All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

காருராமின் “காதல் தீயே...தித்திக்கவா!!!” - கருத்துத் திரி

Chitra Balaji

Bronze Winner
Enna panna poraanu theriyalaye avala.... Avan pesinathu ku iva enna pannuva.... Enna aaga pooguthoo.... Yugan pesinathu athigam thaan but charater vayis வர்மன் appadi தானே nadanthukuraan.... Paavam இதுல ava தான் என்ன aaga poraalo... Super Super Super maa.. Semma episode... Eagerly waiting for next episode
 

Karuram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Enna panna poraanu theriyalaye avala.... Avan pesinathu ku iva enna pannuva.... Enna aaga pooguthoo.... Yugan pesinathu athigam thaan but charater vayis வர்மன் appadi தானே nadanthukuraan.... Paavam இதுல ava தான் என்ன aaga poraalo... Super Super Super maa.. Semma episode... Eagerly waiting for next episode


Correct thaan varman seendina summa iruppana enna aaguthunu next ud la parkalam dear thank thank u so much
 

Stella mary

Bronze Winner
மிகவும் அருமையான பதிவு sis சிவப்பிரகாசம் ஏன் இப்படி மாறிப்போனார் அதுவும் விவசாய நிலத்தை அபகரிக்கணும் என்று நினைக்கிறது ரொம்ப தப்பு விஷ்வா எவ்ளோ கஷ்டப்பட்டு இவ்ளோ உயரத்துக்கு வந்திருக்கிறான் அவன் தன்னோட நேர்மையான வழியில் தொழிலை நடத்துகிறான் இந்த கிழவனுக்கு எதுக்கு இவ்ளோ பேராசை சொத்து சொத்து எதுக்கு இப்படி அலையனும் 😡😡😡😡😡😡😡🙍‍♀️தன் மகளுக்கும் தப்பான போதனையை தான் வளர்ந்து இன்னைக்கு அடுத்தவர்கள் வாழ்க்கையை கெடுக்கிறது இதெல்லாம் என்ன பிழைப்பு சீ கைலாஷ் தாத்தா 👴👴👴👴👴👴👴இதுகள் கேடுகெட்ட ஜென்மங்கள் என்று தெரிந்தும் பக்கத்திலே வைத்திருக்கிறது ரொம்ப தப்பு இதனால் ஹாசினி, பார்த்தவி மாளவிகா , விஷ்வா, கோகுல் என ஐந்து பேரோட வாழ்க்கையை அந்தரத்தில் அல்லவா தொங்கவைச்சுட்டாங்க 😡😡😡😡😡😡😡😡😡😩😩

விஷ்வா தொழிலுக்கு வருவத்துக்கு முன்னாடி எல்லாம் இந்த shivaprakasam கிழவன் கண்ட்ரோலில் இருந்தது என்றைக்கு விஷ்வா கைக்கு வந்ததோ அதுவும் விஷ்வா இவர் பண்ணிய தகிடித்தனத்தை கண்டுபிடித்துவிட்டான் 🙎‍♂️🙎‍♂️🙎‍♂️🙎‍♂️🙎‍♂️🙎‍♂️🙎‍♂️🙎‍♂️என்று தெரிந்ததும் வேறு வழியில் காயை நகர்த்துறாங்க என்ன ஜென்மங்களோ தெரியவில்லை

ஹாசினி விஷ்வா இப்போ தான் அவர்களுக்குள் கொஞ்சம் பார்க்கவே ஆரம்பித்திருக்கிறார்கள் பார்த்தவி, நிஷா, மாளவிகா எல்லோரும் தோழிகளை போல் எவ்ளோ நல்லா பழகுகிறார்கள் ஹாசினி பக்கத்து வீட்டு பொண்ணா ஆனாலும் எவ்ளோ உரிமையோடு பழகுறாள் 💁‍♀️💁‍♀️💁‍♀️💁‍♀️💁‍♀️💁‍♀️💁‍♀️💁‍♀️

