All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவிதில்லையின் "எனக்கொரு காதலி இருக்கின்றாள்" - கருத்துத் திரி

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சரிதான் sis :)

ஆனா சாரு நினைச்சு இருந்த அவ வாழ்க்கைய சரி செஞ்சுச்சிருக்க முடியுமே, அவளும் வாழாம, அவளை கல்யாணம் பண்ணின பிரசாந்த்தும் வாழாம, அவங்க அப்பா, அவரோட வாழ்க்கையும் தியாகம் பண்ணதுக்கு பிரோஜனம் இல்லாம எல்லாத்தையும் அழிச்சிகிட்டு தானும் அழிஞ்சுபோய்டா. என்ன கிடைச்சுது அவளுக்கு? :cautious:😰😞

ரொம்ப பெரிய தப்புதான் அவங்க அப்பா பண்ணினது, அதுக்காக அப்படியே இருக்க முடியாதே, இப்போ சரோ வாழாமையா இருந்தான் , அவன் அவனுக்கு மனைவி வந்ததும், குடும்பம் நடத்தி குழந்தையும் பெத்துக்கிட்டனே 🤯😟😕 (மனைவிய மதிக்கலைதான் அதுவேற டிபார்ட்மென்ட் அங்க அப்புறமா வரலாம் 😜😁😁).

இந்த சாரு என்ன நிரூபிக்க இப்படி இருந்தா? இப்போ எல்லாமே ஒன்னுமே இல்லாமே போய்டுச்சுல, இவங்கள நம்பி பொறந்த சித் பத்தி யோசிக்கவே இல்லையே சாரும், பிரசாத்தும், ஒன்னும் சொல்ல இல்லை. All over

Waiting for Par 2 sis. :cool::cool::cool:

சாரு சரோவ மட்டும் நினைச்சு வாழ்க்கையை முடிச்சுக்கிட்டா . அவளால ஈசியா வெளில வர முடில பாவப்ட்ட கேரக்டர்.
 

Thani

Well-known member
கோவிச்சுகிட்டு போறானே ...அவளும் விறைப்பா நிக்கிறா....சரோஅம்மா கூட இவள் மேல கோவத்துல இருக்கிறாங்க ..
சரோவும் இல்ல கொசு தொல்லையை தாங்குவாளா?
 

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கோவிச்சுகிட்டு போறானே ...அவளும் விறைப்பா நிக்கிறா....சரோஅம்மா கூட இவள் மேல கோவத்துல இருக்கிறாங்க ..
சரோவும் இல்ல கொசு தொல்லையை தாங்குவாளா?
Pavam ava
 
Top