All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் “ராதைக்கேற்ற ராவணன்!!!” - கருத்துத் திரி

Subasini

Well-known member
கண்ணன்...

மனமோ நேர்மையில் எந்த உறவையும் தவறாக பார்க்காத கண்ணியம் இவன்...

ராதிகா காதலை ஒரு அடி வாங்கி உணருவான் நினைக்கிறேன்...

பல வலிகளையும் ஏமாற்றங்களையும் பார்த்த மனம் அதனால் இவள் பொறுமையாக தான் காத்திருக்க வேண்டி இருக்கும் போலையே...

பாண்டியன்...
வைரமேயானாலும் எதிர்பாராத கைகளில் கிடைத்தால் அதற்கு மதிப்பு இருக்காது என்பது சரிதா தான் நல்ல உதாரணம்...

சரிதாவுக்கு கிருஷ்ணார்ஜூனனை தவிர யாருமே நல்லவனா தெரியாது போல அவன் தான் பழி என்று நின்றான் 😂😂😂😂

ஆடம்பரம் இல்லாத அழகு என்றும் கண்ணுக்கு புலப்படாத, இருட்டில் ஆடும் விட்டில் பூச்சியை தானே அழகு என்று பார்க்கும் 😂😂

ஸ்ரீ மா பாண்டியன் மனசை இன்னும் அழகா காட்டி இந்த சரிதாவை கதற விடுங்க 😂😂😂

விளையாட்டு பிள்ளை ஆனால் மனமோ வெள்ளை
பேசும் பேச்சோ சொல்லும்
அவன் காதலை
கண்ணை மறைக்கும்
அவன் அக அழகை
உணரும் போது
வீழ்ந்த கிடைப்பாள்
அவன் கைகளில்...

உரிமையில்லாதவனை காதலித்தே தவறு என்று படித்த பெண்ணிற்கு புரியவில்லை...

அவள் மனதில் உதித்த தவறினை பெரிதாக உணராமல் அவளுக்கு தன் காதலை திகட்ட திகட்ட கொடுத்து கொண்டாடியவனை உணராமல் இருப்பது இனி என்ன காரணம் கூறினாலும் அது சரி என்று ஏற்றுக் கொள்ள முடியும் அன்றி அவள் சரி என வாதிட முடியாதே 😂😂...

அவன் அதிரடி இல்லையேல் அவளுக்கான காதல் என்றும் எட்டாக்கனியா போயிருக்கும் வாழ்க்கையில் என்பதை உணர வேண்டும் ஸ்ரீ மா....
இந்த சரிதா பாய்ண்ட் கண்ணனுக்கு பொருந்தாது சொல்லிட்டேன் இதை எடுத்து வந்தா அதுக்கு காரணம் அவளை கொல்ல துடிக்கும் ஆட்களிடம் இருந்து அவளை அவனை தவிர யாராலும் காக்க முடியாது என்று அவன் மன எண்ணமே அவளை தன்னோடு வைக்க நினைத்தது என்பதையும் சொல்லிக்கிறேன்... இல்லையென்றால் ராதா தான் தவறி கிளம்பிருவாங்க😂😂😂😂😂

சூப்பர் எபி.... Next epiku waiting srima ❤️
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ராதைகேற்ற ராவணன்...! - ஸ்ரீ கலாவின் எதிர் மறை காட்டும் நேர் நிலைக் காவியம்!

இனிய தோழி,

மீராவின் கண்ணனவன்
மீளாக் காதலில்
மீறும் நேரம்...
மீன் விழியாள் அவள்
மிஞ்சும் எழிலில்
கொஞ்சும் மொழியில்
காணாத காதலது
காவியம் பேசாதோ...!

கொஞ்சும் காதலில்
விஞ்சும் பைங்கிளி
மிஞ்சும் காதலில்
அஞ்சும் கார்விழி!
உறவு சொல்லாக் காதல்
பிரிவு சொல்லும் போதும்
இரவு சொல்லாக் காதல்
மரபு சொல்லும் போதும்
உணரா நெஞ்சமது
உறவின் மறுதலிப்பே!

தேடித் தேடி ஓடியவன்
நாடி நாடி பாடியவன்
ஆடி ஆடி நாடியவன்
கூடிக் கூடி ஆடியவன்
விட்டுப் போனா வாழ்வில்
மதி கெட்டுப் போனாளோ தாழ்வில்!
பாண்டியன் பைங்கிளி
பார்போற்ற வென்றாலும்
சரிபாகம் கொண்டது
சுந்தரேசன் கையிலையிலே தான்!

சூதறியா சின்னக் குயில்
கூரையேறிக் கூவும் காலம்
குற்றாலமாய் குளிர்ந்தாலும்
குற்றம் அது பலிக்குமா...
சுற்றம் கண்டு களிக்குமோ...?

வாழ்த்துக்கள் தோழி, நன்றி
 

Chitra Balaji

Bronze Winner
Paaruda namba ஆளு ku kovam வந்துடுச்சி அவரு jillu mela..... Avan enna panraanu purinjikaamal avana அந்த maari pesinathu evvallavu thappu..... அந்த பொண்ண அந்த ஆளுங்க kita irunthu kaapaatha தானே வந்தான் அது kudava puriyala..... அவல ava வீடு la vittutaan.. இனிமேல் அவளா வந்தா தான் ah pandiyan ah தேடி...... மேடம் pandiyan வந்து kuppita தான் porathu nu இருக்காங்க... Enna aaga pooguthoo.... ராதிகா avalodaya காதல் ah avan kita sollita.... அவன் எப்படி இவ்வளவு sikiram ethukuvaan.... Avalodaya parents ku enna aachi... Parents illanu sollavum ava mela oru soft cornor.... அவல friend ah மட்டும் ethukitu இருக்கான்...... இந்த அருந்ததி enna asalt ah Mano va thaan காதலிக்கிறேன் avana தான் கல்யாணம் pannikuvenu solluthu... Super Super mam.... .. Semma episode
 

Banumathi Balachandran

Well-known member
ராதிகாவின் சேட்டை செம

பாண்டியனை புரிந்து கொள்ள ஆரம்பித்து விட்டாளோ?

மனோ அருந்ததி வைத்து ஆட்டத்தை ஆரம்பித்து விட்டான்
 
Top