All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அனிதா ராஜ்குமாரின் "என்ன தவம் செய்தேன்" - கதை திரி

Status
Not open for further replies.

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
10-15 நிமிடமாக விஜயின் முன்னுக்கு பின் முரணான பேச்சுகளால் திக்கி திணறி நொந்து நூடுல்ஸ் ஆகி கொண்டு இருந்த ஆல்வினை காக்க அவசர சிகிச்சை பிரிவில் இருந்து வெளி வந்தாள் மிருதுளா .காதலிக்கும் போது கூட அவள் வரவை அந்த அளவு ஆல்வின் ரசித்து இருப்பானா என்பது சந்தேகமே ......குணா கமல் "அபிராமி " ரேஞ்சு லுக் விட்டு கொண்டு இருக்கும் கணவனை கண்டு ஒரு கணம் குழம்பி நின்றாள் மிருதுளா .அவளுக்கு எங்கே தெரிய போகிறது விஜய் அந்த அளவுக்கு ஆல்வினை படுத்தி இருப்பது .
View attachment Kamal-Guna-Theme-Bgm-Ringtones.jpg

அவள் வருவதை கண்ட விஜய்யின் கவனம் அவள் மேல் திரும்பி விட அது வரை பிடித்து இருந்த மூச்சை வெளியிட்டான் ஆல்வின் .

"மிருது !............மது ............என் ...மதுக்கு ............உயிரோடு தானே ............அவளுக்கு ஒன்றும் ............நல்லா இருக்காளா ............ ஆச்சு ..............அவளுக்கு உயிர் ..............அவளுக்கு ஒன்றும் ..........நல்லா .........."என்று அவளை பேச விடாமல்,பிடித்து உலுக்கி , துடித்து தவித்து கொண்டு இருந்தவனை கண்டு ஒரு தன் கணவன் ஏன் தன்னை அப்படி பார்த்தான் என்று புரிந்தது மிருதுளாவுக்கு .

மனதிற்குள் சிரித்து கொண்டவள் ,'பய புள்ள நல்லா மாட்டி விழி பிதுங்கி நிக்குது .............'

"அண்ணா .....அண்ணா ...........ரிலாக்ஸ் .......அண்ணா ....என்னை பேச விடுங்க ..........அண்ணா "என்று பலமுறை கெஞ்சிய பிறகே விஜய் தன் புலம்பலை நிறுத்தினான் .

"அண்ணா ..............அண்ணிக்கு ஒன்றும் இல்லை ............அவங்க நல்லா தான் இருகாங்க ......."முடிக்க விடவில்லை விஜய் .

"பொய் சொல்லாதே ............என் மது என்னை விட்டு போய்ட்டா ...............அவளை நானே கொன்னுட்டேன் ..........என்னை சமாதானம் செய்ய பொய் சொல்லாதே ...........அவ என்னை விட்டு ............ஐயோ என் மதுவை நானே கொன்னுட்டேனே ............மூக்கில் இருந்து ரத்தம் வந்தது .........தண்ணீர் தெளிச்சும் மயக்கம் தெளியலை ...........ஏன் இப்படி பொய் சொல்றே ............நீ படிச்சு டாக்டர்ஆகிநியா இல்லை காசு கொடுத்தா .........சொல்லு ....."என்று மிருதுளாவை ஒரு வழி செய்தான் .

"அண்ணா .........நான் சொல்வதை ..........."என்று மிருதுளா முடிக்கவில்லை .

"அவளுக்கு என்ன .........பிரைன் டுமெர் ........பிளட் கான்செர் ..............இதய வால்வு பழுது ...........கிட்னி டிசீஸ் .....platelet குறைவு ...........ரத்தம் உறைவது குறைவு .......ரத்த நாளம் ஒழுங்கா இல்லாம இருக்கிறது ............ஹீமோபிலியா .............இதில் எது காரணம் .............நெட் ல இவவளோ ரீசன் போட்டு இருக்காங்க .......ஒன்றும் இல்லைன்னு சொல்றே ...........அவளை எங்கே கூட்டி போகணும் ........அமெரிக்கா ......ஆஸ்திரேலியா ...........எத்தனை கோடி செலவு ஆகும் ..............உண்மையை சொல்லு ...........எனக்கு அவ பிழைக்கணும் ............வேறு எதை பற்றியும் எனக்கு கவலை இல்லை ............இல்லை வேர்ல்ட் பெஸ்ட் டாக்டர் வரவழைக்கணுமா .........ஏற்பாடு செய்யறேன் சொல்லு .............உன் அண்ணா பிச்சைக்காரன் இல்ல ...........என் தலையை அடமானம் வைத்தாவது என்னால் பணம் புரட்ட முடியும் ............என் மதுராவின் உயிரை காப்பாற்று மிருது ........."என்றவனை கன்ட்ரோல் செய்வதற்குள் மத்த இருவருக்கும் உயிர் போய் உயிர் வந்தது என்றால் மிகையல்ல .

எதையும் பேசாத மிருதுளா ,விஜய்யின் கையை பிடித்து இழுத்து சென்று மதுரா இருந்த அறைக்குள் அவனை கொண்டு சென்றாள் .அவசர சிகிச்சை பிரிவில் இருந்து சாதாரண அறைக்கு மாற்ற பட்டு இருந்தாள் மதுரா .தலை முதல் கால் வரை தன்னவளை வெகு வேகமாக கண்களால் ஆராய்ந்த விஜய் ,அதற்கு மேல் முடியாமல் குனிந்து அவளை அணைத்து கொண்டான் .

"சாரி டீ ..............ஐ லவ் யு ..................நீ இல்லாமல் இன்னொரு முறை என்னால் வாழ முடியாதுடீ ........உன்னை பிரிந்து ,உன்னை இழந்து நான் பட்ட வேதனை போதும்டீ ...........நீ தாண்டீ எனக்கு எல்லாமே ...........என் கிட்டே வந்துடுடீ .............என்னை விட்டு போகாதே ..........காரில் நான் சொன்னது எல்லாம் பொய் தான் டீ ..........உன்னை தவிர வேறு எவளையையும் நான் விரும்பியது இல்லை .........வேறு ஒருத்தியின் நிழலை தொட்டது இல்லை .............மனசு முழுக்க உன் மேல் உள்ள காதல் தாண்டீ என்னை இன்னும் வாழ வைச்சுட்டு இருக்கு .......உன் உயிர் பிரியும் முன் என் உயிர் போய்டும் ...........என்னை விட்டு போகாதே .........."என்று கதறியவனை எப்படி தடுப்பது என்று புரியாமல் கண் கலங்கி நின்றார்கள் மற்ற இருவரும் .
View attachment p4b.jpg

"அண்ணா !...........அண்ணா .........அண்ணிக்கு எதுவுமே இல்லை அண்ணா ........அவங்க மேல ப்ரோமிஸ் ........அவங்க நல்லா தான் அண்ணா இருக்காங்க .............என்னை நம்புங்க அண்ணா ...........இப்போ தூங்கிட்டு தான் இருக்காங்க .............ரிலாக்ஸ் அண்ணா ..........."என்றாள் மிருதுளா அவன் தோளில் கை வைத்து .

கண்ணீர் வழிய நிமிர்ந்தவன் ,"ப்ரோமிஸ் ..............சத்தியமா சொல்றியா மிருது ..........மதுக்கு எதுவும் இல்லையே .............ஆனா மயக்கம் ,மூக்கில் இருந்து ரத்தம் ............நெட்ல என்னலாமோ போட்டு இருந்தார்களே ...........நீ எதுவுமே இல்ல என்கிறாய் ...........பொய் சொல்லாதேமா ................"என்றான் அவள் கைகளை பிடித்து கொண்டு .

"அண்ணா !.....நல்லா கவனிங்க ........நீங்க சொன்னது எல்லாம் மத்தவங்களுக்கு இருக்கலாம் ...........அண்ணிக்கு இல்லை .........அந்த காரணங்களால் மட்டும் மயக்கம் ,மூக்கில் ரத்தம் வருவது இல்லை .......அது எல்லாம் கிரிட்டிக்கல் ஸ்டேஜ் ............அண்ணிக்கு அது இல்லை ..........ரொம்ப நாளா ரொம்ப ஸ்ட்ரெஸ், ,கவலை,மன அழுத்தம் அதிகமாக இருந்து இருக்கு ............anxiety என்று சொல்வோம் ....நிறைய டென்ஷன் ,மன அழுத்தம் ,சரியா தூங்காம இருக்கிறது ............இது எல்லாம் சேர்ந்து இதயத்திற்கு அதிக ஸ்ட்ரெஸ் தரும் .....இதய துடிப்பு அதிகமாகி ,ரத்த நாளங்களில் அதிக அழுத்தம் சேரும் .....ஹைப்பர் டென்ஷன் என்பார்கள் ........சோ மூக்கில் இருக்கும் ரத்த நாளங்கள் ரொம்ப மெல்லியதாய் இருக்கும் ....அவைகளால் இந்த அழுத்தத்தை தாங்க முடியாது ...........இன்று அந்த ஸ்ட்ரெஸ் ,anxiety ,ஹைப்பர் டென்ஷன் ,அதிர்ச்சி தாங்க முடியாத அளவை கடந்து இருக்கு ...........மூளையால் அதை தாங்க முடியவில்லை .........தன்னை தானே பாதுகாத்து கொள்ள உடல் எடுக்கும் நடவடிக்கை தான் இந்த மயக்கம் .....ஏதோ சரி இல்லை என்று எச்சரிக்கை கொடுக்கும் விதமாக தான் மூக்கில் இருந்து ரத்தம் வருவது .............இப்போ தூங்க வைக்க மருந்து கொடுத்து இருக்கோம் ...........நல்லா தூங்கி எழட்டும் ............எல்லா டெஸ்டும் செய்துட்டோம் .....வேறு எந்த நோயும் இல்லை ..........அவங்க உயிருக்கு எந்த பாதிப்பும் இல்லை ..........ஷி இஸ் perfectly அல்ரைட் அண்ணா ............இந்த அளவுக்கு நீங்க பயந்து நடுங்கும் அளவு எல்லாம் எதுவுமே இல்லை ...... ஸ்கேன் ,x ரே ,பிளட் டெஸ்ட் எல்லாம் எடுத்தாச்சு .....எல்லாம் நார்மல் .....பிளட் பிரஷர் ,இதய துடிப்பு மட்டும் கொஞ்சம் அதிகமா இருக்கு .........தூங்கி எழுந்தா சரி ஆகிவிடும் ......"என்றாள் மிருதுளா .
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"அப்போ இவ இந்த நிலையில் இருப்பதற்கு நான் தான் காரணமா .............என்னால் தான் என் மது இப்படி பேச்சு மூச்சு இல்லாம இருக்காளா ............."என்றான் விஜய் .

