All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அனிதா ராஜ்குமாரின் "என்ன தவம் செய்தேன்" - கதை திரி

Status
Not open for further replies.

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆறு வருடங்களுக்கு முன்

இடம் ---மதுரா படிக்கும் கல்லூரி ,குன்னூர் .
cpm.jpg


நடு ரோட்டில் ரத்த வெள்ளத்தில் காதல் வந்த பிறகு விஜய் அவன் அவனாக இல்லை என்று தன சொல்ல வேண்டும் ...அவன் தான் பெயர் அறியா அவளாகி போய் இருந்தானே ..கிட்டத்தட்ட 3
வருடங்கள் மதுராவின் நினைப்பு அவனை முற்றிலுமாக முழ்கடித்து இருந்தது .நடுவே வீட்டில் வேலை என்று சொல்லி ரெண்டு நாள் ,ரெண்டு முறை வந்து குன்னூர் முழுவதையும் ஆல்வின் உடன் வந்து சல்லடை போட்டு சலிக்காத குறையாய் ஜலித்து விட்டார்கள்.ஆனால் அவன் தேவதையின் தரிசனம் மட்டும் அவனுக்கு கிடைக்கவே இல்லை .

(இரு இரு ஹனி ...குன்னூர் சின்ன ஊர் தானே ....மக்கள் தொகை 45,000.12,384 வீடுகள் தான் இருக்கு .ஆண்கள் ,வயதான பெண்கள் ,குழந்தைகள் என்று கழிச்சுட்டு வந்தா காலேஜ் போகும் பெண்களின் எண்ணிக்கை மிகவும் குறைவூ தானே ....மிஞ்சி போனால் எத்தனை கல்லுரி இருந்த விட போகிறது ?எப்படி இவனால் கண்டு பிடிக்க முடியாமல் போகும் ??

ஆள் இல்லாத ஊரில் டீ ஆத்துனா என்ன ஆத்தாதாட்டி என்ன ....ஹாலிடேய்ஸ் மா அவ குடும்பத்தோடு ஷிம்லாவில் இருக்கும் போது இவன் அவளை குன்னூரில் தேடினா எப்படி கிடைப்பா ????

ரெண்டாவது முறை எப்படி மிஸ் ஆச்சு ?

இவன் அவளை ஹாஸ்பிடலில் தேடி இருந்தா கிடைத்து இருப்பா ...பேபி டைபாய்டு ஜுரம் வந்து அட்மிட் ஆகி இருக்கும் போது வந்து தேடினால் ????ஒருவேளை இவளுக்கு உடம்பு முடியவில்லை என்று அவன் உள்ளுணர்வூ சொல்லியதால் வந்தானோ ...நோ ஐடியா .)

MBA கடைசி ஆண்டு இவன் படிக்கும் போது "ஸ்டுடென்ட்ஸ் EXCHANGE ப்ரோக்ராம் "படி 10 பேர் சென்னையில் இருந்து குன்னூர் அதுவும் மதுராவின் காலேஜ்ஜுக்கே வந்து இறங்கினார்கள் .கரும்பு தின்ன கூலியா என்ன ???கிட்டத்தட்ட மூன்று மாதம் ....போதாதா ஒரு காதலனுக்கு ?

வந்து இறங்கிய மறுகணம் ,"மச்சான் !....இந்த ரெஜிஸ்டெரஷன் ,ஹாஸ்டல் அட்மிஷன் formalities எல்லாம் நீ பார்த்துக்கோ ....சார் கேட்டா சமாளிச்சுக்கோ ....என்னை தேடாதே ...எப்படியும் இன்று அவளை பார்த்தே ஆகணும் ...."என்ற விஜய் பைக் ஒன்றை வாடகைக்கு எடுத்து குன்னூர் வீதிகளில் வலம் வந்தான் .
Vijay-bike.jpg

அவன் அங்கு இவளை தேடி கொண்டு இருக்க ,அவன் தேவதையோ கல்லுரிக்குள் ரெஜிஸ்டெரஷன் வேலையினை மேற்பார்வை செய்து கொண்டு இருந்தாள் .இது தான் விதியோ .இங்கே இருப்பவளை அவன் ஊர் முழுதும் தேடி கொண்டு இருக்கிறான் .

ரெஜிஸ்டெரஷன் முடிந்து ,அவர்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட ஹாஸ்டல்லுக்கு இவர்கள் செல்லும் போது ,"EXCUSE மீ "என்ற குரல் கேட்டு ஆல்வின் திரும்பினான் யாருடா இந்த குயில் என்ற நினைவோடு

" அண்ணா !ப்ளீஸ் தப்பா நினைச்சுக்காதீங்க .....நீங்க ஆல்வின் அண்ணா தானே ?"என்றாள் அவள் .

"எஸ் ...நான் ஆல்வின் தான் ....நீங்க ?"என்றான் ஆல்வின் குழப்பத்துடன் .

மூன்று வருடங்களில் சிறுமி குமரி ஆகி அதுவும் ஆளை அசர அடிக்கும் அழகில்.

"அண்ணா !என்னை தெரியலையா ...மதுராக்ஷி அண்ணா .....உங்க நண்பர் ஒருவர் குன்னூரில் அடிபட்டு இருந்தாரே ....நீங்க கூட 'நான் வரும் வரை கூட இருந்து பார்த்துக்கோங்க சிஸ்டர் 'என்று சொன்னீர்களே அண்ணா .....அவரை கூட என் ரிலேஷன் ---என் மாமா என்று சொல்லி அட்மிட் செய்தேனே ...மூன்று வருடம் முன்பு ....ஞாபகம் இருக்கா அண்ணா ....."என்றாள் அவள் ---மதுராக்ஷி .
3f7b93bbb9fafb71c88c5cffdd322b06--hairstyles-movie.jpg

"மதுரா சிஸ்டர் .....நீங்க ...நீ ....நீயே தானா ...."என்றான் ஆல்வின் அதிர்ந்து போனவனாய் .

"நானே தான் அண்ணா ....குளோனிங் எல்லாம் இல்லை ...one and only piece ......எப்படி இருக்கீங்க ....உங்க நண்பர் ....விஜய் ...விஜய கருணாகரன் இல்ல அவர் பெயர் ...இப்போ இப்படி இருக்கார் ....முழுவதும் குணம் ஆகிட்டாரா ?விசாரிச்சேன் என்று சொல்லுங்க அண்ணா ....உங்களுக்கு இங்கே எந்த உதவி வேண்டும் என்றாலும் தயங்காம கேளுங்க ...."என்றாள் மதுரா ---அதற்குள் அவளை ஒருவன் அழைக்க சிறு தலை அசைப்புடன் அங்கிருந்து சென்றாள் ---அழைத்தவன் சூர்யா.

திறந்த வாய் திறந்த படி சிலையென நின்று இருந்தான் ஆல்வின் .இது தான் விதி என்பதா ...இல்லை தன் நண்பனின் காதலின் சக்தி என்பதா .

"ஹே ஆல்வின் ...என்ன ஆச்சு இப்படி ஸ்டன் ஆகி நிற்கிறே ...எங்கே கருண் ....ஆளையே காணலை ....அதற்குள் எங்கு போனார் ?"என்றபடி வந்தவள் மேக்னா .அந்த 10 மாணவர்களில் ஒருத்தியாய் வந்தவள் .எப்பவுமே விஜய் நட்பு வட்டத்தில் இருப்பவள் .
image-45911565-kajal-cute-wallpapers.jpg

"ச்சே போடி ....மனுஷன் இருக்கும் அவசரம் புரியாமல் ..."என்றவன் தன் மொபைல் எடுத்து விஜய்க்கு கால் செய்தவாறே மதுரா சென்ற திசை நோக்கி ஓடினான் .