விஷ்வாவின் அம்மாவுக்கு மகன் எவ்ளோ வேலை டென்ஷன் இருந்தாலும் வீட்டில் சாப்பிடாமல் செல்லமாட்டான் என்று தெரிந்தவர் இப்போ சமீபகாலமாய் அவன் வீட்டில் உணவை தவிர்க்கிறதை பார்த்துட்டு தாய் உள்ளம் தாங்குமா மகனிடமே கேட்டுவிட்டார் விஷ்வா தாயிடம் உண்மையை சொல்லவா முடியும் இந்த கிழவன் பிரச்சனை பண்ணிக்கொண்டு இருக்கிறான் என்றா சொல்லமுடியும் பின்னே தாயுக்கும் தந்தைக்கும் பிரச்சனை உண்டாகும் என்று நினைத்து சொல்லாமல் சமாளித்து விட்டான் பாவம் அதுதான் பெரிய பிரச்சனையை அவன் வாழ்வில் உண்டாக்க போகுதுன்னு அப்போ தெரியாதே இந்த சிவபிரகாசத்தின் குடும்பத்தை ஒதுக்கி வைத்திருந்தால் பின்னாளில் பேரனுக்கு ஏற்படும் தடுத்து இருக்கலாம் 😟😟😟😟😟😟😟

விஷ்வாவை நல்லாவே சைட் அடிக்கிறாள் விஷ்வாவும் ஹாசினிக்கு சளைத்தவன் இல்லை ரெண்டு பேரும் கண்ணாலே வார்த்தையை பரிமாறிக்கிறார்கள் 👩‍❤️‍👨👩‍❤️‍👨👩‍❤️‍👨👩‍❤️‍👨👩‍❤️‍👨👩‍❤️‍👨👩‍❤️‍👨சூப்பர் சூப்பர் 👌👌👌👌👌👌👌👍👍👍👍👍இவ்ளோ புரிதல் உள்ள இவர்கள் எப்படி பிரிந்தார்கள் ரொம்ப ரொம்ப லவ் பண்ணி இருக்காங்க இவங்க பிரிய காரணமே இந்த சிவப்பிரகாசம் கிழவனும் இந்த சுமதியும் தான் நன்றாக தெரிகிறது 😠😠😠😠😠😠😠

மாளவிகா 🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️இப்போ தான் கோகுலை பார்க்கிறாள் அதுவும் heavy டிராபிக்கில் அனாதை ஆஸ்ரமத்தில் இருக்கும் ஒரு குழந்தையின் ஆபரேஷன் செலவுக்காக இவன்கிட்ட கலெக்ட் பண்ண வந்தால் இவன் இந்த ஆபீஸ் டென்ஷனை பாவம் அவள் மேல காட்டிவிட்டு போய்விட்டான் 🙎‍♂️🙎‍♂️🙎‍♂️🙎‍♂️🙎‍♂️🙎‍♂️🙎‍♂️

மாளவிகாவுக்கு கோகுல் கனவில் வந்து தொல்லை தருகிறான் 🙎‍♂️🙎‍♂️🙎‍♂️🙎‍♂️பார்த்த முதல் நாளே இவளின் மனதில் பசைபோல ஒட்டிக்கொண்டான் பாவம்

விஷ்வா கண்டிப்பா அந்த விவசாய நிலத்தை அபகரிக்க விடமாட்டான் 🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️இதை மனதில் வைத்துக்கொண்டு அவனின் வாழ்வில் பிரச்சனையை இந்த சிவம் கிழவனும்👴👴👴👴👴 சுமதியும் உண்டாக்கி சந்தோஷபட போகுதுங்க

விதி இந்த சிவமும் சுமதி 😡😡😡😡😡😡😡😡வாயிலாய் தன் பேரன் பேத்தி ரெண்டு பேரோட வாழ்க்கையில் பிரச்சனை உண்டு பண்ணப்போகுதுன்னு தெரிந்திருந்தால் கைலாசம் 👴👴👴👴👴👴👴அப்போவே இதுகளை ஒதுக்கியே வைத்திருப்பார் விதி யாரை விட்டது பாப்போம் அடுத்து என்ன நடக்கபோகுதுன்னு 🤔🤔🤔🤔🤔🤔🤔

இன்னும் பத்து அத்தியாயங்கள் தானா அதுக்குள் கதை முடிந்துவிடுமா ரொம்ப கஷ்டமாய் இருக்கு sis 😟😟😟😟😟😟😟😟😟 👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍
 