"இல்லை அண்ணா ...........ரொம்ப நாளாகவே அவங்க anxiety ,ஹைப்பர் டென்ஷன் ,கவலை ,மன அழுத்தத்தில் இருந்து இருக்காங்க .....சரியா தூங்கறது இல்லை போல் இருக்கு ......... இன்று வழக்கத்தை விட மிக அதிகம் .....அவ்வளவூ தான் ...........இது நோய் எல்லாம் இல்லை ...........lifestyle மாற்றம் தான் ......அவங்க சந்தோசமா ,நிம்மதியா இருந்தாலே போதும் ............வேற எந்த ட்ரீட்மென்ட் தேவை இல்லை ......"என்றாள் மிருதுளா .

உறங்கி கொண்டு இருக்கும் மதுராவை சற்று நேரம் பார்த்து கொண்டு இருந்தவன் ,"நீ சொல்வது சரி தான் மா .....இவ சந்தோசமா இருக்க வேண்டியவ தான் ..........ஆல்வின் ! ...........உடனே மதுராவிற்கு ஏற்ற நல்ல மாப்பிளையை பார்த்து ,விசாரித்து சொல்லு ............இவளை சந்தோசமா ,ராணி மாதிரி பார்த்துக்கணும் ...........உள்ளங்கையில் வைத்து தங்குபவனாக இருக்க வேண்டும் ....இவளை கஷ்ட படுத்தினால் ஹி வில் பி answering டு மீ ...........இவளுக்கு கூடவே இருந்து பாதுகாப்பு கொடுக்க இவளை திருமணம் செய்பவனால் மட்டுமே முடியும் ...........நாம தூர இருந்து வழக்கம் போல் பார்த்து கொள்வோம் ......பார்த்துக்கோ மிருது ........தேங்க்ஸ் .........."என்றவன் அறை வாயில் வரை சென்று ,"மிருது !இனி அவளை அண்ணி என்று கூப்பிடாதே .....நமக்கு ஆயிரம் ஆசை இருக்கலாம் ............ஆனா அவ வேறு வீட்டில் சென்று வாழ வேண்டியவ ..........நீ இப்படி கூப்பிடுவது யார் காதிலாவது விழுந்துச்சுன்னா அவளுக்கு தான் பாதிப்பு .......இன்னொருவனின் மனைவி ஆகா வேண்டியவளை என்னுடன் இணைத்து பேசாதேமா ....."என்றவன் திரும்பி பார்க்காமல் வெளியேறி விட்டான் .

திகைத்து நின்று இருந்தார்கள் அவர்கள் இருவரும் .தன் கணவனின் தோளில் கை வைத்து அழுத்தினாள் மிருதுளா .

"என்ன ஆல் ..........அண்ணா இப்படி பேசிட்டு போவது நமக்கு புதுசா என்ன ...........இதற்கு எல்லாம் டென்ஷன் ஆனா எப்படிம்மா ..........மனசு அளவுல அண்ணா ரொம்பவே பாதிக்க பட்டு இருக்கார் உனக்கு தெரியாதா என்ன ......மதுராவை இழந்தது ,ரூபிணி மேட்டர் ,சோனா ,கஜா என்று ஒரே ஆள் எத்தனை விதமான பிரச்சனைகளை தான் சமாளிப்பார் ...............இது சினிமாவோ ,கதையோ இல்லையே ......வாழ்க்கை ......அவரும் சாதாரண மனிதர் தானே ............குற்ற உணர்ச்சி ....அண்ணியை விட்டு சோனாவை மணந்து விட்டதால் ஏற்பட்ட மரண வலி ......அவள் கொடுக்கும் torture ....இவங்களை காப்பாற்ற வேண்டிய கட்டாயம் .....தன் காதலை மறைக்க வேண்டிய கட்டாயம் ......விடு டா .............பார்த்துக்கலாம் ............அண்ணி உடம்பு தேரட்டும் .....அவங்க கிட்டே பேசி புரிய வைப்போம் ........."என்றாள் மிருதுளா .

PENANCE WILL CONTINUE..........
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
THAVAM 27(1)

என்னத்தை பேச முடியும் ?அதான் சத்தியம் வாங்கி தொலைத்து இருக்கானே என் உயிர் நண்பன் எங்க எல்லாரிடமும் ...........மதுராவிற்கு இந்த லவ் மேட்டர் தெரியவே கூடாது என்று .....மீறி சொன்னால் suicide செய்துப்பானாம் ..........லூசு ,மெண்டல் ,கிராக் .......என்ன sacrifice சோ ...இவனும் இவன் லாஜிக்கும் ..... .........இவங்களை கையில் வைத்து இவனை விட வேறு எவன் தங்குவான் ?????காதலித்த பெண் கிடைக்க வில்லை என்றால் ஆசிட் ஊற்றுவது ,கொலை செய்வது ,இன்னொரு பெண்னுக்கு ரூட் விடுவது ,வேறு திருமணம் செய்வது என்று இருப்பவர்களின் மத்தியில் இப்படி ஒருவன் ...........நாம தான் சொல்ல முடியாது .....ஏதோ கடவுள் புண்ணியத்தில் சிஸ்டேரே கண்டுபிடித்து இவனிடம் 'நீ என்னை லவ் செய்யறீயா ?'என்று கேட்டு வைத்தால் ............அவங்களை பயமுறுத்தி இருக்கான் இந்த முட்டாள் ........கேட்டா அவனை பெண் பித்தன் என்று நினைத்து இவங்க விலகி போகணுமாம் .........சுமன் கூட எல்லாம் தன்னை compare செய்து பேசறாண்டீ ............கொடுமையா இருக்கு .............இவனும் அந்த சுமன் பொறுக்கியும் ஒன்றாடீ .......வர ஆத்திரத்திற்கு அந்த சோனாவையும் அந்த கஜாவையும் ,சொர்ணாவையும் போட்டு தள்ளி விடலாமா என்று கூட வெறியா வருதுடீ ..........இவங்க மட்டும் இன்னேரம் சேர்ந்து வாழ்ந்து இருந்தால் ...........ச்சூ ..........ஏண்டீ இப்படி எல்லாம் நடக்குது ............முதல் முறை சிஸ்ட்டரை இழந்த போதே ............அவனை தேற்றி மீட்டு வருவதற்கு எவ்வளவு போராடினோம் ..........இப்போ இவனே இவங்களை இழக்க வேண்டும் என்கிறான் ............முடியுமா அவனால் .............இவங்களை இன்னொருவனின் மனைவியாக பார்க்க முடியுமா இவனால் .............பைத்தியக்காரன் ............"என்று பொருமி தள்ளினான் ஆல்வின் .
View attachment Sneha-Prasanna.jpg

"ஆல் !.............அண்ணி கொஞ்சம் மனதளவில் தேரட்டும் ...........அவங்க கிட்டே பேச மாட்டேன் என்று நீங்க எல்லோரும் தான் ப்ரோமிஸ் செய்தீங்க .............நான் இல்லையே ...............அப்படியே ப்ரோமிஸ் செய்து இருந்தாலும் ,இவங்களை வேறு ஒருவனுக்கு விட்டு கொடுத்து அண்ணா துடிப்பதை பார்த்து வேதனை படுவதற்கு பதில் உண்மையை சொல்லி விடலாம் ............நீ கவலை படாதே ஆல் ........வழக்கம் போல் வேறு மாப்பிளை பார்ப்பது போல் ஆக்ட் செய்துட்டே இரு .........அண்ணாவும் நீ கொண்டு வரும் மாப்பிள்ளையை எல்லாம் இது நொள்ளை ,இது நோட்டு என்று ரிஜெக்ட் செய்துட்டே தான் இருக்க போறார் .........விட்டு பிடி ஆல் ...இது மனசு சம்பந்த பட்ட விஷயம் ...........மதுரா நம்மை தாண்டி தானே யாரையும் மணக்க முடியும் .........பார்த்துக்கலாம் ...........வா ......ஏதாவது சாப்பிட்டாயா இல்லையா .........."என்று பேசியவாறு அவர்கள் அறையை விட்டு வெளியேற கண்களை திறந்தாள் மதுரா .

