮 லூசுத்தனம் பண்றதுக்கு ஒரு அளவில்ல... இவள பார்த்தா டாக்டர் மாதிரியா இருக்கா... 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️ நல்லவேள தல உஷாரா நெத்தியில கொடுத்தான்....

(போதும்.... இத்தோட நிறுத்திக்கிறேன் தலைவி... ரொம்ப பேசினா தப்பாகிடும்...🤐🤐🤐🤐🤐 அங்கிட்டு வந்து பொதுவான கருத்தா சொல்றேன் 🤭🤭🤭....)
 
Top