All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

காருராமின் “காதல் தீயே...தித்திக்கவா!!!” - கருத்துத் திரி

Stella mary

Bronze Winner
மிகவும் அருமையான பதிவு sis விஷ்வா ஹாசினியை உரிமையோடு பொண்டாட்டி வாங்கன்னு கூப்பிட்டா ஹாசினிக்கு எப்படி இருக்கும் அவளோ சாதாரண குடும்பத்தில் பிறந்தவள் விஷ்வாவோ மிகவும் உயரத்தில் இருக்கிறவன் எப்படி உரிமையாய் அவனிடம் தன் காதலை சொல்ல முடியும் 💞💞💞💞💞💞💞💞
.விஷ்வாகிட்ட எனக்கு உங்கள் மேல் விருப்பம் இல்லை என்று சொல்லிவிட்டாள் விஷ்வா சும்மாவிடுவானா போனில் அவள் அன்று ரெண்டு பேரும் கிணற்றின் அருகே நின்று எடுத்த போட்டோவை காண்பித்து இதற்கு என்ன பதில் இல்லப்போற இதுக்கே ஹாசினி ஷாக் ஆகிட்டாள் 😟😟😟😟😟😟😟மெயின் பிக்சர் விஷ்வா அந்த கானபெரென்ஸ் விழாவில் இவள் அவனை அவன் அறியாமல் லைவ் வீடியோ எடுத்து வைத்திருக்கிறாள் அதை காட்டியதும் இன்னும் ஷாக் தான் அந்த நிமிடத்தில் தான் விஷ்வாவின் காதல் பார்வையும் ஹாசினியின் விழுந்தது சூப்பர் சூப்பர் 👍👍👍👍👍👍👍👍

நீ என்னை காதலிக்கிறாய்👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨💞💞💞💞 பின்னே என்ன என்கிட்ட இருக்கிற ஏதோ ஒன்று உன்னை பயப்படுத்துது காரணம் கேட்டால் அவள் சொல்லிய பதிலில் சிரிக்கிறான் ரொம்பவே உஎன்னோட பயம் உங்களுக்கு சிரிப்பு வருதா ஆனால் விஷ்வாவுக்கு அது ஒரு பெரிய விஷயமே இல்லை தான் காதலிக்கும் பெண்ணோடு👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨 சேர அவனை பொறுத்தவரை அந்தஸ்து ஒரு தடையில்லை அவன் எதையும் சாதித்துவிடுவான் அப்படி நினைத்தவன் வாழ்வு தான் இன்று சின்னா பின்னமாய் இருக்கு சரியான புரிதல் இல்லாமல் ரெண்டு பிரிந்துபோய் இருக்காங்க ஹாசினியின் மேலும் ஏதோ தப்பு இருக்கும் 🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️விஷ்வா எப்போவும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்ற ரகம் கிடையாது ஏதோ மிகப்பெரிய misunderstanding நடந்து இருக்கு காரணம் பார்த்தவியா? இந்த சிவம் கிழவனும் சுமதியும் பண்ணின வேலை தானே இவர்களின் பிரிவுக்கு காரணம் 😡😡😡😡😡😡😡😡

ஹாசினியை வேலையில் சேர சொன்னால் சும்மாவே முடியாது என்று ஓடிவிட்டாள் விஷ்வாவுக்கு தெரியாதா அவளை வரவைக்கும் டெக்னிக் இவள் வரவில்லையென்றால் நேற்று விஷ்வாவை பார்த்து வழிந்த பெண்கள் ஞாபகம் வர பதறி அடித்துக்கொண்டு ஆபீஸ் வந்துவிட்டாள் விஷ்வாவுக்கு செகிரேட்டரி ஆக ப்ளஸ் காதலியாகவும் சூப்பர் சூப்பர் 👌👌👌👌👌👌👌👌