பேசி கொண்டே போகும் அவர்களை பார்த்தவளின் நெற்றி சுருங்கியது .ஒரு சிலருக்கு தூக்க மருந்து ,anaesthesia கொடுத்தாலும் அது அவர்களிடம் எந்த வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது ......மதுராவிற்கும் இந்த மெடிக்கல் கண்டிஷன் உண்டு .அவள் தூங்குவதற்காக மிருதுளா இன்ஜெக்ஷன் கொடுத்து இருந்தாலும் மதுரா விழித்தே தான் இருந்தாள் .

அவர்கள் மூவரும் அந்த அறைக்குள் வரும் முன்பே மயக்கம் தெளிந்து விட ,தான் எங்கு இருக்கிறோம் ,என்ன ஆனது என்று புரியாமல் ,கண் மூடி யோசித்து கொண்டு இருந்தாள் அவள் .

தன் யோசனையில் உழன்று கொண்டு இருந்தவள் இவர்கள் வந்ததை கவனிக்கவில்லை .சட்டென்று விஜய் தன்னை அணைக்க அதிர்ந்து போனாள் .விஜய்யும் மனகுழப்பத்தில் ,இவளை இழந்து விட்டதாக துடித்து கொண்டு இருந்ததால் இவளின் உடலில் ஏற்பட்ட நடுக்கத்தை ,சிலிர்ப்பை காண தவறி விட்டான் .அவன் பேசியது முதல் ,ஆல்வினும் மிருதுளாவும் கடைசியாக பேசியவாறு வெளியேறும் வரை அனைத்தையும் மதுரா கண் மூடி கேட்டு கொண்டு தான் இருந்தாள் .

விஜய்யின் சட்டையை பிடித்து உலுக்கி ,'பைத்தியமாடா நீயி ...........'என்று உலுக்கும் வெறியே வந்தது மதுராவிற்கு .......ஆனால் அவள் எதையும் கேட்காமல் ,கண்ணை கூட திறக்காமல் படுத்து இருந்தாள்.எல்லோரும் வெளியேறி விட கண்ணை திறந்தவளின் நெற்றி யோசனையில் சுருங்க ,முகம் யோசனையை தத்து எடுத்தது .விஜய் தன்னை விரும்புவது தெரிந்தாலும் விடை தெரியா பல கேள்விகள் அணிவகுத்து நிற்க அனைத்தையும் வழக்கம் போல் யோசித்து விடை கண்டு பிடிக்கும் வரை அவள் வாயை திறக்க தயாராக இல்லை .

'நான் நினைத்தது போல் இது லவ் தான் .........இந்த லூசு என்னை லவ் தான் செய்து இருக்கு ........ஆனா எப்போ ,எப்படி ....என்னை பார்த்தான் .........காதலிக்க ஆரம்பித்தான் ...........ஆனா ப்ரொபோஸ் செய்யலை .......காதலை உள்ளுக்குள் வைத்து வெளியே சொல்லமால் இருக்கும் ரகமாகவோ ,பயந்து நடுங்குபவனாகவோ இவன் இல்லை ...........பின் ஏன் லவ் சொல்லவில்லை ............எது ,யார் தடுத்தது ...........நான் சேரிட்டி விழாவில் பாடியதை இவன் வைத்து இருக்கிறான் என்றால் என் காலேஜ் நாட்களில் இவன் என்னை ,எங்கேயோ பார்த்து இருக்கிறான் .....பார்த்து காதலித்து ,காதலை என்னிடம் சொல்லாமல் தேவதாஸ் ஆகி இருக்கான் .........ரூபிணி இவன் தங்கை ..........அவளை வைத்து இவனை சோனா கோர்னெர் செய்து இருக்கா ........இல்லை இதுக்கும் மேல் ஏதோ இருக்கு ..........என்ன நடந்தது .............இவன் துடிப்பு பொய் இல்லை ........இவன் காதல் இன கவர்ச்சி வகை இல்லை ...........புரிந்து இருக்க வேண்டிய ஏதோ ஒன்று புரியாமல் போக்கு காட்டுகிறது ........சம்திங் மிஸ்ஸிங் ..........யார் காரணம் ...........ரூபிணி வாழ்வில் என்ன நடந்தது ............"என்று கண் மூடி தனக்கு தானே அலசலில் ஈடு பட்டு கொண்டு இருந்தவள் ,"காமன் மதுரா ...........யோசி ............யோசி ......இது puzzle மாதிரி தான் ........விடை உனக்கு முன் தான் இருக்கு .........கண்டு பிடி ........"என்று சத்தமாக பேசி கொண்டு இருந்தாள் .

View attachment full (1).jpg
சட்டென்று 'கிளுக்' என்ற சிரிப்பு ஒலியும் ,"இப்படி தனியா பேசிட்டு இருந்தா லூசுன்னு சொல்வாங்க ..........நீங்க என்ன லூசா "என்ற குழந்தையின் குரல் கேட்டு கண் திறந்து பார்த்தாள் மதுரா .
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அறை வாயிலில் ஒரு நான்கு வயது குழந்தை பெண் பொம்மை நின்று மாதிரி இருந்தது.

"ஹாய் செல்லம் ......வாங்க ............வாங்க .............யாரு நீங்க ................இங்கே என்ன செய்யறீங்க ........."என்றாள் மதுரா புன்னைகையுடன் கை நீட்டி .

"ஹ்ம்ம் ........வர மாட்டேன் ..........நீ லூசு .........தனியா பேசிட்டு இருக்கே .........அம்மா அட்சி ........இங்கே எல்லாம் வர கூடாதுன்னு சொல்லியிருக்கா .........."என்றால் அந்த பார்பி பொம்மை .

View attachment ChM9V9hUoAAE66m.jpg

"ஹேய் நான் தனியா பேசலை ........என் இமாஜினேரி friend டோரா புஜ்ஜி கிட்டே பேசிட்டு இருந்தேன் ....அவ என்னை மாதிரி குட் கேர்ள் கிட்டே வந்து மத்தவங்க கண்ணுக்கு தெரியாம பேசிட்டு போவாளே ........"என்றாள் மதுரா ,

"ஓஒ ..........உனக்கும் டோரா friend டா ............எனக்கும் அவ பெஸ்ட் friend ............நானும் அவ கூட பேசுவேனே ......."என்றாள் குழந்தை.

"ஹை ......ஜாலி ..............உங்க பேரு என்ன பாப்பா .........."என்றாள் மதுரா .

"என் பெயர் ஜான்சி .........உன் பெயர் என்ன ..........."என்றாள் ஜான்சி .

'என் பெயர் மதுராக்ஷி .........மதுரான்னு கூப்பிடுவாங்க .................அமாம் பாப்பா இப்படி எல்லாம் தனியா வரலாமா ...........அம்மா .........எங்கே ............"என்றாள் மதுரா -காலம் கெட்டு கிடக்கிறது .....யார் இப்படி பொறுப்பு இல்லாம குழந்தையை தனியாக விட்டது என்ற கோபம் -ஒருவேளை குழந்தையின் அம்மாவும் ட்ரீட்மென்டுக்கு வந்து இருக்காங்களோ

"அம்மா ..........இப்போ தான் சூப்பர் கேர்ள் ரூமுக்கு போனா ..........உனக்கு ஒன்னு சொல்லட்டுமா ..........என் மம்மி தான் சூப்பர் கேர்ள் ............அவங்க யாருக்காவது உடம்பு சரி இல்லைனா காப்பாத்துவாங்க ........இது தான் எங்க சூப்பர் கேர்ள் கோட்டை ......"என்றாள் ஜான்சி .

ஏதோ புரிவது போல் இருக்க ,"அம்மா பெயர் என்ன ஜான்சி ?"என்றாள் மதுரா .

"அம்மா ........டாக்டர் மிருதுளா ...........அப்பா ........ஆல்வின் .........போலீஸ்க்கு friend அவர் ..."என்றா ஜான்சி .

சற்று நேரம் தலை சாய்த்து மதுராவை உற்று பார்த்த ,சட்டென்று "உன் கண்ணை உம்மாச்சி சாமி குத்த போகுது ..........."என்றாள் ஜான்சி

"என் கண்ணை சாமி குத்த போகுதா ..........ஏன் ஜான்சி ?"என்றாள் மதுரா அந்த குழந்தையின் வார்த்தைகளை கேட்டு அதிர்ந்து .

"நீ பொய் சொல்றியே ........அம்மா சொன்னாங்க ............பொய் சொல்ல கூடாது ..........பொய் சொன்ன அம்மாச்சி கண்ணை குத்தும் ............."என்றாள் ஜான்சி கண்ணை உருட்டி .

"நான் பொய் சொல்லையே ...........நான் என்ன கண்ணா பொய் சொன்னேன் ...???.........டோரா புஜ்ஜி friend எல்லாம் பொய் சொல்ல ..மாட்டார்களே ...உனக்கே தெரியும் தானே ..........."என்றாள் மதுரா .

கொஞ்ச நேரம் யோசித்த ஜான்சி ,"ஆமா .......டோரா குட் கேர்ள் .....பொய் சொல்ல மாட்டா ........அந்த நரி தான் பேட் ......குட் கேர்ள் பொய் சொல்ல மாட்டாங்க ..........ஆனா நீ சொன்னியே .........."என்றாள் ஜான்சி அவளை நோக்கி கை காட்டி .