வெகு நேரம் கழித்து எடுத்தவன் ,என்னடா "என்றான் சோர்வாக .

"எங்கேடா இருக்கே ..."என்றான் ஆல்வின் .

"சொல்லிட்டு தானே டா வந்தேன் ....கடுப்பு ஏத்தாதே ..."என்றான் விஜய்

"கண்டேன் சீதையை "என்றான் ஆல்வின் .

"வாட் ...என்ன சொன்ன ?"என்றான் விஜய் குழப்பத்தோடு ....

"என் ராமா உன் சீதையை கண்டேன் ....."என்றான் ஆல்வின் .

PENANCE WILL CONTINUE......
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
THAVAM 33
Vijay-rare-old-photos-HD-quality1.jpg


"என் ராமா உன் சீதையை கண்டேன் ....."என்றான் ஆல்வின் .

ஆல்வின் சொன்னது விளங்க சற்று நேரம் எடுத்து கொண்ட விஜய் "ஆல் ....ஆல் ...எங்கே இருக்கா ....எங்கேடா .."என்றான் .

"நம்ம வந்த காலேஜில் தான் படிக்கிறா ...அவளுக்கு என்னை நினைப்பு இருக்கு ...அவளா வந்து பேசினா ...உன்னை பற்றி விசாரித்தா மச்சான் ...ஆள் அடையாளமே தெரியலை ....பார்த்தே பிளாட் ஆகிடுவே ...சீக்கிரம் வந்து சேர் காலேஜிக்கு ."என்றான் ஆல்வின் .

(அவன் தான் ஏற்கனவே பிளாட் ஆகி தானே ரோடு ரோட அலைஞ்சுட்டு இருக்கான் "குணா கமல் அபிராமி அபிராமி என்ற ரேஞ்சுக்கு .....இன்னும் ஆக என்ன இருக்குன்னு இந்த ஆல்வின் உளறிட்டு இருக்கு...ஒருவேளை கீழ்ப்பாக்கம் confirm என்பதை indirect டா சொல்லறானோ ?)

அடுத்த பிதினைந்து நிமிடங்களில் புயல் என உள்ளே வந்தது விஜய் வண்டி .அவன் வந்த வேகத்தை பார்த்து ஆல்வின் ஒரு நொடி மிரண்டு விட்டான் .

"எங்கேடா அவ ...."என்றான் கண்கள் புறமும் அலை பாய .

எங்கே அது அவள் இல்லை என்று ஆகி விடுமோ என்ற பயம் அவனை மிரள வைத்து நண்பனின் நிதானமின்மை ஆல்வின்னுக்கு புரிய ,"மச்சான் கண்ட்ரோல் யூர்செல்ப் ...இது காலேஜ் ....ஏதாவது லூசு தனமா செய்து வைக்காதே ....முதலுக்கே மோசம் ஆகிடும் ....ரிலாக்ஸ் ....உனக்கு தான் அவ காதலி ...அவளுக்கு நீ யாரோ தான் ..."என்ற ஆல்வினின் எச்சரிக்கை விஜய்யின் வேகத்தை சற்று மட்டு படுத்தியது

இவர்கள் ஓட்டமும் நடையுமாக registration டெஸ்க் அருகே போக ,அங்கு அவள் இல்லை .

"எங்கே டா ..."என்றான் விஜய் உயிரை கையில் பிடித்தவனாய் .

"டென்ஷன் ஆகாதே ...இங்கே தான் எங்கேயாவது இருப்பாங்க ...வா அங்கு போய் பார்க்கலாம் ."என்று அவர்கள் நகர ,டெஸ்க்கின் பின் புறம் இருந்து கத்தை பேப்பர் உடன் எழுந்து நின்றாள் மதுராக்ஷி .

"எருமை ....registration போரம் கீழே விழுதுன்னு தெரியுது இல்லை ...எடுக்காம மொக்கிட்டு இருக்கே ...."என்று சூர்யாவின் தலையில் கொட்டு வைத்தாள் மதுரா .
52934697.jpg

"வாட் டு டூ பேபி ...உன் மம்மி சமையல் a 1...ஸ்டார் ஹோட்டல் செஃப் ஆனாங்க லட்சம் லட்சமாய் கொட்டும் ..."என்றான் சூர்யா அவள் டிபன் BOX வழித்து நக்கியவாறு .

"தீனி பண்டாரம் .....உனக்கு சமைச்சு போட்டே என் ஹிட்லர் கை போச்சு ...."என்றாள் மதுரா .

"வருங்கால மாப்பிளைக்கு சமைச்சு போட்டா ஒண்ணும் குறைஞ்சுட மாட்டாங்க ...வந்து பேசட்டா பேபி......இந்த பேபியை நான் லவ் செய்யறேன் ....எனக்கு கொடுத்துடுங்க ...கடைசி வரை கண்ணில் வைத்து பார்த்துப்பேன் என்று " என்றவன் சத்தம் வராமல் போகவே திரும்பி பார்க்க மதுரா வெகு தொலைவில் சென்று கொண்டு இருந்தாள் ப்ரோபஸ்ஸோர் உடன் பேசியபடி

(அடப்பாவி இது தான் சைக்கிள் கேப்பில் ஆட்டோ ஓட்டுவது என்றா ....பெத்த கோடீஸ்வரன் என்று பெயர் ....பக்கி ....டப்பாவை வழித்து நக்கும் போதா ப்ரொபோஸ் பண்ணுவே ....ஒரு ரெட் போக்கே ,ஒரு டைமோண்ட் ரிங் ,ஒரு மூன் லைட் டின்னெர் ....இதை எல்லாம் expect செய்தால் இவன் என்ன அனி இப்படி இருக்கான் ....)

கல்லூரி வாங்க வந்தவனை ,OXFORD யூனிவெர்சிடியில் கோல்ட் மெடல் வாங்கியவனை ,மதுராவின் அழகு ,நட்பு ,அவள் மேல் அவன் கொண்ட காதல் இங்கு இந்த கல்லூரியில் மீண்டும் மாணவன் ஆக்கி இருந்தது .
kajal-agarwal-cute-wallpaper-388x276.jpg

அதே சமயம் காலையில் இருந்து கண்ணில் படாத "அவனை"---தன்னவனை தேடி தேடி அந்த கல்லுரியினை மூன்று முறைக்கு மேல் சுற்றி விட்டாள் மேக்னா .அவன் உடன் இருக்கலாம் என்ற ஒரே காரணத்திற்காக இந்த குன்னூருக்கு வந்து இருந்தவளால் அவனை தான் பார்க்க முடியவில்லை .பார்த்தால் தானே உடன் இருக்க முடியும் ...கண்ணில் படாதவன் உடன் எப்படி இருப்பது ???

