All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

காருராமின் “காதல் தீயே...தித்திக்கவா!!!” - கருத்துத் திரி

Karuram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
விஷ்வா ஹாசினி இருவரும் தனது மனதில் ஒருவர் மீது ஒருவருக்கு இருக்கும் காதலை வெளிப்படுத்திய விதம் அருமை சகோ
😲😲😲😲😲😲

மிக்க நன்றி டியர்
 

Karuram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மிகவும் அருமையான பதிவு sis மாளவிகா ஏன்மா கோகுலை avoid பண்ற நீ அவனை பார்த்த முதல் நாளிலிருந்து அவன் உன் மனதில் பசைபோல் ஒட்டிக்கொண்டான் அதை ஒத்துக்க மனம் வரமாட்டேங்குது கோகுலுக்கு தெரியாதா உன்னோட உணர்ச்சிகள் அதனால் விட்டுப்பிடித்தால் நீ என்னமோ அவன் கால் செய்தால் கட் பண்ற இன்னைக்கு நீ வசமாய் மாட்டினாய் ஆம் மாலில் உன்னோட துணிகளுக்கு அவனே பில் கட்டிவிட்டு எடுத்துட்டுப்போய் ஹோட்டலில் உட்கார்ந்துவிட்டான் ஓடு பின்னாடியே

கோகுல்கிட்ட நீ வாங்கிடுவோம் பார்க்கலாம் நீயும் லவ் பண்ற அவனும் லவ் பண்றான் பிறகு எதற்கு கண்ணாமூச்சி ஆட்டம் கோகுல் அதற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டான் சூப்பர் உன் வாயாலே அவனை லவ் பண்றதை ஒத்துகொள்ளவைத்துவிட்டான் ரெண்டு பேரும் காதல் பறவைகள் ஆகிவிட்டார்கள் ஹாசினிகிட்ட கேட்டு தான் உன்னோட நம்பர் வாங்கினேன்னு சொன்னதும் மாளவிகா ஐயோ ஹாசினி என்னை கிண்டல் அடித்தே ஓட்டிவிடுவாள் என்று சொல்ல கோகுல் அதற்கு ஹாசினியும் காதலில் விழுந்துவிட்டால் பார்ட்டி யாரு தெரியுமா உன்னோட அண்ணன் விஷ்வா அதை கேட்டதும் மாளவிகாவுக்கு ஆச்சர்யம் 😲😲😲😲😲😲😲

அந்த குரோத கண்கள் ஒன்று சிவப்பிரகாசம்😠😠😠😠 மற்றோன்று ஆச்சரியமாய் பார்த்த கண்கள் விஷ்வா தானே🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️ சூப்பர் சூப்பர்

ஹாசினி அண்ட் விஷ்வா ஜோடியின் காதல் நல்லாவே போகுது💞💞💞💞💞💞💞 ஹாசினி கோகுல்கிட்ட பேசினால் தான் விஷ்வா பொறாமைப்படக்கூடாது நட்பும் காதலும் வேறு வேறு அது உனக்கு நன்றாகவே புரியும் ஆனாலும் possessiveness ஹாசினியின் காதலால் இப்போ அமைதியா இருக்க பின்னாடி இதை வைத்து சந்தேகபடப்போற அந்த அளவுக்கு ஆதாரங்கள் உன் கண் முன்னாடி இருந்தால் நீ மட்டும் என்ன நம்பாமலா இருக்க போற 🙍‍♂️🙍‍♂️🙍‍♂️🙍‍♂️🙍‍♂️🙍‍♂️🙍‍♂️🙍‍♂️

பரமேஸ்வரன் கேசில் விஷ்வா சிவசுப்ரகாசம் கிழவனை தோற்கடித்தாயிற்று அந்த செந்தில் ஜால்ரா அந்த சிவம் கிழவன்கிட்ட சொத்தில் ஒரு பகுதியை நஷ்டஈடாக பெற்றுக்கொண்டான் சிவம் கிழவனும் சுமதியும் சொத்தில் ஒரு பகுதியை இழந்ததும் வெறிகொண்டு விஷ்வாவின் வாழ்வையே அழிக்க முடிவு பண்ணிட்டாங்க இதுகள் ரெண்டும் கொடிய விஷஜந்துகள் என்ன ஒரு விஷம் அடுத்தவர்களை அழிப்பதில் அப்படி என்ன ஆனந்தமோ ரொம்ப கேடுகெட்ட ஜென்மங்கள் இது ரெண்டும் உயிரோடு இருக்கிறது நாட்டுக்கும் கேடு பூமிக்கும் கேடு 👿👿👿👿👿👿👿கடவுள் இந்த ரெண்டு அரக்கர்களையும் உடம்பில் விஷத்தை வைத்தே படைத்துவிட்டார் ரொம்ப ரொம்ப கேவலமான ஜென்மங்கள்😠😠😠😠😠😡😡😡😡😡