"நான் என்ன பொய் சொன்னேன் ஜான்சி குட்டி .....எனக்கு தெரியவேயில்லையே ....நீங்க சொல்றீங்களா ....?"என்றாள் மதுரா குழந்தை உயரத்திற்கு கீழ் அமர்ந்து .

"நான் குட்டி இல்லை ........நான் பிக் கேர்ள் .....நீ நேம் கேட்டா ஏதோ ஒரு பேர் சொன்னியே .......ஆனா உன்னை என் அங்கிள் "angel "ன்னு தானே கூப்பிடுவாங்க ...........என் அங்கிள் சீகிரட் ரூம் இருக்கு ..........உனக்கு தெரியுமா ....அங்கே உன் போட்டோ பார்த்தேன் .....அங்கிள் கிட்டே கேட்டேன் .........அவங்க தான் சொன்னாங்க நீ "angel "ன்னு .....ஆன நீ பெயரை வேறு ஏதோ சொன்னே ....உனக்கு விங்ஸ் இல்லை .....angel னா விங்ஸ் இருக்குமே ...."என்றாள் ஜான்சி .

'என்னது ....அங்கிள் கிட்டே என் போட்டோ இருக்கா .....யாருப்பா இந்த புது அங்கிள் ....இருக்கும் குழப்பம் பத்தாதுன்னு இது யாரு புது அங்கிள் ..........அவன் எதற்கு என்னை "angel "ன்னு குழந்தை கிட்டே சொல்லி இருக்கான் ....'என்று மதுரா யோசித்து கொண்டு இருக்க ,ஜான்சி அவள் தோளை தட்டினாள் .

"ஆனா நீ டிங்கிர் பெல் மாதிரி ,ஜாஸ்மின் ,சிண்ட்ரெல்லா மாதிரி ரொம்ப அழகா இருக்கே ....உன்னை என் அங்கிள்க்கு பிடித்து இருக்கு ............அவங்க என் பெஸ்ட் friend தெரியுமா உனக்கு ........நீயும் இனி என் friend ....."என்றவள் மதுராவின் காது அருகே வந்து ,"உன்னை என் அங்கிள் சீகிரெட் ரூமுக்கு கூட்டி போறேன் .....வரியா ??????......ஆனா உன் விங்ஸ் எங்கே .....சொல்றியா ???"என்றாள்
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மதுரா ,"ஜான்சி !....உன் மம்மி சூப்பர் கேர்ள் இல்ல .....உடம்பு சரி இல்லாதவங்களுக்கு ஹெல்ப் செய்வாங்கலே......அதே போல் இங்கே நானும் ஹெல்ப் செய்ய வந்து இருக்கேன் ....இங்கே உடம்பு சரி இல்லாதவங்களுக்கு ஹெல்ப் செய்ய என் விங்ஸ் பொய் இருக்கு ....ஏதாவது பேட் வந்தா அது சண்டை போட்டு தொறத்தி விடும் .......... உனக்கு ஒரு மாஜிக் காட்டடா ...."என்றவள் ஒரு காயின் எடுத்து அதை கையில் மறைய வைத்தாள் .....

"அச்சச்சோ காசு காணோம் ......உங்க மம்மி திட்ட போறாங்க ...."என்றாள் ஜான்சி .

""திட்ட மாட்டார்களே .....எனக்கு தான் மாஜிக் தெரியுமே .....ஜான்சி குட் கேர்ள் தானே .....சோ ஜான்சி தலையில் இருந்து காயின் வரும் ஜான்சி குட் கேர்ள்லா இருந்தா .....பார்க்கலாமா .........நீ குட் கேர்ள் என்று ...."என்றாள் மதுரா .

"நான் குட் கேர்ள் தான் angel ....."என்று சிணுங்கினாள் ஜான்சி .

"ஜான்சி குட் கேர்ள் ....angel தலைவி ......சோ காயின் திரும்ப வர வைங்க ....."என்ற மதுரா ஜான்சியின் தலையில் கை வைத்து ,"உட்டாலக்கடி கிரி கிரி .....சைதாப்பேட்டை வடகறி ....ஜாம்பஜார் ஜஃக்கு ...நான் சைதாப்பேட்டை கொக்கு ....ஆப்ரகா டாப்ரா .....வந்துடு சீசே ....."என்று சொல்லி காயின் வரவழைக்க ஜான்சி குஷியாகி குதித்தாள் .....

"angel .....எனக்கும் நீ சொன்ன மந்திரம் சொல்லி தாரியா ......"என்றாள் ஜான்சி .

(மதுரா உன் லொள்ளுக்கு அளவே இல்லையா .....நீ சொன்னதை எல்லாம் பாவம் குழந்தை மந்திரம்னு நெனைச்சு இருக்கு ...........உன்னை ....:eek::rolleyes::rolleyes::rolleyes::rolleyes:.)

ஒரு கணம் முழித்த மதுரா ,"அது ஜான்சி .....angel மந்திரம் ......angel மட்டுமே சொல்லணும் ....."என்றாள் சமாளிப்பாக .

"சரி angel ...என் கூட வரியா ...என் அங்கிள் ரூம் காட்டறேன் ...."என்றாள் ஜான்சி .

"இல்லை வேண்டாம் ஜான்சி .....ரொம்ப தூரம் போனா உன் வீட்டில் தேடுவாங்க .....பிறகு ஒரு நாள் பார்க்கிறேன் ....."என்றாள் மதுரா .

"ஐயோ angel ....என் வீடு தூரமா இல்லை .....இது தான் எங்க வீடு ......சூப்பர் கேர்ள் ரூம் இது தான் ....ஆனா சூப்பர் கேர்ள் வீடு அதோ அது .....வா angel .....பாட்டி தூங்கறாங்க ......மம்மி இங்கே இருகாங்க ......வா வா angel ....என் பொம்மை எல்லாம் காட்டறேன் ...."என்று கை பிடித்து இழுக்க ,'அந்த அங்கிள் "யார் என்று தெரிந்து கொள்ள மதுரா ஜான்சியின் வீட்டுக்கு அவளுடன் சென்றாள் .
முன்புறம் ஹாஸ்பிடல் இருக்க ,நூறடி ஹாஸ்பிடல் பின் புறம் சென்றதும் மிருதுளா ,ஆல்வின் வீடு இரண்டு அடுக்கில் உயர்ந்து நின்றது .கீழ் புறம் செல்லாமல் பக்கவாட்டில் இருந்த மாடிப்படிகளில் ஏறி சென்றாள் ஜான்சி .ரெண்டாம் மாடிக்கு சென்ற ஜான்சி அங்கு இருந்த பூ தொட்டியில் மறைத்து வைக்க பட்டு இருந்த சாவி எடுத்து கதவை திறந்து மதுராவை கை பிடித்து உள் இழுத்து சென்றாள் .
View attachment Awesome-New-2-Storey-Home-Designs-R24-About-Remodel-Amazing-Design-Furniture-Decorating-with-N...jpg

"வா angel .....வா ...இது தான் என் அங்கிள் வீடு .........வா ....இது தான் அங்கிள் ரூம் .........வா "என்று ஒரு பெட்ரூமிற்குள் கதவை திறந்து அழைத்து சென்றாள் .

அந்த அறைக்குள் நுழைந்த மதுரா முதலில் கண்டது அவளின் ஆள் உயர ப்ளோ அப் படத்தை தான் ...
அவள் எங்கேயோ பார்த்து கொண்டு இருக்க ,அவளுக்கே தெரியாமல் எடுக்க பட்டு இருந்தது அந்த போட்டோ .அதை அறை உயரத்திற்கு பெருசு படுத்தி மாட்டி வைக்க பட்டு இருந்தது .

View attachment 2_184_399_samantha saree photos (6).jpg

"இது சீகிரட் ரூம் angel ......அங்கிள் இங்கே யாரையும் விட மாட்டாங்க .....கிளீன் கூட அவங்களே தான் செய்வாங்க .....மம்மி கூட சொல்லி இருகாங்க ....மத்த எங்கே வேண்டுமானாலும் நான் விளையாடலாமாம் ....ஆனா இங்கே வர கூடாதாம் .....அங்கிள்க்கு பிடிக்காதாம் .....இதோ பாரு இந்த பீரோ .......இது முழுக்க அங்கிள் நெறைய கிபிட் உனக்கு தான் வாங்கி வைத்து இருக்காங்க .....angelக்கு கிபிட் கொடுத்தா தான் நம்ம கூட friend டா இருக்குமாம் ......திறந்து பாரு ...."என்றாள் ஜான்சி .

PENANCE WILL CONTINUE......
 
Last edited:

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
THAVAM 27(2)

திறந்து பார்த்த மதுரா ஸ்தம்பித்து தான் போனாள் ....சிவாஜி படத்தில் ரஜினி ஸ்ரேயாவை அறைக்கு கூட்டி சென்று வார்டரோப் வார்டரோபா திறந்து காட்டுவாரே அதை மிஞ்சியது அந்த பீரோ ,வார்டரோபில் இருந்த பொருட்கள் .கிபிட்ஸ் ,கிரீட்டிங் கார்ட்ஸ் ,புடவை ,சுடிதார் ,ஜீன்ஸ் பாண்ட்ஸ் ,பாவாடை தாவணி ,,பட்டு புடவை ,டிசைனர் சாரீஸ் என்று பெண்களுக்கு தேவையான அனைத்து உடைகளும் நிரம்பி இருந்தன .ஒரு புறம் ஆல்பம் மேல் ஆல்பமாக இவளின் படங்கள் .
View attachment 3335612-352f498d.jpg
View attachment 25a6100861c9984b812da8c712691a98-1.jpg

ஆல்பங்களை பார்த்து திகைத்து கொண்டு இருந்தவள் ,தனக்கு பின்னால் சட்டென்று விஜய்யின் ,வெகு அருகில் கேட்டு உடல் தூக்கி வாரி போட பதை பதைத்து திரும்பியவள் பார்த்து கொண்டு இருந்த ஆல்பத்தை நழுவ விட்டாள் .