காதலின் ஆட்டம் அந்த மூன்று பேரையும் நிலை குலைய வைத்து கொண்டு இருந்தது .ஒருத்தியின் பல வருட காதல் ,ஒருவனின் மூன்று வருட காதல் ,ஒருத்தனின் 6 மாத காதல் .'காதல் சுகமானது' தான் அதனை துணையோடு அனுபவிக்கும் போது ....'சொல்லாமலே' தவிக்கும் காதலுக்கு வலி தான் அதிகம் .அந்த வலியினை தான் அவர்கள் மூவரும் தங்கள் துணையினால் அனுபவித்து கொண்டு இருந்தனர் .
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அதே சமயம் ஒலிபெருக்கியில் ANNOUNCEMENT வெளிவந்தது

"ஹாய் தோழமைகளே ....வணக்கம் ....முதலில் இந்த கல்லுரிக்கு EXCHANGE ப்ரோக்ராமில் வந்து இருக்கும் சக நட்புகளை இந்த கல்லுரியின் சார்பாக வரவேற்கிறோம் ...உங்களின் இந்த மூன்று மாத காலம் எங்களுடன் இனிமையாக கழிய வாழ்த்துக்கள் .எந்த உதவி தேவை என்றாலும் உதவ அனைவருமே தயாராக உள்ளனர் .இரெண்டாவது இன்னும் ரெண்டு மாதத்தில் ஆந்திரா TOURISM போர்டு நம் கல்லுரியுடன் இணைந்து "MARVELLOUS ஆந்திரா "என்ற சுற்றுலாவை ஏற்பாடு செய்து உள்ளது .அதை பற்றிய மத்த விவரங்கள் நோட்டீஸ் போர்டில் இருக்கு ...விருப்பம் உள்ளவர்கள் கம்ப்யூட்டர் DEPARTEMENT HOD இடம் பெயர் கொடுத்து விடுங்க ....அதற்கான பணத்தையும் தான் நட்புக்களே ....மூன்றாவது தற்பொழுது வந்த தகவல் .நம் கல்லுரிக்கு சென்னை AJS காலேஜில் இருந்து வந்து இருக்கும் ,உயர் திரு விஜய கருணாகரன் அவர்கள "பெஸ்ட் வாய்ஸ் ஆப் தி இயர் "(BEST VOICE OF THE YEAR ) அவார்ட் டெல்லி ஆல் இந்தியா டாலேண்ட் ஷோவில் நடந்த லைட் மியூசிக் போட்டியில் வெற்றி பெற்று உள்ளார் என்று அவரின் கல்லுரியில் இருந்து இப்போ தான் அழைத்து தகவல் சொன்னார்கள் .பரிசு தொகை 2 லட்சம் ,தங்க மெடல் .CONGRATULATIONS விஜய் .....யு டிட் இட் .....அவரின் இந்த வெற்றியினை பாராட்டும் விதமாக இன்று மாலை பாராட்டு விழா நம் கல்லுரி ஆடிட்டோரியத்தில் நடைபெறும் ....விஜய் படாமல் எஸ்கேப் ஆக முடியாது ஜி ...ஒன்ஸ் அகைன் CONGRATULATIONS ."என்று அறிவிப்பு செய்த குரலை கேட்டு சிலையாய் நின்றான் விஜய் .
அதே சமயம் அவன் மொபைல் ஒலிக்க எடுத்து பேசியவனின் இதயம் ஒரு முறை நின்று பின் துடிக்க ஆரம்பித்தது .

"ஹலோ ஆம் ஐ ஸ்பிங்க்கிங் டு mr .விஜய கருணாகரன் பிரேம் ajs காலேஜ் ?"என்ற குரல் அவன் மூச்சை நிறுத்தியது .

"யெஸ் "வெறும் காத்து தான் வந்தது விஜய் வாயில் இருந்து

"congratulation விஜய் .....உங்களை கௌரவம் படுத்தும் விதமாக எங்க கல்லுரி உங்களுக்கு பாராட்டு விழா ஏற்பாடு செய்து இருக்காங்க ...உங்களால் வர முடியுமா ....?"என்றது எதிர்முனை .

"யெஸ் ..."மீண்டும் காத்து தான் .

"அப்போ மாலை ஆடிட்டோரியும் வந்துடுங்க விஜய் ....சாரி தப்பா நினைச்சுக்காதீங்க ....உங்க குரலுக்கு நிறைய விசிறிங்க இருக்காங்க ...இப் யு டோன்ட் மைண்ட் ....உங்களால் எங்களுக்காக பாட முடியுமா ?"என்றது எதிர்முனை .

"யெஸ் "

thank யு ....சி யு தேர் "என்றதுடன் அழைப்பு துண்டிக்க பட கண்ணில் நீர் வழிய நின்று இருந்தான் .

அனௌன்ஸ்மென்ட் செய்ததும் ,இப்போ அவனிடம் பேசியது ஒரே குரல் ....எத்தனை வருடங்கள் கழித்து எங்கு கேட்டாலும் மறக்க முடியாத குரல் .
2016 - 1 (2).jpg
"உங்களுக்கு ஒன்றும் ஆகாது ...நான் இருக்கேன் ..."என்று அன்று அவன் உயிர் வரை ஊடுருவிய குரல் .அவனை எமனிடம் இருந்து மீட்ட குரல்

"காங்கிராட்ஸ் டா மச்சி ...கலக்கிட்டே போ .....எவ்வளவூ பெரிய COMPETITION ...ஜெயிச்சுட்டேடா ....வெரி ஹாப்பி மச்சான் ."என்று நண்பனை இழுத்து அணைத்தான் ஆல்வின்

முகத்தில் சிறு புன்முறுவலை தாண்டி அவன் வேறு எந்த ரியாக்ஷன் காட்டவே இல்லை அப்பொழுதும் கடந்து போகும் பெண்களில் தன்னவளை தான் அவன் தேடி கொண்டு இருந்தான் .
36495940884_64dfc297d8_b.jpg


endru அவன் அரங்கில் அன்று மாலை பாடி முடிக்கவும் ,கை தட்டலால் அதிர்ந்தது கட்டடம் .ஒரு சிலரால் தான் மற்றவர்களை வசியம் செய்ய முடியும் அழகால் -அறிவால்,அன்பால் .விஜய் தன் குரலால் அவர்களை கட்டி போட்டான் .


ஸ்பெஷல் request குவிந்த வண்ணம் இருந்தது .....காலேஜ் சொல்லவும் வேணுமோ ....காதல் பொங்கி கொண்டு இருந்தது .அவனவன் அவன் காதலிக்கு என்று சோங் டெடிகேட் செய்ய ,விஜய்யும் ரெண்டு மணி நேரத்தையும் கடந்து பாடி கொண்டு இருந்தான் .

அவன் கண்கள் அந்த கூட்டத்தில் இருக்கும் அவளை தேடி கொண்டு இருந்தது .அவளுக்காக தான் அவன் மேடையேறி பாடி கொண்டு இருப்பதே ...பாடிய படி ஒவ்வொரு இருக்கையையும் அவன் கண்கள் அலசி கொண்டு இருந்தது திருவிழாவில் தொலைந்து போன குழந்தையை தேடும் தாயின் பரிதவிப்பில் நின்று கொண்டு இருந்தான் அவன் .அங்கு தான் அவன் உயிர் இருக்கிறது ...அவனை மலர வைக்கும் தேவதை ...ஆனால் எங்கே ?
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
(இவ்வளவூ மணி நேரம் காதலை விடாமல் பட்டால் சொல்லி கொண்டு இருப்பவன் நீ ஒருவன் தான் விஜய் ....கின்னஸ் ரெகார்ட் தான் .......new trend of proposal......ஹனி ....ட்ராக் மாறிச்சு உனக்கு அரிவாள் என் கையால் உறுதி .....விஜய் செல்லம் உன் கட்சி நான் .....இ சப்போர்ட் யு டா கண்ணா .....வாட் எ லவ் ...வாட் எ லவர் .....)