Karuram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மிகவும் அருமையான பதிவு sis சிவப்பிரகாசம் ஏன் இப்படி மாறிப்போனார் அதுவும் விவசாய நிலத்தை அபகரிக்கணும் என்று நினைக்கிறது ரொம்ப தப்பு விஷ்வா எவ்ளோ கஷ்டப்பட்டு இவ்ளோ உயரத்துக்கு வந்திருக்கிறான் அவன் தன்னோட நேர்மையான வழியில் தொழிலை நடத்துகிறான் இந்த கிழவனுக்கு எதுக்கு இவ்ளோ பேராசை சொத்து சொத்து எதுக்கு இப்படி அலையனும் 😡😡😡😡😡😡😡🙍‍♀️தன் மகளுக்கும் தப்பான போதனையை தான் வளர்ந்து இன்னைக்கு அடுத்தவர்கள் வாழ்க்கையை கெடுக்கிறது இதெல்லாம் என்ன பிழைப்பு சீ கைலாஷ் தாத்தா 👴👴👴👴👴👴👴இதுகள் கேடுகெட்ட ஜென்மங்கள் என்று தெரிந்தும் பக்கத்திலே வைத்திருக்கிறது ரொம்ப தப்பு இதனால் ஹாசினி, பார்த்தவி மாளவிகா , விஷ்வா, கோகுல் என ஐந்து பேரோட வாழ்க்கையை அந்தரத்தில் அல்லவா தொங்கவைச்சுட்டாங்க 😡😡😡😡😡😡😡😡😡😩😩

விஷ்வா தொழிலுக்கு வருவத்துக்கு முன்னாடி எல்லாம் இந்த shivaprakasam கிழவன் கண்ட்ரோலில் இருந்தது என்றைக்கு விஷ்வா கைக்கு வந்ததோ அதுவும் விஷ்வா இவர் பண்ணிய தகிடித்தனத்தை கண்டுபிடித்துவிட்டான் 🙎‍♂️🙎‍♂️🙎‍♂️🙎‍♂️🙎‍♂️🙎‍♂️🙎‍♂️🙎‍♂️என்று தெரிந்ததும் வேறு வழியில் காயை நகர்த்துறாங்க என்ன ஜென்மங்களோ தெரியவில்லை

ஹாசினி விஷ்வா இப்போ தான் அவர்களுக்குள் கொஞ்சம் பார்க்கவே ஆரம்பித்திருக்கிறார்கள் பார்த்தவி, நிஷா, மாளவிகா எல்லோரும் தோழிகளை போல் எவ்ளோ நல்லா பழகுகிறார்கள் ஹாசினி பக்கத்து வீட்டு பொண்ணா ஆனாலும் எவ்ளோ உரிமையோடு பழகுறாள் 💁‍♀️💁‍♀️💁‍♀️💁‍♀️💁‍♀️💁‍♀️💁‍♀️💁‍♀️

விஷ்வாவின் அம்மாவுக்கு மகன் எவ்ளோ வேலை டென்ஷன் இருந்தாலும் வீட்டில் சாப்பிடாமல் செல்லமாட்டான் என்று தெரிந்தவர் இப்போ சமீபகாலமாய் அவன் வீட்டில் உணவை தவிர்க்கிறதை பார்த்துட்டு தாய் உள்ளம் தாங்குமா மகனிடமே கேட்டுவிட்டார் விஷ்வா தாயிடம் உண்மையை சொல்லவா முடியும் இந்த கிழவன் பிரச்சனை பண்ணிக்கொண்டு இருக்கிறான் என்றா சொல்லமுடியும் பின்னே தாயுக்கும் தந்தைக்கும் பிரச்சனை உண்டாகும் என்று நினைத்து சொல்லாமல் சமாளித்து விட்டான் பாவம் அதுதான் பெரிய பிரச்சனையை அவன் வாழ்வில் உண்டாக்க போகுதுன்னு அப்போ தெரியாதே இந்த சிவபிரகாசத்தின் குடும்பத்தை ஒதுக்கி வைத்திருந்தால் பின்னாளில் பேரனுக்கு ஏற்படும் தடுத்து இருக்கலாம் 😟😟😟😟😟😟😟