"ஐ ஆம் இன் லவ் .....நான் காதலிக்கிறேன் ............என் இதய தேவதை இந்த கூட்டத்தில் தான் இருக்கா ....எனக்கு உயிர் கொடுத்து காப்பாற்றியவள் அவள் ......அப்படியொரு தேவதைக்கு என் இதயத்தை காணிக்கையாக்கி விட்டேன் ......angel ஐ லவ் யு ...... ....என்னுடன் என் கடைசி மூச்சு உள்ள வரை நீ இருக்க வேண்டும் ....இருப்பாயா ......இந்த தேவதை என் வாழ்வில் வர என்ன தவம் செய்தேன் நான்........ இனி என் மூச்சு ,இதய துடிப்பு ,நான் பாடும் பாடல் எல்லாம் உனக்கே காணிக்கை ."என்றான் வீடியோவில்
டிவி ஆன் செய்து பென்டிரைவ் இணைத்து விடியோவை ஓட விட்டு கட்டிலில் அமர்ந்து பார்த்து கொண்டு இருந்தாள் ஜான்சி .

(அதானே பார்த்தேன் ....இவனாவது நேரா வந்து லவ் சொல்றததாவது ......வீடியோவில் லவ் சொல்லிட்டு இருக்கான் ......ஒஹ்ஹஹ் பிளாஷ் பாக் CLUE ....மதுரா சட்டென்று பிடிச்சுக்கோ ;););))

கல்லூரி கலை நிகழ்ச்சி அது .ஸ்டேஜ்ஜில் நின்று பாடி கொண்டு இருந்தான் விஜய் .
View attachment vijay-326.jpg

இனிய தென்றலே...
இனிய தென்றலே
இரு கைகள் வீசி வா...
இரு கைகள் வீசி வா
இளைய தேவதை இவள் பேரை பாடிவா

இனிய தென்றலே இரு கைகள் வீசி வா
இளைய தேவதை இவள் பேரை பாடிவா
கவி கம்பன் காவியம்
ரவி வர்மன் ஓவியம்
இரண்டும் இவளோ
இனிக்கும் தமிழோ
ஹோஓஓ ஓஓஓஓஓஓஓஒ
இனிய தென்றலே இரு கைகள் வீசி வா
இளைய தேவதை இவள் பேரை பாடிவா

கதையில் வந்த சொர்க்கம்
என தடுமாறும் நெஞ்சம்
தழுவும் அது நழுவும்
அது அழகின் ஆலயம்
பவழம் போலும் தேகம்
அதில் பசியாறும் மோகம்
இதழ்கள் இவை இரண்டும்
நல்ல அமுத பாத்திரம்...
இளமை என்னும் நாவல்
அவள்தான் அவள்தான்...
கனவில் அவை நாளும்
படித்தேன் படித்தேன்
அதை நீ சென்று சொல்லிவா..
இனிய தென்றலே இரு கைகள் வீசி வா
இளைய தேவதை இவள் பேரை பாடிவா
கவி கம்பன் காவியம்
ரவி வர்மன் ஓவியம்
இரண்டும்.. இவளோ
இனிக்கும் தமிழோ
ஆஆஅஹாஆஆஆஆஆஆஅ
இனிய தென்றலே இரு கைகள் வீசி வா
இளைய தேவதை இவள் பேரை பாடிவா

கருமையான கூந்தல் நல்ல
மலர் தூங்கும் ஊஞ்சல்..
அசைந்து மெல்ல அசைந்து
என்னை அழைக்க வந்தது
நதியில் ஆடும் நாணல்
இவள் இடைக்காட்டும் சாயல்
வளைந்து கொஞ்சம் நெளிந்து
என்னை அணைக்கச்சொன்னது
நடந்தால் வண்ணப்பாதம்
சிவக்கும் சிவக்கும்
நினைத்தால் என் நெஞ்சம் ஹ
தவிக்கும் தவிக்கும்
இதை நான் என்று சொல்வது

இனிய தென்றலே இரு கைகள் வீசி வா வா
இளைய தேவதை இவள் பேரை பாடிவா
கவி கம்பன் காவியம்
ரவி வர்மன் ஓவியம்
இரண்டும்.. இவளோ
இனிக்கும்.. தமிழோ
ஹோஓஓ ஓஓஓஓஓஓஓஒ ஹஹஹஹ
இனிய தென்றலே இரு கைகள் வீசி வ்வ்வவா
இளைய தேவதை இவள் பேரை பாடிவாஆஆஆஆஆ

:love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love:
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"angel !என் அங்கிள் சூப்பரா பாடுவாங்க ..........ஆனா இப்போ எல்லாம் பாடுறதே இல்லை .......என் கூட விளையாடுறதும் இல்லை ...........இங்கேயும் அதிகமா வரது இல்லை ........ இங்கே பார்த்தியா ....இது எல்லாம் எங்க அங்கிள் வாங்கின மெடல்ஸ் ......cups ..........மம்மி கூட சொல்வாங்க ....நானும் அங்கிள் மாதிரி நல்ல படிக்கணும் ,விளையாட்டு போட்டியில் கலந்துக்கணும் என்று ....இது மாதிரி எல்லாம் நானும் வாங்கணும்ன்னு சொல்லி இருகாங்க .....அங்கிள் மாதிரி நானும் பாட கிளாஸ் போறேன் angel .....நீ அங்கிள் கிட்டே சொல்றியா angel .......நான் குட் கேர்ள் தானே .........என் கூட வந்து விளையாட சொல்றியா ????அவங்க இப்போ எல்லாம் சிரிக்கறதே இல்லைன்னு டாடி கூட ரொம்ப அழுதாங்க .........நீ தான் angel ஆச்சே ......என் அங்கிள்லை காப்பாத்துறியா ....ப்ளீஸ் angel .....என் அங்கிள் எனக்கு வேணும் ............."என்ற ஜான்சி அழ ஆரம்பித்தாள் .

மதுராவின் கண்களும் கலங்கி விட ,குழந்தையை இழுத்து அனைத்தவள் ,"ஜான்சி !குட் கேர்ள் ஆச்சே .....குட் கேர்ள் அழ மாட்டாங்களே ........angel கிட்டே சொல்லிட்டே இல்லை .............உன் அங்கிள்லை நான் பார்த்துக்குறேன் செல்லம் .....என் ஜான்சி டார்லிங் கிட்டே வந்து விளையாடாம என்ன செய்யறாருனு திட்டிடறேன் ......என் கிட்டே தான் மாஜிக் இருக்குல.....ஆனா ஒரு விஷயம் ஜான்சி ....."என்றாள் மதுரா ரகசியமாக .

"என்ன விஷயம் angel ..........."என்றாள் ஜான்சி ரகசியம் கேட்கும் குரலில் .

"இந்த angel கிட்டே இது எல்லாம் காட்டியதை ....என்னுடன் பேசியதை நீ யார் கிட்டேயும் சொல்ல கூடாது ஜான்சி ......மத்தவங்களுக்கு நம்ம சூப்பர் கேர்ள் பிளான் தெரிஞ்சா ....அங்கிள்க்கு தான் danger .....ஓகேவா .....உன் angel இருக்கேன் தானே .....நான் பார்த்துக்குறேன் ...........இனி அங்கிள் கூடிய சீக்கிரம் உன் கூட விளையாடுவார் ,உனக்காக பாடுவார் .....உன்னுடன் நிறைய நேரம் இருப்பார் .....அது நடக்கணும்னா இது சூப்பர் ஹீரோ சீகிரட் ....வெளியே அம்மா ,அப்பா கிட்டே கூட சொல்ல கூடாது .......டீல் ???'என்றாள் மதுரா

"ஓகே angel ................டீல் ........டோரா ப்ரோமிஸ் ............நான் யார் கிட்டேயும் சொல்லவே மாட்டேன் ........ஆனா நீ அங்கிள்லை அடிச்சுடு ....என் ஜான்சி கூட விளையாடவே இல்லைன்னு சண்டை போடணும் ....ஓகேவா .....சரி வா angel நாம போகலாம் ....பாட்டி எழுந்து என்னை தேடுவாங்க ........."என்ற ஜான்சியோடு இருவரும் அந்த வீட்டை விட்டு வெளியேறி ,ஹாஸ்பிடலுக்கும் வீட்டுக்கும் நடுவே இருந்த பார்க்கில் சற்று நேரம் விளையாடி கொண்டு இருந்தனர் .

அதற்குள் அவளை காணாமல் அந்த ஹாஸ்பிடலையே ஒரு வழி செய்து கொண்டு இருந்தான் விஜய் .அவன் கோபத்தை ,ருத்ர தாண்டவத்தை கண்டு செக்யூரிட்டி முதல் ,நர்ஸ் ,டாக்டர்ஸ் மிரண்டு கொண்டு இருந்தனர் .மிருதுளாவும் ,ஆல்வின்னும் கையை பிசைந்து கொண்டு நின்று இருந்தனர் .