"மக்னெட் வாய்ஸ் மன்னா ....இப்போ எங்க காலேஜ் ட்ரீம் கேர்ள் பத்தி ஒரு பாட்டு பாடுங்க பார்க்கலாம் .அவங்களை பார்த்ததும் என்ன பாடல் தோன்றுதோ அதை அப்படியே பாட வேண்டும் .பாட முடியுமா ?"என்றான் ஒரு மாணவன் .
CztlnlLW8AAk0bL.jpg


"உங்க காலேஜ் ட்ரீம் கேர்ள் பத்தி எனக்கு என்ன தெரியும் ப்ரோ ????அவங்களை பார்த்தது கூட கிடையாது ....வர சொல்லுங்க ...பார்த்துட்டு தோன்றதை பாடறேன் ....."என்றான் விஜய் .

அவர்களிடம் சலசலப்பு தோன்ற ,அவர்கள் யாரையோ எழுப்ப முயன்று கொண்டு இருந்தனர்.காதலில் உண்மையாய் இருந்தால் பிரபஞ்சமே சேர்ந்து உதவுமாம் .....அங்கு அது தான் நடந்து கொண்டு ....யாரை பார்க்க காலையில் இருந்து கல்லூரி முழுவதும் அலைந்து கொண்டு இருந்தானோ அந்த ஒட்டுமொத்த கல்லுரியும் சேர்ந்து அவன் தேவதையை அவன் கண் முன் எழுப்பி நிறுத்தி அவன் மூச்சை நிறுத்தியது .

neethane_en_ponvasantham_heroine_samantha_stills_02.jpg
ஆல்வினுக்கு வேண்டும் என்றால் அவளை அடையாளம் தெரியாமல் போகலாம் ....பார்த்த முதல் நொடியில் விஜயின் காதல் கொண்ட மனம் கண்டு கொண்டது எழுந்து நின்ற பெண் அவன் சரிபாதியாய் வாழ்ந்து வருபவள் என்பதை .

"பாஸ் இவங்க தான் எங்க காலேஜ் பியூட்டி குயின் ....இப்போ காட்டுங்க உங்க திறமையை ..."என்றது அவளின் ரசிகர் படை .

முகம் சிவந்து உதட்டை கடித்து ஒரு வித அவஸ்தையாக நின்று கொண்டு இருந்தாள் மதுராக்ஷி .தெய்வத்தை கண்ட பக்தனாய் ஸ்டேஜ்ஜில் நின்று கொண்டு இருந்தான் விஜய் .

"பாஸ் ...என்ன வார்த்தை வரலையா .....ohhhhh "என்ற குரல் அவனை கேலி செய்வதை கூட அவன் உணரவில்லை .

மதுரா அவர்களை அடக்க முயன்று தோற்றவளாய் ,விஜயயை பார்த்து "சாரி "என்றாள் தன் இருக்கை அருகே நின்ற படி உதட்டசைவால் .

அவள் வருந்துவதை பொறுப்பான அந்த காதலன் ----பாடல்கள் கொட்ட ஆரம்பித்தது


அவன் பாடிய பாடல்களில் அவளுக்கான அவன் தவம் ,அவள் மேல் அவன் கொண்ட காதல் ,அவளின் அழகு ,அவள்,அவன் அவளாய் மாறி வாழ்ந்து கொண்டு இருப்பது ,அவளால் அவன் படும் துயரம் ,இல்லையென்றால் ஏற்படும் மரண வலி ,கிடைக்கவில்லை என்றால் அவன் முடிவூ என்று அனைத்தையும் ஒட்டுமொத்த கல்லுரிக்கும் அவன் அறிவித்து கொண்டு இருந்தான்

(கலக்குடா கண்ணா நீ ......ஆனா இது மதுராவிற்கு புரிஞ்சுதா ...பல்பு ஏதாவது எரியுதா ?.)

'ஐ லவ் யு 'என்று மூன்று ஆங்கில வார்த்தைகள் சொல்ல முடியாத காதலை,உணர்வை ,காதலின் ஆழத்தை செந்தமிழின் வார்த்தை வளமை ,இசையின் துணையோடு அரங்கேற வைத்து கொண்டு இருந்தது .கல்லையே உருக வைக்கும் இசையால் மனதை தானா அசைக்க முடியாது ?

ஆனால் அங்கு உருகிய இதயம் யாருடையது ????யாருக்காக உருகி கொண்டு இருக்கிறது ??
IndiaTv6faec9_samantha-ramcharan-film.jpg
17872_thumb_665.png
9b1359c0006110b3d414b7b3a15d5c77.jpg
1418899544_Vijay-Kajal-Agarwal-.jpg

நான்கு பேர் ----நான்கு காதல் ....மூவர் காதல் தோல்வி ----அடுத்து என்ன

PENANCE WILL CONTINUE.....
 
Last edited:

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
THAVAM 33(1)

பல பெண்களின் உள்ளம் இன்ஸ்டன்ட் சரண் அடைந்தது விஜய்யிடம் .அதில் மதுரா ஒருத்தியா என்று கேட்டால் விடை காலத்திற்கு தான் தெரியும் .

அந்த கல்லூரி அது வரை சூர்யாவை வைத்து கொண்டாடி கொண்டு இருந்தது .இப்பொழுது விஜய் வந்ததும் ரெண்டு குழுவாக பிரிந்து போனது ஒரு குழு விஜய் என்று பைத்தியம் பிடித்து அலைந்தது ..இன்னொரு டீம் சூர்யாவின் பின் நின்றது.
2.jpg

இவர்கள் இருவரும் மதுராவின் பின் .....மேக்னா விஜய் /சூர்யா இருவரில் ஒருவன் பின் .

"மதுரா ...கமோன் .....உன் திறமையை காட்டு ......வி நீட் மதுரா ....வி நீட் மதுரா "என்ற கோஷம் அரங்கை நிறைத்தது .(ஆமா இவனுங்க எதுக்கு மதுராவை வேண்டும் என்று கத்திட்டு கிடக்கானுங்க ?????என்ன செய்ய சொல்றானுங்க ???)


"ஹே லூசுங்களா ....விஜய் சார் பாடிய பிறகு நான் ஸ்டேஜ்ஜில் ஏறி பாடினா சில்வர் நோஸ் ஹார்ஸ் எல்லாம் வந்துடும் .....ஒழுங்கா கிளம்பும் வழியை பாருங்க ....."என்றாள் மதுரா அவர்களை அடக்கிய படி .