விஷ்வாவிடம் அவனோட அம்மா கல்யாண விஷயம் பேச பொண்ணை நானே பார்த்துவிட்டேன் நான் சொல்லும்போது பெண்ணின் வீட்டில் பேசிவிடுங்கள் விஷ்வா மாளவிகாவின் கல்யாணமும் என் கல்யாணத்தோடு சேர்ந்து நடக்கட்டும் என்று சொல்ல மாளவிகாவுக்கு அண்ணனுக்கு கோகுலை லவ் பண்ற விஷயம் தெரிந்துவிட்டது என்று புரிந்துகொண்டாள் விஷ்வா தங்கையின் வாழ்வு நல்லா இருக்கவேண்டும் என்று தானே நினைப்பான் அவனும் லவ் பண்றான் இல்ல அவனுக்கு தெரியாதா தங்கையின் உணர்வுகள் பற்றி பார்க்கலாம் அதற்குள் என்ன என்ன பிரச்சனை வரப்போகுதுன்னு 😧😧😧😧😧😧😧😧😧😧

இரண்டு ஜோடியின் வாழ்வும் இந்த சதிகாரர்களின் கூட்டணியில் பிளவு ஏற்பட்டு சேரவேமுடியாதபடி பண்ணிவிடப்போகுதுங்க விஷ்வா உன்னை அறியாமல் உனக்கு சதிவலை பின்னப்பட்டு வருகிறது அதை உணருவத்துக்குள் காலம் கடந்து போய்விடும் அப்புறம் கண்ணீர் விட்டு என்ன பயன் 😭😭😭😭😭😭😭 நடந்த எதுவுமே மாற்றமுடியாமல் ஈகோவை விட்டுக்கொடுக்காமல் பிரச்சனை தான் போய்கிட்டு இருக்கு 😭😭😭

Sis இந்த கிழவன் சிவபிரகாசுக்கும் சுமதிக்கும் கடுமையான தண்டனை கிடைக்கணும் 😠😠😠😠😠😠😡😡😡😡😡👿👿👿👿👿👿👿😈😈😈😈

மிக்க நன்றி டியர் அருமையான விமர்சனம் நிச்சயம் அவர்கள் இருவர்க்கும் கடுமையான தண்டனை கிடைக்கப்படும் சகோ
 

Stella mary

Bronze Winner
மிகவும் அருமையான பதிவு sis விஷ்வா இந்த பார்த்தவிக்கு உதவி செய்ய போய் உன்னோட காதல் கேள்விக்குறியாக போகுது atleast நீ ஹாசினிகிட்ட பார்த்தவிக்கு உதவி செய்ய போறேன்னு சொல்லி இருந்தால் இவ்ளோ பிரச்சனை ஆகி இருக்காதே

பார்த்தவி உனக்கு உதவி செய்ய தான் அந்த பொறுக்கியை விஷ்வா அடித்தான் நல்லாவே புரட்டிபோட்டுட்டான் ஹாசினி விஷ்வாவை வேறு பெண்ணோடு பார்த்தாலும் நம்பிக்கையால் அந்த விஷயத்தை அப்படியே விட்டுவிட்டாள்

அந்த கேடுகெட்ட பொறுக்கி நியாயம் கேட்டு பார்த்தவியின் வீட்டில் சிவப்ரகாஷிடமும் சுமதியிடமும் விஷயத்தை சொல்லி தீர்வு கேட்க அந்த கொடியவிஷமுள்ள ஜந்துகள் கேவலமான ஐடியா கொடுகுத்துங்க இவன் பார்த்தவியை உண்மையாய் லவ் பண்ணினானாம் பிராடு பயலே விஷ்வாவை பழிவாங்க லவ் பண்றேன்னு பொய்ச்சொல்லிட்டு இருக்கிறான் இந்த கிரிமினல்கள் ரெண்டும் பக்காவா பிளான் போட்டு கொடுத்து அவனை அனுப்பி வச்சாச்சு

சரண் ராதிகா தம்பதிக்கு ஐந்து வருடங்கள் குழந்தை இல்லாமல் இப்போ விஷ்வா ஏற்பாடு பண்ணிய டாக்டரை பார்த்தால் கண்டிப்பா குழந்தை கிடைக்கும் என்று சொன்னான் இந்த வருடம் உங்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறக்கும் என்ற விஷ்வாவின் வாக்கு பழிக்கப்போகுது சூப்பர் சூப்பர் 👌👌👌👌👌👌