"என்ன ஹாஸ்பிடல் நடத்தறே மிருது ?????இது தான் நீ ஹாஸ்பிடல் நடத்தும் லட்சணமா .........உடம்பு சரி இல்லாதவ எங்கே போனா என்று கூட கவனிக்க முடியாத நர்ஸ் ,செக்யூரிட்டி ......ச்சே எல்லாரையும் டிஸ்மிஸ் செய் .....என் மதுராவுக்கு ஏதாவது ஆச்சு உங்களை எல்லாம் உயிரோடு விட மாட்டேன் .......ஆல்வின் ...........என்னை பத்தி தெரியும் தானே ...........நான் எந்த அளவுக்கு நல்லவனோ அதை விட மதுராவிற்கு ஏதாவது ஒன்று என்றால் ரொம்ப கெட்டவன் ...........எனக்கு நீ என்ன செய்வாயோ ஏது செய்வாயோ தெரியாது இன்னும் ஐந்து நிமிடத்தில் மதுரா என் கண் முன்னால் இல்லை என்றால் என்ன செய்வேன் ,ஏது செய்வேன் என்று எனக்கே தெரியாது ..........போ உன் செக்யூரிட்டி ஆட்களை ஒரு இன்ச் விடாமல் இந்த இடத்தில தேட சொல்லு .....மூவ் ............"என்று கர்ஜித்து கொண்டு இருந்தான்
View attachment 002t.jpg

"தேவை இல்லை ..........."என்ற மதுராவின் குரல் பின்னால் இருந்து கேட்க திகைத்து திரும்பினான் .

ஜான்சியும் மதுராவும் விளையாடிய பார்க் விஜய் நின்று கத்தி கொண்டு இருந்த இடத்திற்கு அருகில் தான் இருந்தது .வெகு நேரமாக அவன் கத்தி கொண்டு இருப்பதை ,மற்றவர்களை கடித்து கொண்டு இருப்பதை என்று சொல்ல வேண்டுமோ கேட்டு கொண்டே தான் ஜான்சியோடு விளையாடி கொண்டு இருந்தாள் .சற்று நேரத்தில் ஜான்சியின் பாட்டியும் வந்து அவளை அழைத்து சென்று விட ,அப்படியே அவனை விட்டு விட்டு கால் டாக்ஸி பிடித்து வீட்டுக்கு செல்ல வேண்டும் என்று தான் முடிவில் இருந்தாள் .ஆனால் அவனிடம் மாட்டி விழி பிதுங்கி கிடக்கும் மற்ற அப்பாவி ஜீவன்களை நினைத்து அவன் பின் சென்று தான் அங்கு தான் இருப்பதை வெளி படுத்தினாள் .
View attachment 20-1424426595-samanthahotphotosfromjabardasthtelugumovie.jpg

"மதுரா !.....ஆர் யு ஆல்ரைட் ?????உங்களுக்கு எதுவும் இல்லையே .....மறுபடியும் மயக்கம் ஏதாவது .........."என்றாள் மிருதுளா .

"ஐ ஆம் perfectly ஆல் ரைட் ...............எனக்கு எதுவும் இல்லை..............என்ன கொஞ்ச நேரம் முன்பு ஹார்ட் அட்டாக் தான் வந்தது .............ஹே ............காமன் .......இட்ஸ் ஜஸ்ட் ஜோக் .............டென்ஷன் ஆகாதீங்க .........சாரி நீங்க எல்லாம் போய் உங்க வேலையை பாருங்க ....extremely சாரி போர் தி trouble ..........."என்றவள் மற்றவர்களை அனுப்பி வைத்தாள் .

"எங்கேம்மா போன .............உன்னை காணாமல் .............உயிர் போய்டுச்சு ................"என்றான் ஆல்வின் ,அது வரை பிடித்து வைத்து இருந்த மூச்சை வெளியிட்டவாறு .

"ரொம்ப நேரமா ஒரே ரூமில் இருந்தது ரொம்ப போர் அடித்தது அண்ணா ..........அதான் பின்னால் இருந்த பார்க்கில் அமர்ந்து இருந்தேன் .....அங்கே ஒரு குட்டி friend கிடைத்தா ..........அவளோடு விளையாடிட்டு இருந்ததுல நேரம் போனதே ................அஹ்ஹ்ஹ்ஹ .............அம்மா !"என்று அலறியவள் கன்னத்தை பிடித்து கொண்டு கீழே விழுந்தாள் விஜய்யின் அடி தாங்க முடியாதவளாய் .

PENANCE WILL CONTINUE............
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் நட்பூஸ்

என்ன தவம் செய்தேன் உங்களுக்கு பிடித்து இருக்கிறது என்று நம்புகிறேன் ......உங்களின் கருத்துக்களை பார்க்கும் போது ரொம்பவே மகிழ்வாக இருக்கிறது .....விடாமல் வைட்டிங் போர் அப்டேட் என்று நீங்கள் கேட்பது ரொம்பவே பிடித்து இருக்கிறது .உங்களுக்காகவே காலை எழுந்தவுடன் type செய்யும் எனர்ஜி கிடைக்கிறது ......உங்களின் ஏற்பு மிக பெரிய கவுரவம் .........கோடான கோடி நன்றிகள் ......வெறும் வாய் வார்த்தையாக இல்லாமல் மன பூர்வமாக உணர்ந்து சொல்கிறேன் .

உங்களின் வரவேற்பு exclusive writer ஆகும் எண்ணத்தை ஏற்படுத்தி உள்ளது ......எதிர்காலம் என்ன வைத்து இருக்கிறது என்று பார்ப்போம் ......

சின்ன விளக்கம் ---விஜய கருணாகரன் கேரக்டர்ருக்கு முதலில் தெலுங்கு நடிகர் கோபிசந்த் தான் முடிவூ செய்து இருந்தேன் .

View attachment 4351
மதுராக்ஷி கேரக்டர் -சமந்தா .
View attachment 4352

ஆனா என் நேரம்பட் இவங்க ரெண்டு பேரும் இது வரை சேர்ந்து நடிக்கவில்லை:rolleyes::rolleyes::rolleyes::rolleyes::oops::oops::oops: .சோ இருவரும் சேர்ந்து இருப்பது போன்ற ஸ்டில் ,ரியாக்ஷன் கிடைக்கலை ....

சோ இனி மேல் விஜய கருணாகரன் கேரக்டர் நம்ம இளைய தளபதி விஜய் /junior ntr ....:love::love::love::love::love:
View attachment 4353
View attachment 107128.jpg

so confuse agiten......decide and tell.....உங்களுக்காக தான் பா போராடி விஜய் /junior ntr கால்ஷீட் வாங்கி இருக்கேன் ....சோ படிச்சுட்டு அந்த பக்கமா போயிடாம இந்த பக்கம் கமெண்ட் section ல தலை காட்டிட்டு போங்க ......உங்களின் கருத்துக்களுக்கும் ,கமெண்ட்களுக்கும் என் inbox ,கமெண்ட் section திறந்தே இருக்கிறது .....கொஞ்சம் சிரமம் பார்க்காமல் ,இவளுக்கு எல்லாம் என்ன கமெண்ட் போடுவது என்று நினைக்காமல் உங்கள் மூளையை கசக்கி பிழிஞ்சு கொஞ்சம் write செய்யுங்க மக்கா ..............இல்லைன்னா டூ விட்டுட்டு ரெண்டு மாசம் வேர்ல்ட் tour கிளம்பிடுவேன் :devilish::devilish::devilish::devilish:;););):p:p:p

hope you all liking the situation songs................
this ilaya thendrale was mesmarising...........love it more than anything

take care chellams...............waiting eagerly for your bombardment of comment sections
 
Last edited:

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
THAVAM 27(3)
View attachment 111AAA.jpg


"லூசாடீ நீ ................மனுஷனை சாவடிச்சுட்டு ..........விளையாட போனாளாம் ...........அவன் அவன் எந்த நிலையில் இருக்கான்னு புரிஞ்சுக்காம ................ச்சே ..............ஏன் டீ என்னை இப்படி உயிரோடு சாகஅடிக்கறே .........ராட்சசி ..........உன்னை ...."என்று அவளை மீண்டும் அடிக்க போனவனை ஆல்வின் பிடித்து தடுத்து நிறுத்தினான் .
மிருதுளா தனக்கு பின்னால் மதுராவை இழுத்து மறைத்து ,"அண்ணா !.......என்ன அண்ணா இது ..........ஒரு பெண்ணை யார் அடித்தாலும் சண்டைக்கு போகும் நீங்களா............இவங்களை அடிசீங்க ...........என்ன அண்ணா இது ...........அவங்களே ...........இப்போ தான் கண் விழித்து இருக்காங்க ......உடம்பு சரி இல்லாதவங்களை போய் . ........"என்று கடிந்து கொள்ள ,தான் செய்த தவறு உணர்ந்து கண் மூடி தலை கோதி நின்றான் விஜய் .

அவள் மயங்கியது ,அவளுக்கு என்னவோ ஏதோ என்று பயந்தது ,கொஞ்ச நேரம் வெளியே போய் வருவதற்குள் அவளை காணாமல் தவித்தது என்று அன்று முழுவதும் ஏற்பட்ட மன உளைச்சல் ,குழப்பம் ,பயம் ,டென்ஷன் எல்லாம் சேர்ந்து அவனை மிருகமாக்கி இருந்தது .அவளை காணாமல் உயிர் போகும் மரண வலியில் நின்று துடித்து கொண்டு இருந்தவன் ,இவள் சாவகாசமாக வந்து 'பார்க்கில் விளையாட போனேன் 'என்றதும் ஒட்டுமொத்த கோபம் அவன் கண்ணை மறைக்க அவளை அடித்து இருந்தான் .உரிமை உள்ள இடத்தில் தானே கோபத்தை காட்ட முடியும் .