(பாடறதுக்கா ????இவளுக்கு பாட வேறு தெரியுமா என்ன ???என் கேரக்டர் இதை என் கிட்டே சொல்லவே இல்லையே ....புதுசு புதுசா திறமை வெளி வருது !!!!!!என்னது விஜய் காலேஜ் பியூட்டி குயின் மேக்னாவா ?மதுரா காம்பெடிஷன் எல்லாத்துலயும் TOUGH ஆகுதே ....விடாதே ...... )))

"என்னவோ எங்க பையனை கலைசீங்க .....உங்க காலேஜ் குயின் பத்தி பாட முடியுமான்னு .....என்ன எங்க ஆளு ஸ்ட்ரோங்ன்னு நிரூபிச்சுட்டாங்க ...என்ன உங்க மேடம் ,உங்க குயின் அவ்வளவூ தானா ????"என்று மதுராவை வெறுப்பு ஏற்றியது ஆல்வின் ....அதற்குள் எல்லோரும் கிளம்பிட்டா எப்படி ...நண்பன் தன் ஆளை வெகு நாள் கழித்து பார்க்கிறான் ....நண்பனின் காதலுக்கு உதவில்லை என்றால் எப்படி ....ஏதாவது செய்து மதுராவை நண்பனின் பார்வையில் நிற்க வைக்க முயன்று கொண்டு இருந்தான் ஆல்வின்


"அண்ணா என்ன இது ?....சும்மா இருங்க அண்ணா ...இதுங்க தான் லூசு ,படிக்கறதுக்கு டிமிக்கி கொடுக்க ஏதாவது இழுத்து விடுங்க ...நீங்க வேற ...."என்றாள் மதுரா ஆல்வின் இடம் .

"சரி எங்க விஜய் கூட போட்டி போட முடியாது......ஒத்துகிறேன் .....உங்க காலேஜ் பசங்களே "மக்னெட் வாய்ஸ் மன்னன் "என்று புது பட்டம் கொடுத்துட்டாங்க .....அதனால் ....விஜய் கூட வேண்டாம் .....எங்க காலேஜ் குயின் "மேக்னா "கூட போட்டி போடு பார்க்கலாம் ....."என்றான் ஆல்வின் .

"மதுரா விடாதே ....காமன் மதுரா ....விடாதே ....."என்று ஒரு புறம் ,"மேக்னா ...மேக்னா "என்ற குரல்கள் ஒரு புறம் .

முதலில் மேடை ஏறியது மேக்னா தான் ....வந்ததில் இருந்து அவளும் பார்த்து கொண்டு தானே இருக்கிறாள் அந்த அரங்கில் நடக்கும் கூத்தை எல்லாம் ....."காத்து இருந்தவன் பொண்டாட்டியை / தவறு புருசனை நேத்து வந்தவள் தட்டி கொண்டு போவதா ???"மதுராவின் மேல் ஒருவித துவேசம் தோன்றி விட்டது ...எதிரியாகவே பார்க்க ஆரம்பித்து விட்டாள் இவளை மேக்னா ....இப்போ ஆரம்பித்தது தான் அத்தனை வருடம் தொடர்ந்ததோ மதுரா விளக்கும் வரை ???

surya-kajal-agarwal-new-film-press-meet-gallery-pics031.jpg

மதுராவை அவள் தன் காதலுக்கு ,வாழ்க்கைக்கு போட்டியாக நினைக்க ஆரம்பித்து விட்டாள் ....பெண்களின் சூட்சம உணர்வூ ...தன்னவனின் கண்களில் மதுராவிற்கான ஆர்வம் ,காதல் கண்டு கொண்டது .அவளுக்கு தான் குறைந்தவள் அல்ல ....என்ற பொறாமை ,தன் பொம்மையை மற்றொருவர் திருடி கொண்டு விடுவாரோ என்ற பயம் ,பதட்டம் .

தயங்கிய மதுராவை அவள் நண்பர்கள் விடவில்லை ...."அந்த பொண்ணு என்ன தில்லா மேடை ஏறி இருக்கு ....உனக்கு என்ன ....என்னவோ ரொம்ப தயங்கறே .....போ மதுரா ...இது மான பிரச்சனை ....."என்று வற்புத்தி மேடை ஏற்றினர் .
samantha_white_saree_photos_seethamma_vakitlo_sirimalle_chettu_platinum_48dd6ab.jpg
 
Last edited:

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மேக்னா முதலில் பாடினாள் .


இந்த பாடலில் "தன்னவன் " தன் வீட்டுக்கு வரும் போது ,இவள் அவன் வீட்டுக்கு போகும் போது எல்லாம் இவள் என்ன செய்தாள்,அவன் அறியாமல் என்ன செய்து வைத்தாள் ,எப்படி அவனை காதலிக்கிறாள் என்று எல்லாவற்றையும் situation சாங் போல் பாடினாள் .

புரியவேண்டியவனுக்கு புரிந்ததா என்பது டவுட் தான் ....புரிந்து இருந்தால் இவள் பிள்ளைகளுடன் தவ வாழ்வூ வாழ வேண்டிய அவசியம் இல்லையே ....இவள் கூறிய உள்கருத்து சேர வேண்டியவனை சேரவில்லை ....அவனுக்கு அங்கு நடந்தது ஒரு போட்டி ....அதோடு நின்று போனது ....சினிமா பாடல் பாடி விட்டால் உடனே லவ் வந்துடும்மா என்ன .....அப்படி பார்த்தால் படலாசிரியர்களும் ,இசையமைப்பாளர்களும் ,பின்னணி பாடுபவர்களுக்கும் ,சினிமாவில் நடிப்பவர்களுக்கு தான் காதல் கை கூடும் .

அடுத்து மதுராவின் முறை .அவளும் பாடினாள் .


(அட கடவுளே ....இந்த புள்ள எதற்கு இந்த பாடல் பாடுது ?????வெயிட் வெயிட் .....மேக்னா வீட்டில் மேக்னா கிட்டே என்ன சொன்னாள் ????"" உன்னவரை காதலிக்கவில்லை " என்று தானே .....அப்போ மேக்னாவின் காதலன் யாரோ அவனை மதுரா காதலிக்கவில்லை ....மற்றொருவனை காதலிக்கிறாள் ....இவங்க சூஸ் செய்யும் பாடல் எல்லாம் உள்கருத்து கொண்டவை ஆச்சே .....சொல்லத்தான் நினைக்கிறன் ...சொல்லாமல் தவிக்கிறேன் .....மதுரா செல்லம் இந்த மெசேஜ் யாருக்கு மா ....சூர்யாவிற்கா /விஜய்க்கா ?போச்சு ......நான்கு பேர் நான்கு காதல் என்ற ஸ்டேட்மென்ட் அனி கொடுக்கும் போதே நினைச்சேன் ....இப்படி ஒரு டைமென்ஷன் வரும் என்று )

அவள் குரலில் விஜய்யும் சூர்யாவும் மயங்கி தான் போனார்கள் ....மேக்னாவிற்கும் பலத்த ஆரவாரம் எழுந்தது தான் என்றாலும் மதுராவின் அளவுக்கு இல்லை .யாரும் அவளை மீண்டும் பாட சொல்லி வற்புறுத்த வில்லை .ஆனால் மதுராவை மீண்டும் பாட சொல்லி ஆடிட்டோரியத்தை அதிர வைத்தார்கள்


Moonlight is upon my soul listening to your tunes

Take; my good friend; the scent treasured in Veil

The jasmine buds are for you to sniff - Sultan of mighty charm

Hidden are my desires behind the screen of my veil – the way I lived

You beautiful singer – moonlight is upon my soul

I could be the sweet thing in your smile- milky bright

Could be your beat – forever mine

Wished you saw me dancing in a wedding eve
Hands were made with mehndi - wished to see my sultan’s charm

Hidden are my desires behind the screen of my veil – the way I lived

You beautiful singer – moonlight is upon my soul

Guitar strings – tense and ready for music

That’s how you stood near me

My hands were for you to take – but you did not

I was ready to hum with you, let loose the claps

Anklets teased me to break into steps – many times over

Hidden are my desires behind the screen of my veil – the way I lived

You beautiful singer – moonlight is upon my soul

போட்டி ட்ராவில் தான் முடிந்தது .....கல்லூரி நிர்வாகம் இதை ஆதரிக்கவில்லை .....ஒருவேளை சூர்யாவிற்கு யாரை தேர்ந்து எடுப்பது என்று தெரியவில்லையோ .......இருவருக்கும் பரிசு வழங்க பட்டது .