பார்த்தவிகிட்ட விஷயத்தை சொல்ல அந்த ஆளை விஷ்வா மாமா பார்த்துப்பார் என்று அவனுக்கு போன் பண்ணவிடாம பார்த்தவியை இந்த கிழவி தடுத்துவிட்டது உன்னோட போட்டோ அசிங்கமாய் எடுத்து அவன் பிளாக்மெயில் பண்றான் இதனால் உன்னோட தங்கச்சியோட வாழ்க்கையும் பாதிக்கப்படும் விஷ்வா மேல கம்பளைண்ட் கொடுக்குறதுக்கு சம்மதம் சொல்லு என்று சொல்ல இந்த நன்றிகெட்ட பார்த்தவியும் தன் கேடுகெட்ட அம்மாவின் நாடகத்தை பலபொய்கள் ஒளிந்திருந்தும் தன்னோட வாழ்க்கை மற்றும் தங்கையின் வாழ்க்கையை காப்பாற்ற விஷ்வா மீது கம்பளைண்ட் கொடுக்க ஒத்துக்கொண்டது ரொம்பவே கேவலமா இருக்கு சீ நீயெல்லாம் ஒரு பெண்ணா நீயும் ஒரு பெண்ணதானே நீ சொல்லும் பொய்யால் விஷ்வாவின் வாழ்க்கை மற்றும் ஹாசினியும் அல்ல சேர்ந்து பாதிக்கப்படுவாள் உனக்கு சொந்தமாய் முடிவே எடுக்க தெரியாதா உனக்கு போய் இந்த விஷ்வா உதவி செய்தான் பாரு அவனை சொல்லணும் உன் பின்னாடி follow பண்ணி லவ் பண்ண சொல்லி டார்ச்சர் பண்ணவன் நல்லவனா😡😡😡😡😡😡😡 உன் அம்மா தாத்தா ரெண்டு பேர் பேச்சை கேட்டு குட்டிசுவராய் போ அதுதான் உனக்கு கடவுள் கொடுக்கும் தண்டனை வார்த்தைக்கு வார்த்தை தங்கை தங்கை என்று உன்னை மாளவிகா மாதிரி தங்கையாய் தானே பாவித்தான் அவன் மேல போய் கேஸ் கொடுக்க சம்மதிச்சிட்ட யூ ப்ளடி இடியட் 👿👿👿👿👿👿👿உனக்கு கடவுள் மிகப்பெரிய தண்டனையோடு காத்துட்டு இருக்கிறார்😡😡😡😡😡😡😡😡 இந்த பொய்யால் எத்தனை பேரோட வாழ்க்கை பாதிக்கப்படும் என்று கொஞ்சம் யோசித்திருந்தால் உன்னால் ஹாசினியும் விஷ்வாவும் கண்டிப்பா பிரிந்து இருக்கமாட்டாங்க 😠😠😠😠😠😠😡😡😡😡😡 கடைசியில் நீயும் சராசரி பெண் என்று நிரூபித்துவிட்டாய் கேவலமான ஜென்மமே

இந்த கிழவன் எவ்ளோ கேவலமா டைப் பண்ணி பார்த்தவிக்கிட்ட சைன் வாங்கியாச்சு அதில் விஷ்வாவுக்கு இந்த கேடுகெட்டவள் மீது ரொம்ப நாள் ஆசையாம் அவள்கிட்ட தப்பா நடக்க முயற்சி பண்ணினான் அதனால் அவன் பார்த்தவியை லவ் பண்ற பையனை விஷ்வா அடித்துவிட்டான் என்று பொய் கேஸ் போட்டாச்சு

விஷ்வாவுக்கு தெரியாதா இது பொய் கேஸ் என்று ஆனால் இதற்கு பின்னாடி அந்த பொறுக்கி இருப்பானு கண்டிப்பா சந்தேகம் இருக்கு விஷ்வாவின் அப்பா அம்மா தாத்தா சரண் ராதிகா என்று எல்லோரும் அதிர்ந்து நிற்கிறார்கள் விஷ்வா மீது அளவற்ற நம்பிக்கை அவனின் தந்தைக்கு அவர் முன் ஜாமீன் எடுக்கலாம் என்று சொல்ல விஷ்வா வேண்டாம் என்று சொல்லிவிட்டான் அவனுக்கு இதுக்கு பின்னாடி யாரு இருக்காங்கன்னு தெரியணும் இந்த சிவப்பிரகாசம் கிழவன் விஷ்வா மீது உடனடியாக கேஸ் file பண்ண சொல்றான்👿👿👿👿👿👿👿👿 கைலாஷ் தாத்தாவிற்கு அன்று விஷ்வா சொன்ன பாம்புக்கு பால் வார்க்கிறோம் அது உண்மை என்று இந்த ரெண்டு ஜென்மங்களும் நிரூபிச்சாச்சு 😠😠😠😠😠😠😡😡😡😡😡