"சாரி .....வெரி சாரி மதுரா ......உன்னை காணோம் என்றதும் .................."என்றான் பெரு மூச்சு எடுத்து தன்னை சமாளித்து கொண்டு .

"உங்க சாரி ,பிளவுஸ் ..........எல்லாம் குப்பை தொட்டியில் போடுங்க விஜய் .......ஐ டோன்ட் வாண்ட் இட் ..... எந்த உரிமையில் என்னை அடிசீங்க ............என் உடம்பு தான் முக்கியம் என்று தகாத முறையில் என்னிடம் நடந்தவருக்கு ............நான் காணாமல் போனா என்ன ..........செத்தே போனால் தான் என்ன ...........என்னை அடிக்க நீங்க யாரு விஜய் .............என்ன உரிமையில் என்னை அடிசீங்க .............உங்க கிட்டே எங்கே போறேன் ,எங்கே வரேன் என்று எல்லாம் ரிப்போர்ட் செய்துட்டு இருக்க முடியாது .............நீங்க யாரோ ..........நான் யாரோ ......."என்றாள் மதுரா நக்கலாக .

"ஏய் !..................என்று அடக்கப்பட்ட கோபத்துடன் மீண்டும் கையை ஓங்கி கொண்டு மதுராவை அடிக்க போனவனை பிடித்து இழுத்தான் ஆல்வின் .

"அடிச்சே கொன்னுடுவேன் .............என்ன பேச்சு டீ பேசுறே ..............நீ சாக தான் இத்தனையும் செய்துட்டு இருக்கேனா ........என்ன கேட்டே ............எனக்கு என்ன உரிமை இருக்கானா .............உன்னை ..........விடுடா ஆல்வின் ...............இவளை .................மனுஷனை மிருகமாகிட்டே போரா ............விடுன்னு சொல்றேன்ல..........விடுடா ....."என்றான் விஜய் கோபத்துடன் .

"திரும்பவும் அதையே தான் கேட்கிறேன் விஜய் ...............நீங்க யாரு எனக்கு .............என் பெரியப்பா மக husband நீங்க ..............உங்களுக்கும் எனக்கும் இருக்கும் relation அது மட்டும் தான் ..............அப்படி இருக்க ...........எந்த உரிமையில் ,எந்த சொந்தத்தில் என்னை அடிக்கறீங்க ............நீங்க தான் சுமன் மாதிரி பெண்களை படுக்கைக்கு மட்டும் யூஸ் செய்யும் third கிரேடு பொம்பளை பொறுக்கி ஆச்சே ..........என்னவோ என்னை காதலித்து போலவும் .தொட்டு தாலி கட்டி விட்ட கணவன் போலவும் இப்படி குதிக்கறீங்க ..........ஏன் செத்து போனா போலீஸ் உங்களை பிடிக்கும்ன்னு பயமா ............ஒரு பெண்ணை கிஸ் செய்ய ஒன்று நீங்க அவ காதலனா இருக்கனும் ,இல்லை கணவனா இருக்கனும் ..............நீங்க இது ரெண்டுமே இல்லை என்னும் போது ,அடிக்க மட்டும் எங்கு இருந்து உங்களுக்கு உரிமை வந்தது விஜய் ...........திரும்பவும் கேட்கறேன் ..........who ஆர் யு டு மீ .....????நோ ஒன் ..........நான் எங்கே வேண்டுமானாலும் போவேன் ,எங்கே வேண்டுமானாலும் வருவேன் .....யார் கூட வேண்டுமானாலும் அதை செய்வேன் ..........ஸோ மிஸ்டர் விஜய கருணாகரன் டோன்ட் ஆக்ட் அஸ் though யு ஹாவ் ரைட்ஸ் ......ஆல்வின் அண்ணா ............நான் வீட்டுக்கு போகணும் .........கார் arrange செய்து தரீங்களா .....இல்லை நானே கால் டாக்ஸி பிடிச்சு போகவா....???"என்றவள் மற்ற மூவரும் திக்பிரமை பிடித்து அதிர்ந்து போய் சிலையாய் நிற்க ,தன் தோளை குலுக்கி விட்டு மதுரா அங்கு இருந்து நடக்க ஆரம்பித்தாள் .
View attachment surprised.jpg

(அடப்பாவி விஜய் ...........சும்மா இருக்கும் எரிமலையை அவசர பட்டு சொறிஞ்சு விட்டுட்டியே ..........உங்க ரெண்டு பேரையும் சேர்த்து வைக்கணும்னு தீ மிதிச்சி ,அலகு குத்தி காவடி எடுத்தாலும் வேலைக்கு ஆகாது போல் இருக்கே ...............மதுரா சும்மாவே ஆடுவா ............சோனாவுக்கு அடி கொடுத்த போதே தெரியலையா .....இப்போ நீ நிஜ வில்லன் ஆகிட்டேயே ........போய் சூர்யாவுக்கும் ,மதுரவுக்கும் திருமணம் நடக்கும் அட்சதை தூவி ஆசீர்வாதம் செய்து ,மொழி எழுதிட்டு ,'எங்கு இருந்தாலும் வாழ்க ....உன் இதயம் அமைதியில் வாழ்க ........மஞ்சள் வளத்துடன் வாழ்க "ன்னு பாடிட்டு சுத்து .)

முதலில் சுதாரித்த ஆல்வின் ,விஜயை முறைத்தான் ."தேவையடா உனக்கு இது ............பெரிய இவனாட்டம் ....."என்று பொரிந்து தள்ளினான் .

தள்ளியவன் வேகமாக சென்று கொண்டு இருந்த மதுராவின் பின் ஓடினான் .

"மதுரா !............சிஸ்டர் ...............நில்லுங்க .............சாரி .............ரொம்ப சாரி .............அவன் ஏதோ தெரியாம ...........அவன் ரொம்ப ரொம்ப நல்லவன் .............உங்களுக்கு நல்லது செய்வதாய் நினைத்து ..........அவன் உங்களை காதலித்து ..............."என்று மேலும் ஏதோ சொல்ல போனவனை ஒரு கை காட்டி தடுத்து நிறுத்தினாள் மதுரா .

"உங்க நண்பர் நல்லவர் ,வல்லவர் ,நாளும் தெரிஞ்சவராகவே இருக்கட்டும் .............எனக்கு அது தேவை இல்லாதது ........நீங்க தான் அவர் என்னை விரும்புவதாக சொல்றீங்க .............ஆனா அவர் என் கிட்டே நடந்த முறை ,அவர் பேசிய வார்த்தைகள் ஒண்ணாம் நம்பர் பொம்பளை பொறுக்கி செய்யும் வேலை ...........அவர் லவ் செய்தால் மட்டும் இப்போ என்னை என்ன செய்ய சொல்றீங்க ........அவர் திருமணம் ஆனவர் ..........அண்ணா ........கூப்பிட்டு வைத்து நாலு பேருக்கு முன் 'உனக்கும் என் புருஷனுக்கும் affair ரான்னு மானத்தை வாங்கினாலே என் சகோதரி அதை உண்மை என்று நிரூபிக்க சொல்றீங்களா ...........யார் வேண்டும் என்றாலும் யாரை வேண்டும் என்றாலும் லவ் செய்யலாம் ..............ஆனால் உங்க நண்பர் இப்போ ஊர் உலகத்தின் முன் சோனாவின் கணவன் .............நான் இன்னொருத்தியின் புருஷனை மடக்கினதாக ,வலை வீசி பிடித்ததாக தான் எல்லாரும் சொல்வார்கள் ......இந்த இன்னொருத்தியின் புருஷனோடு அமர காதல் ,தெய்வீக காதல் ,கத்திரிக்காய் ,புண்ணாக்கு எல்லாம் கதையில்,டிவி தொடரில் வேண்டும் என்றால் படிக்கச் ,பார்க்க நல்லா இருக்கும் .....நிஜ வாழ்க்கையில் பச்சை பச்சையாய் பெயர் வைப்பாங்க ..............சோ உங்களுக்கும் கோடி வணக்கம் .....உங்க நண்பருக்கும் கோடி வணக்கம் ..............இனி அசின் பின்னாடி பாதுகாவலன் வேலை பார்த்த ஆக்டர் விஜய் போல் இந்த விஜய் அலைய வேண்டாம் ..............ஒரு பெண்ணின் மானத்தோடு விளையாடிவரின் பாதுகாப்பு எனக்கு வேண்டாம் ........இவருக்கு அந்த சுமன் எவ்வளவூ மேல் .......அவன் இவரை போல் தன் செயல்களை மூடி மறைத்து வேஷம் ........போடவில்லை .......இந்த பக்கம் காப்பாத்துவாராம் ...அந்த பக்கம் உன் உடம்பு தான் வேண்டும் என்று நடப்பாராம் ...........ஆளை விடுங்க சாமி ...."என்று பொரிந்தவள் மீண்டும் திரும்பி நடக்க ஆரம்பித்தாள் .
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"மதுரா !................இல்லங்க நீங்க தப்பா புரிஞ்சுட்டு பேசறீங்க ...............நீங்க அண்ணாவோட ............உயிர் .........அவரின் .........."என்ற மிருதுளாவை மதுராவின் கோப பார்வை தடை செய்தது .