RamCharan-latest-wallpapers (4).jpg
 
Last edited:

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"விஜய் எங்க மதுரா கூட சேர்ந்து ஒரு சாங் ப்ளீஸ் ...ப்ளீஸ் ...."என்ற கோரிக்கை மீண்டும் எழும்ப ,விஜய்க்கு கசக்கவா செய்யும் .
புன்னகை மன்னனாய் மதுராவை நெருங்கினான் ...."ப்ளீஸ் ....அவங்க விரும்பறாங்க ....இப் யு டோன்ட் மைண்ட் ....என் கூட இருப்பீர்களா ...ஐ மீன் என் கூட பாடறீங்களா ?"என்றான்

(நீ நடந்து ராஜா .....என்ஜோய் ....)


மதுரா விஜய் இருவரும் சேர்ந்து பாட அரங்கம் அதிர்ந்தது

ப்ரோக்ராம் முடிந்து விஜய்யிடம் ஆட்டோகிராப் வாங்கி கொண்டு அனைவரும் கிளம்பி விட ,கடைசியாக அவன் அருகே வந்தாள் மதுராக்ஷி .
1543736151768.png


"ஹாய் விஜய் ....ரொம்ப சாரிங்க .....அவங்க சார்பா உங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கிறேன் ...சாரி ....காங்கிராஜிலேஷன்ஸ் விஜய் ....உங்க வாய்ஸ் செம .........ஓஹ் சாரி நான் பாட்டுக்கு பேசிட்டே போறேன் பாருங்க ...."என்றவள் கை நீட்டி ,"ஐ அம் மது ..."என்று அவள் ஆரம்பிக்க ,விஜய் .அவள் கையை பிடித்து கொண்டு "மதுராக்ஷி சங்கரன் .....என் உயிரை காப்பாற்றிய தேவதை .....உங்க கருணையால் உயிர் வாழ்ந்து கொண்டு இருப்பவன் நான் ..."என்று ஆரம்பித்தவர்கள் பேசினார்கள் ,பேசினார்கள் ,ஸ்வீட் நத்திங்ஸ் பேசி கொண்டே இருந்தார்கள் .

(அவன் காதலால் உருகி பேச ,இவ எந்த எந்த மைண்ட் செட்டில் பேசி கொண்டு இருக்கிறாள் ....ஹனி போதும் சோதிக்காதே ....சொல்லு ...ஹேய் எங்கே இந்த ஹனியை காணோம் .....இவங்க வேற என்ன பேசுறாங்கன்னு புரியலை ....டயலொக் தெரிந்தலாவது என்ன நடக்குதுன்னு புரியும் ....அட இந்த நேரம் பார்த்தா கரண்ட் போகணும் ...ஏற்கனவே ஸ்பீக்கர் தான் அவுட் என்று பார்த்தால் ,இப்போ விசுவல் கூட காலி ....இருட்டில் ---என்ன தான் நடக்குது ...மர்மமாய் இருக்குது ...ஒண்ணுமே புரியலை உலகத்திலே .....அடடா ....ஆல்வின் காண்டல் உடன் வந்து நான் பைத்தியம் ஆகாமல் காத்த காத்தவராயா ...உனக்கு மெரினா பீச் சிலை confirm .....அட இந்த மதுரா பொண்ணு கிளம்புது ...சுத்தம் ....கரண்ட் போய் அரை மணி நேரம் என்ன ஆச்சுன்னு தெரியலையே ....ஐயோ இந்த பொண்ணு கிளம்புதே .....போச்சுடா ....ஆட்டம் பாம் வந்து விழுந்தாலும் ஆச்சரிய படுவதற்கு இல்லை ...ஹனி நீ காலி டீ மவளே ...அதோ ஆல்வின் வந்துட்டான்.அப்பா ஆபத்பாந்தவா ,அனாதரட்சகா )

"டேய் மச்சான் ...என்னடா ...என்ன பேசினே ....உன் லவ் சொல்லிட்டியா ."என்றான் -(அப்பா நாம கேட்க வேண்டிய கேள்வியை கேட்டு பயபுள்ள மில்க் வார்த்து விட்டது .)

PENANCE WILL CONTINUE.....
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
THAVAM 33(2)

13.jpg

விஜய் புன்னகை மன்னனாகி சிரித்து கொண்டு நின்றான் .

(பதிலை சொல்லுடா ...என்ன இது இவன் எல்லா பக்கமும் தலை ஆட்டி வைக்கிறான் .....போச்சு காதல் முத்தி பைத்தியம் பிடித்தவன் கிட்டே இருந்து எண்ணத்தை தெரிந்து கொள்ள முடியும் ....தம்பி ...டேய் தம்பி ....விஜய்யி ....----

அவன் ட்ரீம் லேண்ட் போய் ரொம்ப நேரம் ஆச்சு .அவனை ஏன் டிஸ்டர்ப் செய்யரே ?...

.லொள்ளு தானே என்ன பேசினாங்க நீயாவது சொல்லு ....


என்னை கேட்டால் இது அவங்க பிளஷ்பாக் ...இதற்கும் எனக்கும் நோ சம்பந்தம் ....நானும் உன்னை மாதிரி வேடிக்கை தான் பார்க்க வந்தேன் ....

அப்படின்னா என்ன அர்த்தம் ....

அவங்க என்ன பேசினாங்க என்பது விஜய் அவன் மனதிற்குள் ரசித்து பார்க்கிறான் ....வெளி ஆட்கள் அனுமதி இல்லை including மீ என்று அர்த்தம் ....என்னை அல்லோவ் பண்ணலை என்று அர்த்தம் .....அல்லோவ் செய்தால் அவங்க பேசும் டயலொக் நமக்கு தெரிய வரும் என்று அர்த்தம் .இதோ அடுத்த காதல் ஆரம்பித்து விட்டது பார் ....

இது யாரின் பிலாஷுபாக் யார் நினைக்கறாங்க .....ஒஹ்ஹ மேக்னா ....அங்கு இருட்டில் அவளோடு நிற்பது யார் ......

.இந்த குமிருட்டில் நீயே தெரியலை ....இதில் அங்கே நிற்கும் அவன் முகம் மட்டும் தெரிந்து விட போகிறதா என்ன ....

உன் கூட "நோபிடா/டோரேமான் கிட்டே டைம் மெஷின் வாங்கி இவங்க பிலாஷுபாக்க்கு கூட்டி வந்தேன் பாரு என்னை உதைக்கணும் ....

ஷ் நிறுத்து பேசறாங்க .

"ஹாய் "என்றாள் மேக்னா எதிரில் நின்றவனிடம் .

"haiஇங்கே என்ன பண்றே ....."என்றான் இருட்டில் நிற்கும் அவன் .