மாளவிகா அன்னைக்கு கோகுல் கிட்ட கேட்ட உதவிக்கு அவனிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை என்று தெரிந்ததும் அவளுக்கு ஒரே பீலிங் வலிய கேட்டும் உதவி செய்யவில்லையே என்று தான் நினைக்கிறாள்🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️ ஆஸ்ரமத்தின் நிர்வாகி அந்த குழந்தைக்காக கடவுள்கிட்ட பிராத்தனை பண்ணிக்கொள்ள சொல்ல இவள் அந்த குழந்தைக்கு தான் உயிருக்கு ஆபத்து என்று மறுகுகிறாள் பாவம் நல்லவேளை ஹாஸ்பிடலில் இருந்து போன் போட்டு இவளை வரவழைத்து கோகுல் செய்த உதவியை சொல்ல அவள் அப்படியே நின்றுவிட்டாள் அதிர்ச்சியில் எவ்ளோ பெரிய உதவி கோகுல் சத்தமேயில்லாமல் அந்த சின்னக்குழந்தைக்கு உதவி செய்திருக்கிறான்🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️ ஆஸ்ரம நிர்வாகி கோகுலின் நல்ல மனதை பாராட்டிவிட்டு மாளவிகாவிடம் ஒன்று விடம்சொல்லிவிட்டார் அவளுக்கு கோகுலை நினைத்து ஆச்சர்யம் குழந்தை நன்றாக பேசியதால் இவளுக்கு கண்களில் கண்ணீரே வந்துவிட்டது கோகுல் தான் குழந்தையின் முன்னாள் எமோஷனல் 😟😟😟😟😟😟😟😟ஆகவேண்டாம் என்று சொல்லிவிட்டு கார் பார்க்கிங் வரசொல்லிவிட்டு போய்விட்டான் நல்லாத்தான் போய்க்கொண்டு இருக்கு ரெண்டு ஜோடியின் காதலும் 💞💞💞💞💞💞💞எந்த கொள்ளிக்கண்ணு பட்டது என்று தெரியவில்லை இப்படி ஆகிவிட்டது 🤔🤔🤔🤔🤔🤔🤔

Sis எப்போடா வெள்ளிக்கிழமை வரும் என்று இருக்கு செம இன்டெரெஸ்டிங்கா இருக்கு
 

Stella mary

Bronze Winner
மிகவும் அருமையான பதிவு sis மாளவிகா ஏன்மா கோகுலை avoid பண்ற நீ அவனை பார்த்த முதல் நாளிலிருந்து அவன் உன் மனதில் பசைபோல் ஒட்டிக்கொண்டான் அதை ஒத்துக்க மனம் வரமாட்டேங்குது கோகுலுக்கு தெரியாதா உன்னோட உணர்ச்சிகள் அதனால் விட்டுப்பிடித்தால் நீ என்னமோ அவன் கால் செய்தால் கட் பண்ற இன்னைக்கு நீ வசமாய் மாட்டினாய் ஆம் மாலில் உன்னோட துணிகளுக்கு அவனே பில் கட்டிவிட்டு எடுத்துட்டுப்போய் ஹோட்டலில் உட்கார்ந்துவிட்டான் ஓடு பின்னாடியே

கோகுல்கிட்ட நீ வாங்கிடுவோம் பார்க்கலாம் நீயும் லவ் பண்ற அவனும் லவ் பண்றான் பிறகு எதற்கு கண்ணாமூச்சி ஆட்டம் கோகுல் அதற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டான் சூப்பர் உன் வாயாலே அவனை லவ் பண்றதை ஒத்துகொள்ளவைத்துவிட்டான் ரெண்டு பேரும் காதல் பறவைகள் ஆகிவிட்டார்கள் ஹாசினிகிட்ட கேட்டு தான் உன்னோட நம்பர் வாங்கினேன்னு சொன்னதும் மாளவிகா ஐயோ ஹாசினி என்னை கிண்டல் அடித்தே ஓட்டிவிடுவாள் என்று சொல்ல கோகுல் அதற்கு ஹாசினியும் காதலில் விழுந்துவிட்டால் பார்ட்டி யாரு தெரியுமா உன்னோட அண்ணன் விஷ்வா அதை கேட்டதும் மாளவிகாவுக்கு ஆச்சர்யம் 😲😲😲😲😲😲😲

அந்த குரோத கண்கள் ஒன்று சிவப்பிரகாசம்😠😠😠😠 மற்றோன்று ஆச்சரியமாய் பார்த்த கண்கள் விஷ்வா தானே🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️ சூப்பர் சூப்பர்

ஹாசினி அண்ட் விஷ்வா ஜோடியின் காதல் நல்லாவே போகுது💞💞💞💞💞💞💞 ஹாசினி கோகுல்கிட்ட பேசினால் தான் விஷ்வா பொறாமைப்படக்கூடாது நட்பும் காதலும் வேறு வேறு அது உனக்கு நன்றாகவே புரியும் ஆனாலும் possessiveness ஹாசினியின் காதலால் இப்போ அமைதியா இருக்க பின்னாடி இதை வைத்து சந்தேகபடப்போற அந்த அளவுக்கு ஆதாரங்கள் உன் கண் முன்னாடி இருந்தால் நீ மட்டும் என்ன நம்பாமலா இருக்க போற 🙍‍♂️🙍‍♂️🙍‍♂️🙍‍♂️🙍‍♂️🙍‍♂️🙍‍♂️🙍‍♂️