"நான் புரிந்து கொண்டது தப்பாவே இருக்கட்டும் ............உங்க நொனன் உத்தமராவே இருக்கட்டும் ............எனக்கும் அவருக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை ..................அவர் யாரோ ...........நான் யாரோ ........
ஹி ஹாஸ் நோ ரைட்ஸ் ஓவர் மீ ..............அது அப்படியே இருந்தால் தான் எல்லோருக்கும் நல்லது ...........நான் கால் டாக்ஸி பிடிச்சு கிளம்பறேன் ...........என் ஹாண்ட் பாக் உங்க அண்ணன் காரில் இருக்கு ...........கொஞ்சம் எடுத்து கொடுத்தால் கிளம்பிட்டே இருப்பேன் ...........அந்த ஆள் இருக்கும் இடத்தில நிற்க கூட அருவெறுப்பா இருக்கு ............"என்றவளின் பேச்சை கேட்டு மூவரும் மீண்டும் ஸ்தம்பித்து போனார்கள் .

விஜய் மனதளவில் உடைந்து போனான் .....அவன் எதிர்பார்த்த ரியாக்ஷன் இது தான் என்றாலும்,இப்படி அவள் தன்னை ஒதுக்க வேண்டும் என்று தான் அவன் வில்லன் வேஷம் ஏற்றது என்றாலும் அவளின் ஒதுக்கம் ,பாராமுகம் ,கோபம் கண்டு ,தன்னை அவள் முழுவதுமாக ஒதுக்கியதை கண்டு பித்து பிடித்தது போல் ஆனான் .

View attachment BADRI (2).jpg
(என்ன தான் பா நடக்குது இங்கே ......அதான் அவ்வளவூ எவிடென்ஸ் விஜய் மதுராவை லவ் செய்வதாக கிடைத்ததே ....இந்நேரம் டூயட் படுவாங்கன்னு பார்த்தா ,இந்த புள்ள என்ன ஹீரோவை வில்லன் ஆக்கி விட்டு நிக்குது ?????டோட்டலா விஜய் கேரக்டர் கிளோஸ் பண்ணிடுச்சு .......சூர்யா ............உன் காட்டில் மழை ............உனக்கு எங்கேயோ மச்சம் இருக்கு ............உன் competition அவனாகவே ஆப்பு வைச்சுகிட்டான் ..............உன் லைன் clear .............)

"மதுரா !இரு மா ...........தனியா போக வேண்டாம் ............நானே கூட்டி போகிறேன் ............."என்றவன் செக்யூரிட்டிக்கு அழைக்க விஜய் கார் ஹாஸ்பிடல் வாயிலுக்கு கொண்டு வர பட்டது .

"ஒரு நிமிஷம் அண்ணா .....மிருதுளா ..................நீங்க ரெண்டும் பேரும் செய்வது உன்னத வேலை ....உயிரை காப்பாற்றுவது ,பிரச்சனையில் இருந்து மற்றவர்களை காப்பாற்றுவதை சொல்கிறேன் ...........டாக்டர் கடவுளுக்கு சமம் ..............ஆனா உங்க டாப் priority உங்க மக ஜான்சியா தான் இருக்கனும் ...........உங்க அம்மா வயசானவங்க .....அவங்க தூங்கும் நேரம் பார்த்து ஜான்சி தன் இஷ்டத்திற்கு இங்கே ,அங்கே என்று சுற்றி கொண்டு இருக்கிறாள் ....பக்கத்துக்கு வீட்டுக்கு விளையாட போன ஒரு பெண் குழந்தையின் நிலைமை ........இதே சென்னையில் தானே நடந்தது ............அது ஒரு அபார்ட்மெண்ட் .................அங்கேயே அப்படி ..........ஆனா இது பெரிய ஹாஸ்பிடல் ............தினமும் நூற்றுக்கணக்கான patients ,அவங்க relatives வந்து போற இடம் ...........நூறு ஸ்டாப் வேலை செய்யும் இடம் ..........யார் எப்படி என்று தெரிந்து கொள்ள முடியாது .... .....................இவங்க நடுவில் மகளை கண்காணிப்பு இல்லாம விடறீங்க ........சோ அவ கிட்டே பேசுங்க ............அவ பாதுகாப்பிற்கு ஏதாவது alternate வழி செய்யுங்க ......பெற்றோர் இருவரும் வேலைக்கு செல்வது தவிர்க்க முடியாது தான் .......ஆனால் உங்க மகளை விட வேறு எதுவும் முக்கியம் இல்லை .........இங்கு சுமன் ,சோனாவை போலெ மனவிகாரம் பிடித்த ஆண்கள் ,பெண்கள் உண்டு ....நம்ம தான் பாதுகாப்பா இருக்கனும் ......சாரி உங்களை குறை சொல்லணும் என்பது இல்லை ...........தனியா இங்கே என் அறை வரை வந்து ஜான்சி பேசிட்டு இருந்தா ......அவளை பெரியவங்க யாரும் இல்லாம தனியா விட பயமா இருந்தது .....அதான் பார்க்கில் அவ பாட்டி வரும் வரை கூட விளையாடிட்டு இருந்தேன் ..........சாரி .........."என்றவள் காரில் ஏறி அமர்ந்து விட்டாள் .
View attachment wallpaper2you_380364.jpg

மீண்டும் மூவரும் அதிர்ந்து போய் நின்றனர் .அடுத்த நொடி மூவரும் பின்னால் இருந்த வீட்டை நோக்கி ஏறக்குறைய ஓடினார்கள் .......ஜான்சி அங்கு பத்திரமாக இருப்பதை கண் கூடாக கண்ட பிறகே மூவருக்கும் ஒழுங்காய் மூச்சு விட முடிந்தது .அவர்கள் ஓடுவதை கண்ட மதுராவின் இதழில் மெல்லிய புன்முறுவல் எழுந்தது .

கடவுள் நேரில் வந்து அனைவரையும் காப்பாற்ற முடியாது தான் .சில சமயங்களில் இது போல் எச்சரிக்கை பல பெற்றோர்களுக்கு கிடைப்பதும் இல்லை ......மற்றவரின் மேல் நம்பிக்கை வைத்து தான் பெற்றோர்கள் வேலைக்கு செல்வது .......அந்த நம்பிக்கை தகர்க்க படும் போது எதற்காக,யாருக்காக ஓடி ஓடி வேலை செய்தார்களோ அவர்களே இல்லாத போது குற்ற உணர்ச்சி என்னும் கொடிய அரக்கனின் பிடியில் மாட்டி திக்கி திணறி அழகான குயில் கூடு பல சூறாவளியில் சிக்கி சின்னா பின்னமாகி விடுவதும் நடப்பது உண்டு .....ஜான்சி போன்ற சிறு பிள்ளைகள் ,ஆணோ ,பெண்ணோ ..........கண்காணிப்பில் வைத்து இருப்பது அவசியம் ..........மனித வக்கிரத்தின் அளவூ கோல் யார் அறிவார் ????/அதிர்ந்து பேச தயங்குபவன் கூட கூட்டத்தோடு இருக்கும் போது பாம் வீசி தயங்க மாட்டான் என்பதே நிதர்சனம் .ஒருவன் மனிதன் ஆவதும் ,மிருகம் ஆவதும் ஒரு சூழ்நிலையில் அவன் எப்படி ரியாக்ட் ஆகிறான் என்பதை பொறுத்தே .....அதை முன் கூட்டியே யாரால் தான் உணர்ந்து அறிய முடியும் ????நம்மால் முடிந்தது தற்காப்பு மட்டும் தான் .

ஜான்சி போன்ற சிறு பிள்ளைகளின் நிலை இது என்றால் ,பருவ பெண்களை,வாலிப ஆண்களை தவறான வழிக்கு கொண்டு செல்லும் நிறைய ஊக்குவிப்பான்கள் நாட்டில் உண்டு .....அதில் நட்பு ,காதல் ,சோசியல் மீடியா ,சொசைட்டி பெரும் பங்கு வகிக்கிறது ......"உன் நண்பனை பற்றி சொல் ...உன்னை பற்றி நான் சொல்கிறேன்" என்பது இது தான் ......விஜய் ஆல்வின் ,பாலாஜி போன்ற நண்பர்கள் வாழ வைப்பவர்கள் .......சோனாவின் நண்பர் கூட்டம் அழிவுக்கு வழி வகுப்பவர்கள் ......தடம் மாறி போன இந்த வயது பிள்ளைகள் தான் பின் நாளில் suicide பாம்மர் ஆகவோ ,terrorist ஆகவோ ,இன்னொரு உயிர் போக காரணமாகவோ ஆகி விடுகிறார்கள் ......இந்த கூட்டத்திற்கு "காதல்"என்பது பொழுது போக்கு .... தீவிரவாதிகளின் தற்பொழுதைய ஆயுதம் "காதல் "தானாம் .காதல் என்ற பெயரில் ,காதலுக்காக எதை வேண்டும் என்றாலும் செய்ய தயாராய் இருக்கும் ஆண் /பெண்களை தீவிர வாதிகளாக மாற்றுவது தான் .அதனால் தான் 76 வழுக்குகள் RAW /NIA (RESEARCH அனாலிசிஸ் விங் /நேஷனல் இன்வெஸ்டிகஷன் AGENCY )பதிவு செய்து உள்ளது என்று நிதர்சனத்தை நினைத்து பார்த்த மதுராவின் உள்ளம் குமுறியது

PENANCE WILL CONTINUE.......
 
Status
Not open for further replies.
Top