"உங்களை பார்க்க தான் .....காலையில் இருந்து உங்களை மீட் செய்ய ட்ரை செய்யறேன் ...முடியலை .....உங்களுக்கு செம விசிறிகள் கிடைத்து இருக்காங்க போல் இருக்கே ....."என்றாள் மேக்னா உள்ளே போன குரலில்

"ஐயா பெர்சோனாலிட்டி ,டாலேண்ட் அப்படி ...."என்றான் அவன் தோள்களை குலுக்கி .

"எப்படி இருக்கீங்க ....?"என்றாள் மேக்னா .

"பார்த்தா தெரியலை .....ஹாலிவுட் ஹீரோவா நடிக்க கூப்பிட்டு கொண்டு இருக்காங்க ....ஐயா value தெரியாம பேசுறே ....லைப் ரொம்ப colourful ...இந்த காலேஜ்ஜூகு வந்த பிறகு ...."என்றான் அவன் .

(ஹாலிவுட் ஹீரோவா ?இந்த டயலாக் எங்கேயோ கேட்டா மாதிரி இல்லை ஹனி ?)

"சரி வா டைம் ஆச்சு ...இப்படியே நின்னு பேசிட்டு இருக்கிறதா உத்ததேசமா ....கம் ...உன்னை ஹோஸ்டேலில் விட்டு போகிறேன் ...."என்றவன் அவள் தடுமாற ,அவள் இடையில் கை வைத்து பிடித்து தன் மேல் சாய்த்து அவள் கீழே விழாமல் தாங்கி பிடித்தான் .
mqdefault (3).jpg

(அடப்பாவி ...அந்த பெண்ணே nee தான் எல்லாம் என்று காதல் வைரஸ் பிடித்து அலைகிறது ...நீ அவள் மேல் ஏண்டா பெவிகால் போட்ட மாதிரி ஒட்டிக்கறே .....நீ எவன் என்று தெரிந்தாலே நீ போடும் கடலையை தாங்குவது கஷ்டம் ...இதில் bp எகிற வைக்கிறானே ....)

"பார்த்து வரமாட்டியா ....இப்படி விழுந்துட்டே இரு ...ஒவொவொரு முறையும் நானா வந்து காப்பாத்துவேன் ...பார்த்து நட ....இரு இரு ...விழுந்து வைக்க போறே ....என் கையை பிடிச்சுக்கோ ...இந்த பக்கம் கரண்ட் இல்லை போலெ இருக்கு ...என் கையை பிடிச்சு கிட்டு தைரியமாய் வா ....நான் இருக்கேன் ...."என்றான் அவன் .

(என்னது நீ இருக்கியா ????....நீ இருப்பே ...பாவம் என் ஹனி புள்ள இருக்குமா ????ஏற்கனவே ரத்த ஆறு ...பாம் ,துபாய் வீச்சரிவா கான்போர்ம் ....ஒட்டுமொத்தமா வீடு தேடி வந்து ஹனி உன்னை கும்மி எடுக்க போறாங்க .....

நீ கொஞ்சம் சும்மா இரு .....இதற்கு நான் பொறுப்பில்லை என்று முன்னரே சொல்லிட்டேன் ....இது அவங்க மெமரி ....அதில் நான் செய்ய எதுவும் இல்லை ...உன்னை மாதிரி தான் நானும் BP எகிறி போய் அமர்ந்து இருக்கேன் .
எனக்கே இவங்க நால்வரும் ஹல்வா கிண்டி கொடுத்துட்டு இருக்காங்க ......கொஞ்சமாவது clue கொடுத்தால்\தானே எதிர்காலத்தை யாருக்கு யாருன்னு நான் pair சேர்க்க முடியும் .....


"நீங்க இருக்கும் போது எனக்கு என்ன கவலை .....?"என்றாள் மேக்னா குரல் குழைய .

(அவ எவ்வளவூ பீலிங்ஸ் காட்டி பேசிட்டு இருக்கா ...ரியாக்ஷன் காட்டுறானா பாரு எருமை ...எருமை ....போனை நோண்டிட்டு இருக்கான் .....)

சற்று நேரம் இருவரும் பேசாமல் நடக்க ,பெண்கள் ஹாஸ்டல் வந்து விட ,அவள் KAIYAI அவன் விடவும் ,கரண்ட் வரவும் சரியாக இருக்க ,ஒளி வெள்ளத்தில் கண்ணை மூடி நாம் திறப்பதற்குள் மேக்னா முன் இருவர் நின்று இருந்தனர் .---விஜய் /சூர்யா .

(போச்சுடா ....கூட வந்தவன் எவன் என்றே தெரியலை ...இதில் இன்னொருத்தனும் வந்துட்டானா சுத்தம் ....)

download (1).jpg

"ஹை விஜய் ...ஐ ஆம் பிரபு ....உங்க வாய்ஸ் சான்சே இல்லை மேன் ...கொன்னுட்டிங்க ....மெஸ்மெரைசிங் ....யு ட்ருலி டீசெர்வ்ட் தட் அவார்ட் ....அந்த அவார்டுக்கே உன்னால் தான் பெருமை .......friends "என்றான் பிரபு எனப்படும் சூர்யா .

(சோ விஜய்க்கு சூர்யா பிரபுவாக தான் அறிமுகம் ஆகி இருக்கான் .... பிரபுவாக தான் நட்பாகி இருக்கிறான் ....அதனால் தான் முன் ரித்திகாவின் மரணத்தை பற்றி பேசும் போது vijayஅப்படி யோசித்தானா ... )
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"தேங்க்ஸ் பாஸ் ....உங்களை பத்தியும் கேள்வி பட்டேன் ...இந்த காலேஜ் ஸ்டார் புட்பால் பிளேயர் நீங்க தானாம் ....போகும் மேட்ச் எல்லாம் ஜெயிச்சிட்டு தான் வருவீங்களாம் .....இந்த காலேஜ் ஸ்டுடென்ட்ஸ் யூனியன் லீடர் பிரபு ....நைஸ் டு மீட் யு ...friends ..."என்றான் விஜய் ..

"எங்கே ஹோஸ்டேலுக்கு தானே ....நானும் அங்கே தான் போறேன் ...பசிக்குது போகலாமா ..."என்றான் சூர்யா .

"இல்லை பாஸ் ...வெளியே கொஞ்சம் வேலை இருக்கு .....ஆல்வின் காத்துட்டு இருப்பான் .....இங்கே தானே இருக்க போறேன் ....வில் மீட் ..."என்றான் விஜய் .

"ஹோப் அண்ட் விஷ் டு மீட் யு ....டோன்ட் disappoint மீ ....பை ."என்றவர்கள் இருவரும் வெவேறு திசையில் செல்ல ,மேக்னா ஒருவனின் பின் சென்றாள் ...
image-50496467-kajal-cute-wallpapers.jpg

(மறுபடியுமா ?????இந்த பொண்ணுக்கு தில் அதிகம் தான் ....நைட் எட்டு மணிக்கு மேல் குன்னூரில் அவனை follow செய்து போகுது .....அநியாயத்திற்கு இப்படி லவ் சொல்ல கஷ்ட படுதே ........இது படும் அவஸ்தை மனசை போட்டு பிசையுதே .........)