பரமேஸ்வரன் கேசில் விஷ்வா சிவசுப்ரகாசம் கிழவனை தோற்கடித்தாயிற்று அந்த செந்தில் ஜால்ரா அந்த சிவம் கிழவன்கிட்ட சொத்தில் ஒரு பகுதியை நஷ்டஈடாக பெற்றுக்கொண்டான் சிவம் கிழவனும் சுமதியும் சொத்தில் ஒரு பகுதியை இழந்ததும் வெறிகொண்டு விஷ்வாவின் வாழ்வையே அழிக்க முடிவு பண்ணிட்டாங்க இதுகள் ரெண்டும் கொடிய விஷஜந்துகள் என்ன ஒரு விஷம் அடுத்தவர்களை அழிப்பதில் அப்படி என்ன ஆனந்தமோ ரொம்ப கேடுகெட்ட ஜென்மங்கள் இது ரெண்டும் உயிரோடு இருக்கிறது நாட்டுக்கும் கேடு பூமிக்கும் கேடு 👿👿👿👿👿👿👿கடவுள் இந்த ரெண்டு அரக்கர்களையும் உடம்பில் விஷத்தை வைத்தே படைத்துவிட்டார் ரொம்ப ரொம்ப கேவலமான ஜென்மங்கள்😠😠😠😠😠😡😡😡😡😡

விஷ்வாவிடம் அவனோட அம்மா கல்யாண விஷயம் பேச பொண்ணை நானே பார்த்துவிட்டேன் நான் சொல்லும்போது பெண்ணின் வீட்டில் பேசிவிடுங்கள் விஷ்வா மாளவிகாவின் கல்யாணமும் என் கல்யாணத்தோடு சேர்ந்து நடக்கட்டும் என்று சொல்ல மாளவிகாவுக்கு அண்ணனுக்கு கோகுலை லவ் பண்ற விஷயம் தெரிந்துவிட்டது என்று புரிந்துகொண்டாள் விஷ்வா தங்கையின் வாழ்வு நல்லா இருக்கவேண்டும் என்று தானே நினைப்பான் அவனும் லவ் பண்றான் இல்ல அவனுக்கு தெரியாதா தங்கையின் உணர்வுகள் பற்றி பார்க்கலாம் அதற்குள் என்ன என்ன பிரச்சனை வரப்போகுதுன்னு 😧😧😧😧😧😧😧😧😧😧

இரண்டு ஜோடியின் வாழ்வும் இந்த சதிகாரர்களின் கூட்டணியில் பிளவு ஏற்பட்டு சேரவேமுடியாதபடி பண்ணிவிடப்போகுதுங்க விஷ்வா உன்னை அறியாமல் உனக்கு சதிவலை பின்னப்பட்டு வருகிறது அதை உணருவத்துக்குள் காலம் கடந்து போய்விடும் அப்புறம் கண்ணீர் விட்டு என்ன பயன் 😭😭😭😭😭😭😭 நடந்த எதுவுமே மாற்றமுடியாமல் ஈகோவை விட்டுக்கொடுக்காமல் பிரச்சனை தான் போய்கிட்டு இருக்கு 😭😭😭

Sis இந்த கிழவன் சிவபிரகாசுக்கும் சுமதிக்கும் கடுமையான தண்டனை கிடைக்கணும் 😠😠😠😠😠😠😡😡😡😡😡👿👿👿👿👿👿👿😈😈😈😈
 

Karuram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மிகவும் அருமையான பதிவு sis விஷ்வா ஹாசினியை உரிமையோடு பொண்டாட்டி வாங்கன்னு கூப்பிட்டா ஹாசினிக்கு எப்படி இருக்கும் அவளோ சாதாரண குடும்பத்தில் பிறந்தவள் விஷ்வாவோ மிகவும் உயரத்தில் இருக்கிறவன் எப்படி உரிமையாய் அவனிடம் தன் காதலை சொல்ல முடியும் 💞💞💞💞💞💞💞💞
.விஷ்வாகிட்ட எனக்கு உங்கள் மேல் விருப்பம் இல்லை என்று சொல்லிவிட்டாள் விஷ்வா சும்மாவிடுவானா போனில் அவள் அன்று ரெண்டு பேரும் கிணற்றின் அருகே நின்று எடுத்த போட்டோவை காண்பித்து இதற்கு என்ன பதில் இல்லப்போற இதுக்கே ஹாசினி ஷாக் ஆகிட்டாள் 😟😟😟😟😟😟😟மெயின் பிக்சர் விஷ்வா அந்த கானபெரென்ஸ் விழாவில் இவள் அவனை அவன் அறியாமல் லைவ் வீடியோ எடுத்து வைத்திருக்கிறாள் அதை காட்டியதும் இன்னும் ஷாக் தான் அந்த நிமிடத்தில் தான் விஷ்வாவின் காதல் பார்வையும் ஹாசினியின் விழுந்தது சூப்பர் சூப்பர் 👍👍👍👍👍👍👍👍