விஷ்வாவை நல்லாவே சைட் அடிக்கிறாள் விஷ்வாவும் ஹாசினிக்கு சளைத்தவன் இல்லை ரெண்டு பேரும் கண்ணாலே வார்த்தையை பரிமாறிக்கிறார்கள் 👩‍❤️‍👨👩‍❤️‍👨👩‍❤️‍👨👩‍❤️‍👨👩‍❤️‍👨👩‍❤️‍👨👩‍❤️‍👨சூப்பர் சூப்பர் 👌👌👌👌👌👌👌👍👍👍👍👍இவ்ளோ புரிதல் உள்ள இவர்கள் எப்படி பிரிந்தார்கள் ரொம்ப ரொம்ப லவ் பண்ணி இருக்காங்க இவங்க பிரிய காரணமே இந்த சிவப்பிரகாசம் கிழவனும் இந்த சுமதியும் தான் நன்றாக தெரிகிறது 😠😠😠😠😠😠😠

மாளவிகா 🙍‍♀️🙍‍♀️🙍‍♀️🙍‍♀️இப்போ தான் கோகுலை பார்க்கிறாள் அதுவும் heavy டிராபிக்கில் அனாதை ஆஸ்ரமத்தில் இருக்கும் ஒரு குழந்தையின் ஆபரேஷன் செலவுக்காக இவன்கிட்ட கலெக்ட் பண்ண வந்தால் இவன் இந்த ஆபீஸ் டென்ஷனை பாவம் அவள் மேல காட்டிவிட்டு போய்விட்டான் 🙎‍♂️🙎‍♂️🙎‍♂️🙎‍♂️🙎‍♂️🙎‍♂️🙎‍♂️

மாளவிகாவுக்கு கோகுல் கனவில் வந்து தொல்லை தருகிறான் 🙎‍♂️🙎‍♂️🙎‍♂️🙎‍♂️பார்த்த முதல் நாளே இவளின் மனதில் பசைபோல ஒட்டிக்கொண்டான் பாவம்

விஷ்வா கண்டிப்பா அந்த விவசாய நிலத்தை அபகரிக்க விடமாட்டான் 🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️இதை மனதில் வைத்துக்கொண்டு அவனின் வாழ்வில் பிரச்சனையை இந்த சிவம் கிழவனும்👴👴👴👴👴 சுமதியும் உண்டாக்கி சந்தோஷபட போகுதுங்க

விதி இந்த சிவமும் சுமதி 😡😡😡😡😡😡😡😡வாயிலாய் தன் பேரன் பேத்தி ரெண்டு பேரோட வாழ்க்கையில் பிரச்சனை உண்டு பண்ணப்போகுதுன்னு தெரிந்திருந்தால் கைலாசம் 👴👴👴👴👴👴👴அப்போவே இதுகளை ஒதுக்கியே வைத்திருப்பார் விதி யாரை விட்டது பாப்போம் அடுத்து என்ன நடக்கபோகுதுன்னு 🤔🤔🤔🤔🤔🤔🤔

இன்னும் பத்து அத்தியாயங்கள் தானா அதுக்குள் கதை முடிந்துவிடுமா ரொம்ப கஷ்டமாய் இருக்கு sis 😟😟😟😟😟😟😟😟😟👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍


ஹப்பா எத்தனை பெரிய பதில் முதலில் மிக்க நன்றி மா என் கதைக்காக காத்திருந்து படித்து கதையை மறக்காமல் இருந்ததற்கு... கதையின் ஆழத்தில் சென்று படித்துள்ளீர்கள் இப்படியும் சிலர் இருக்கின்றனர் தான் என்ன செய்ய... ஆமாம் டியர் பத்து அத்தியாயங்களில் கதை முடிந்துவிடும் தான் எனக்கும் இதை முடிக்கும் தருவாயில் வருத்தம் தான் உங்களுடைய பதிலை பார்த்தாலே அபப்டி ஒரு energy மிக்க நன்றி டியர் லவ் u டியர் :FlyingKiss::smiley3::smiley12:smiley15::smiley2::Puszi::Puszi::smiley15::smiley25:
 
Top