காவல்நிலையத்தில் அந்த பொறுக்கியை பார்த்ததும் நிரூபணம் ஆகிடுது ஆனால் அவனுக்கு பின்னால் இருந்து செயல்படவைக்கிற அந்த culprit யாரு? விஷ்வா எதுக்கு அதிர்ச்சி ஆகிறான் வந்தது யாரு பார்த்தவியா? அல்லது இந்த கிழமும் சுமதியுமா? கரெக்டான இடத்தில் எண்ட் கார்டு போட்டுடீங்களே sis 😟😟😟😟😟😟😟😟👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍
 

Karuram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மிகவும் அருமையான பதிவு sis விஷ்வா இந்த பார்த்தவிக்கு உதவி செய்ய போய் உன்னோட காதல் கேள்விக்குறியாக போகுது atleast நீ ஹாசினிகிட்ட பார்த்தவிக்கு உதவி செய்ய போறேன்னு சொல்லி இருந்தால் இவ்ளோ பிரச்சனை ஆகி இருக்காதே

பார்த்தவி உனக்கு உதவி செய்ய தான் அந்த பொறுக்கியை விஷ்வா அடித்தான் நல்லாவே புரட்டிபோட்டுட்டான் ஹாசினி விஷ்வாவை வேறு பெண்ணோடு பார்த்தாலும் நம்பிக்கையால் அந்த விஷயத்தை அப்படியே விட்டுவிட்டாள்

அந்த கேடுகெட்ட பொறுக்கி நியாயம் கேட்டு பார்த்தவியின் வீட்டில் சிவப்ரகாஷிடமும் சுமதியிடமும் விஷயத்தை சொல்லி தீர்வு கேட்க அந்த கொடியவிஷமுள்ள ஜந்துகள் கேவலமான ஐடியா கொடுகுத்துங்க இவன் பார்த்தவியை உண்மையாய் லவ் பண்ணினானாம் பிராடு பயலே விஷ்வாவை பழிவாங்க லவ் பண்றேன்னு பொய்ச்சொல்லிட்டு இருக்கிறான் இந்த கிரிமினல்கள் ரெண்டும் பக்காவா பிளான் போட்டு கொடுத்து அவனை அனுப்பி வச்சாச்சு

சரண் ராதிகா தம்பதிக்கு ஐந்து வருடங்கள் குழந்தை இல்லாமல் இப்போ விஷ்வா ஏற்பாடு பண்ணிய டாக்டரை பார்த்தால் கண்டிப்பா குழந்தை கிடைக்கும் என்று சொன்னான் இந்த வருடம் உங்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறக்கும் என்ற விஷ்வாவின் வாக்கு பழிக்கப்போகுது சூப்பர் சூப்பர் 👌👌👌👌👌👌