நீ என்னை காதலிக்கிறாய்👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨💞💞💞💞 பின்னே என்ன என்கிட்ட இருக்கிற ஏதோ ஒன்று உன்னை பயப்படுத்துது காரணம் கேட்டால் அவள் சொல்லிய பதிலில் சிரிக்கிறான் ரொம்பவே உஎன்னோட பயம் உங்களுக்கு சிரிப்பு வருதா ஆனால் விஷ்வாவுக்கு அது ஒரு பெரிய விஷயமே இல்லை தான் காதலிக்கும் பெண்ணோடு👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨👩‍❤️‍💋‍👨 சேர அவனை பொறுத்தவரை அந்தஸ்து ஒரு தடையில்லை அவன் எதையும் சாதித்துவிடுவான் அப்படி நினைத்தவன் வாழ்வு தான் இன்று சின்னா பின்னமாய் இருக்கு சரியான புரிதல் இல்லாமல் ரெண்டு பிரிந்துபோய் இருக்காங்க ஹாசினியின் மேலும் ஏதோ தப்பு இருக்கும் 🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️விஷ்வா எப்போவும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்ற ரகம் கிடையாது ஏதோ மிகப்பெரிய misunderstanding நடந்து இருக்கு காரணம் பார்த்தவியா? இந்த சிவம் கிழவனும் சுமதியும் பண்ணின வேலை தானே இவர்களின் பிரிவுக்கு காரணம் 😡😡😡😡😡😡😡😡

ஹாசினியை வேலையில் சேர சொன்னால் சும்மாவே முடியாது என்று ஓடிவிட்டாள் விஷ்வாவுக்கு தெரியாதா அவளை வரவைக்கும் டெக்னிக் இவள் வரவில்லையென்றால் நேற்று விஷ்வாவை பார்த்து வழிந்த பெண்கள் ஞாபகம் வர பதறி அடித்துக்கொண்டு ஆபீஸ் வந்துவிட்டாள் விஷ்வாவுக்கு செகிரேட்டரி ஆக ப்ளஸ் காதலியாகவும் சூப்பர் சூப்பர் 👌👌👌👌👌👌👌👌

மாளவிகா அன்னைக்கு கோகுல் கிட்ட கேட்ட உதவிக்கு அவனிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை என்று தெரிந்ததும் அவளுக்கு ஒரே பீலிங் வலிய கேட்டும் உதவி செய்யவில்லையே என்று தான் நினைக்கிறாள்🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️ ஆஸ்ரமத்தின் நிர்வாகி அந்த குழந்தைக்காக கடவுள்கிட்ட பிராத்தனை பண்ணிக்கொள்ள சொல்ல இவள் அந்த குழந்தைக்கு தான் உயிருக்கு ஆபத்து என்று மறுகுகிறாள் பாவம் நல்லவேளை ஹாஸ்பிடலில் இருந்து போன் போட்டு இவளை வரவழைத்து கோகுல் செய்த உதவியை சொல்ல அவள் அப்படியே நின்றுவிட்டாள் அதிர்ச்சியில் எவ்ளோ பெரிய உதவி கோகுல் சத்தமேயில்லாமல் அந்த சின்னக்குழந்தைக்கு உதவி செய்திருக்கிறான்🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️ ஆஸ்ரம நிர்வாகி கோகுலின் நல்ல மனதை பாராட்டிவிட்டு மாளவிகாவிடம் ஒன்று விடம்சொல்லிவிட்டார் அவளுக்கு கோகுலை நினைத்து ஆச்சர்யம் குழந்தை நன்றாக பேசியதால் இவளுக்கு கண்களில் கண்ணீரே வந்துவிட்டது கோகுல் தான் குழந்தையின் முன்னாள் எமோஷனல் 😟😟😟😟😟😟😟😟ஆகவேண்டாம் என்று சொல்லிவிட்டு கார் பார்க்கிங் வரசொல்லிவிட்டு போய்விட்டான் நல்லாத்தான் போய்க்கொண்டு இருக்கு ரெண்டு ஜோடியின் காதலும் 💞💞💞💞💞💞💞எந்த கொள்ளிக்கண்ணு பட்டது என்று தெரியவில்லை இப்படி ஆகிவிட்டது 🤔🤔🤔🤔🤔🤔🤔

Sis எப்போடா வெள்ளிக்கிழமை வரும் என்று இருக்கு செம இன்டெரெஸ்டிங்கா இருக்கு


அருமையான விமர்சனம் டியர்.... இனி தாமதமின்றி பதிவிட முயற்சிக்கிறேன் மிக்க நன்றி மா.... அடுத்தடுத்த விறுவிறுப்பான கட்டத்தை ஆவலுடன் எதிர்பார்கிறீர்கள் உங்களை ஏமாற்றாமல் சரியாக கொடுத்து விடுகிறேன் டியர் லவ் உ மா :smiley37::FlyingKiss::smiley15::smiley12:smiley12:smiley12
 
Top