"அவனை " பின் தொடர்ந்து சென்றவள் ஒரு இடத்தில் அவள் வந்த scooty ஆப் ஆகி நின்று விட ,அவனை மிஸ் செய்தாள் .இந்த புள்ளைக்கு அவனை மிஸ் செய்வதே தான் வேலை .
1.jpg

ஆனால் அவள் யோசிக்க தவறியது அது மலைவாசஸ்தலம் ,இரவூ 8 மணிக்கு எல்லாம் குளிரால் ஊர் அடங்கி விடும் ,மக்கள் நடமாட்டம் அந்த மலை பாதையில் இருக்காது என்பதை தான் .காதல் ஒருத்தியை பைத்தியமாக்கி உறைபனியில் அந்த இரவூ வேளையில் ,ஆள் நடமாட்டம் இல்லாத ஒருவித அமானுஷ்யம் நிறைந்த இடத்தில் நிறுத்தி இருந்தது .செல் போன் டவர் சிக்னல் அந்த இடத்தில் கிடைக்கவில்லை .அது இருந்தாலாவது அவனையோ அவள் கல்லூரி நண்பர்களையோ அழைத்து இருப்பாள் .அதற்கும் வழி இல்லாமல் பயப்பந்து வயிற்றில் புரள ,முதன் முறையாய் நாளை அவனிடம் பேசி இருக்கலாமே ....வெளியே வேலையாய் செல்பவனை இப்போ follow செய்து பேசியே ஆக வேண்டும் என்ற கட்டாயம் தான் என்ன என்று ரொம்ப லேட்டா மனசாட்சி ஆஜர் ஆகி அவளை கும்மி எடுத்தது .
farmagram-resort-masinagudi-ooty-home-stay-2zpri54.jpg

இவள் இந்த பைத்தியக்காரத்தனம் செய்வாள் ,தன்னை பின் தொடர்ந்து வருவாள் என்று அவனுக்கு என்ன ஜோசியமா தெரியும் ????அவனை பொறுத்த வரை பல பெண் நண்பர்களில் இவளும் ஒருத்தி .என்ன கூடுதலாக சிறு வயது முதல் பழக்கம் அவ்வளவூ தான் ...இவள் இதயத்தில் காதல் வைரஸ் புகுந்து இவளை எந்த ரிஸ்க்க்கும் எடுக்கும் துணிவை கொடுக்கும் என்று அவனுக்கு தெரிந்து இருக்க வாய்ப்பு இல்லை தான் .

அதன் பலன் ....நடு ரோட்டில் ,பனியில் ,அவன் காதலித்த குற்றத்திற்காக ,அவனிடம் காதலை சொல்ல வந்து ,ஆபத்தில் மாட்டி கொண்டாள் அந்த பைத்தியக்காரி .இது மாதிரி ரோடு ஓரத்தில் குடும்ப பெண்கள் குடும்பத்தோடு வாகனம் பழுதாகி நின்றாலே கழுகு கண்களோடு வட்டமிடும் உயர் மனிதர்கள் இருக்கும் நாட்டில் ,தன்னந்தனியே நின்று சிக்கி கொண்டாள் .


DSC_7845-660x391.jpg
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வேகமாக வந்த கார் அவளை தாண்டி சென்று ,பின் சடன் brake இட்டு ரெவெர்ஸில் வந்தது அவள் அருகே நின்றது .சுற்றுலா வந்து இருப்பார்கள் போல் இருக்கிறது அந்த காரில் இருந்து இறங்கினார்கள் நால்வர் .ஒவ்வொருவனின் கையில் மது பாட்டில் .....நன்றாக குடித்து இருந்தார்கள் என்பது அவர்களின் தள்ளாட்டமே உறுதி செய்தது .

"குட்டி ...என்ன பிரச்சனை கண்ணு ..."குழறலாக வந்தது ஒருவனின் குரல் .

"பாப்பா யாருக்கு வெயிட் பண்றே ....இந்த மாமாவுக்கு தானே ...வா குட்டி ...வண்டி உனக்காக இருக்கு ...."என்று நெருங்கியவர்களை பார்த்து மேக்னாவின் இதயம் 100 km வேகத்தில் துடிக்க ,ஒருவன் அவளை நோக்கி கை நீட்ட எடுத்தாள் ஓட்டம் .....

"ஹேய் நில்லு ...நில்லு ........ஓடாதே ..."என்றவர்கள் அவளை துரத்த ஆரம்பித்தார்கள் .
dc948598bd6ec451f57ad508b905529c.jpg

ஓடுபவர்க்ளை கண்டால் துரத்துபவர்களுக்கு கொண்டாட்டாட்டம் தானே .அவர்களுக்கு தேவை ஒரு பெண் உடல் .அவள் யாரின் மகளாய் இருந்தால் என்ன ,எந்த தாய் பத்தியம் இருந்து ,கோயில் கோயிலாக ஏறி இறங்கி ,10 மாதம் சுமந்தால் என்ன ,யாரின் சகோதரியாக ,யாரை மனதில் நினைத்து அவனுக்காகவே உருகி கொண்டு இருந்தாள் என்ன ...அவர்களுக்கு தேவை அந்த கணம் கிடைக்கும் சுகம் ...அதை எந்த வகையிலாவது பெற்று விட வேண்டும் ....அதற்கு காதலை ஆயுதம் ஆக்கினால் என்ன ,வன்முறையை ஆயுதமாக்கினால் என்ன எல்லாம் ஒன்று தான் ...ஆடை முழுவதும் மூடி இருந்தாலும் பெண் என்பவள் போதை பொருள் தான் .....சிறு குழந்தையாக இருந்தாலும் அவள் போதை பொருள் தான் ....அந்த மிருகங்களின் நிலை அப்பொழுது அப்படி தான் இருந்தது .

எல்லா திரௌபதிகளையும் காக்க கிருஷ்னர் வருவது இல்லை தான் ....ஆனால் மேக்னாவிற்கு அந்த கணம் ஒரு பைக் ரைடர் வடிவில் வந்து அவளை காப்பாற்றினார் .
Motocycles_Motorcyclist_goes_on_chase_095010_.jpg

"ப்ளீஸ் காப்பாத்துங்க ...அவங்க என்னை தொறத்திட்டு வராங்க ...."என்றாள் மேக்னா பைக் ரைடர் பின் நின்று .

"நீ இந்த இரவூ நேரத்தில் இங்கே என்ன செய்யரே ஹாஸ்டல்லில் இல்லாமல் ?"என்ற குரல் மெலிதாக ஒலித்தது அவன் ஹெல்மெட் தாண்டி .

"என்னை தெரியுமா உங்களுக்கு ?"என்றாள் மேக்னா திகைப்புடன் .
4-500x500.jpg

"ஏன் தெரியாம ஸ்டேஜ் ஏறி நின்று "தித்திக்குதே"ன்னு பாடிய தேவதையை மறக்க முடியுமா ...உன் காலேஜ் தான் நானும் .... "என்றான் அவன் .அவன் ஒட்டி வந்தது சுசூகி ஹ்யபூஷா பவர் பைக் ...அல்டிமேட்ட ஸ்போர்ட்ஸ் பைக் என்று பெயர் எடுத்தது ...விலை மட்டும் 13 லட்சத்திற்கு குறையாது .அதன் மேல் அமர்ந்து அவன் ஒரு கால் ஊன்றி அவன் நின்ற தோரணையே அலாதியாக இருந்தது .

PENANCE WILL CONTINUE....
 
Status
Not open for further replies.
Top