பார்த்தவிகிட்ட விஷயத்தை சொல்ல அந்த ஆளை விஷ்வா மாமா பார்த்துப்பார் என்று அவனுக்கு போன் பண்ணவிடாம பார்த்தவியை இந்த கிழவி தடுத்துவிட்டது உன்னோட போட்டோ அசிங்கமாய் எடுத்து அவன் பிளாக்மெயில் பண்றான் இதனால் உன்னோட தங்கச்சியோட வாழ்க்கையும் பாதிக்கப்படும் விஷ்வா மேல கம்பளைண்ட் கொடுக்குறதுக்கு சம்மதம் சொல்லு என்று சொல்ல இந்த நன்றிகெட்ட பார்த்தவியும் தன் கேடுகெட்ட அம்மாவின் நாடகத்தை பலபொய்கள் ஒளிந்திருந்தும் தன்னோட வாழ்க்கை மற்றும் தங்கையின் வாழ்க்கையை காப்பாற்ற விஷ்வா மீது கம்பளைண்ட் கொடுக்க ஒத்துக்கொண்டது ரொம்பவே கேவலமா இருக்கு சீ நீயெல்லாம் ஒரு பெண்ணா நீயும் ஒரு பெண்ணதானே நீ சொல்லும் பொய்யால் விஷ்வாவின் வாழ்க்கை மற்றும் ஹாசினியும் அல்ல சேர்ந்து பாதிக்கப்படுவாள் உனக்கு சொந்தமாய் முடிவே எடுக்க தெரியாதா உனக்கு போய் இந்த விஷ்வா உதவி செய்தான் பாரு அவனை சொல்லணும் உன் பின்னாடி follow பண்ணி லவ் பண்ண சொல்லி டார்ச்சர் பண்ணவன் நல்லவனா😡😡😡😡😡😡😡 உன் அம்மா தாத்தா ரெண்டு பேர் பேச்சை கேட்டு குட்டிசுவராய் போ அதுதான் உனக்கு கடவுள் கொடுக்கும் தண்டனை வார்த்தைக்கு வார்த்தை தங்கை தங்கை என்று உன்னை மாளவிகா மாதிரி தங்கையாய் தானே பாவித்தான் அவன் மேல போய் கேஸ் கொடுக்க சம்மதிச்சிட்ட யூ ப்ளடி இடியட் 👿👿👿👿👿👿👿உனக்கு கடவுள் மிகப்பெரிய தண்டனையோடு காத்துட்டு இருக்கிறார்😡😡😡😡😡😡😡😡 இந்த பொய்யால் எத்தனை பேரோட வாழ்க்கை பாதிக்கப்படும் என்று கொஞ்சம் யோசித்திருந்தால் உன்னால் ஹாசினியும் விஷ்வாவும் கண்டிப்பா பிரிந்து இருக்கமாட்டாங்க 😠😠😠😠😠😠😡😡😡😡😡 கடைசியில் நீயும் சராசரி பெண் என்று நிரூபித்துவிட்டாய் கேவலமான ஜென்மமே

இந்த கிழவன் எவ்ளோ கேவலமா டைப் பண்ணி பார்த்தவிக்கிட்ட சைன் வாங்கியாச்சு அதில் விஷ்வாவுக்கு இந்த கேடுகெட்டவள் மீது ரொம்ப நாள் ஆசையாம் அவள்கிட்ட தப்பா நடக்க முயற்சி பண்ணினான் அதனால் அவன் பார்த்தவியை லவ் பண்ற பையனை விஷ்வா அடித்துவிட்டான் என்று பொய் கேஸ் போட்டாச்சு

விஷ்வாவுக்கு தெரியாதா இது பொய் கேஸ் என்று ஆனால் இதற்கு பின்னாடி அந்த பொறுக்கி இருப்பானு கண்டிப்பா சந்தேகம் இருக்கு விஷ்வாவின் அப்பா அம்மா தாத்தா சரண் ராதிகா என்று எல்லோரும் அதிர்ந்து நிற்கிறார்கள் விஷ்வா மீது அளவற்ற நம்பிக்கை அவனின் தந்தைக்கு அவர் முன் ஜாமீன் எடுக்கலாம் என்று சொல்ல விஷ்வா வேண்டாம் என்று சொல்லிவிட்டான் அவனுக்கு இதுக்கு பின்னாடி யாரு இருக்காங்கன்னு தெரியணும் இந்த சிவப்பிரகாசம் கிழவன் விஷ்வா மீது உடனடியாக கேஸ் file பண்ண சொல்றான்👿👿👿👿👿👿👿👿 கைலாஷ் தாத்தாவிற்கு அன்று விஷ்வா சொன்ன பாம்புக்கு பால் வார்க்கிறோம் அது உண்மை என்று இந்த ரெண்டு ஜென்மங்களும் நிரூபிச்சாச்சு 😠😠😠😠😠😠😡😡😡😡😡

காவல்நிலையத்தில் அந்த பொறுக்கியை பார்த்ததும் நிரூபணம் ஆகிடுது ஆனால் அவனுக்கு பின்னால் இருந்து செயல்படவைக்கிற அந்த culprit யாரு? விஷ்வா எதுக்கு அதிர்ச்சி ஆகிறான் வந்தது யாரு பார்த்தவியா? அல்லது இந்த கிழமும் சுமதியுமா? கரெக்டான இடத்தில் எண்ட் கார்டு போட்டுடீங்களே sis 😟😟😟😟😟😟😟😟👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍



ஹிஹிஹி என்டுகார்ட் போடா வேண்டியதா போய்விட்டது டியர்.... அருமையான கதை விமர்சனம் எப்போது போல் மனதை அள்ளிவிட்டது மிக்க நன்றி மா
 

Karuram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
விஷ்வாவிற்கு எதிராக சாட்சி சொல்ல வந்தது ஹாசினியா சகோ
🙄🙄🙄🙄🙄🙄🙄


அடுத்த அத்தியாயத்தில் தெரிந்துவிடும் சகோ மிக்க நன்றி சகோ
 
Top