All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

☺அன்புடன் தாமரை(informations,discussion about my stories)

Priyasaravanan

Bronze Winner
@தாமரை அக்கா சூரரைப்போற்று படத்துல ஒத்தக்கடை ஆனைமலை பொற்றாமரைக் குளம் படம் ஆரம்பிக்கும் சீன்ல வருது .....அத பாத்ததும் ஜெய் வது குலதெய்வம் வழிபாடு சீன் தான் எனக்கு ஞாபகம் வந்தது ..........
 

தாமரை

தாமரை
@தாமரை அக்கா சூரரைப்போற்று படத்துல ஒத்தக்கடை ஆனைமலை பொற்றாமரைக் குளம் படம் ஆரம்பிக்கும் சீன்ல வருது .....அத பாத்ததும் ஜெய் வது குலதெய்வம் வழிபாடு சீன் தான் எனக்கு ஞாபகம் வந்தது ..........
ஹா இப்போ தான் அந்தப படம் பார்த்து முடிச்சோம் டா. ஆனைமலை 😍😍😍😍குளம் பார்த்து சேம் ஃபீலிங்🤩🤩🤩🤩🤩🤩🤩 .. உங்களுக்குமா.. ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்குடா ..
 

Priyasaravanan

Bronze Winner
ஹா இப்போ தான் அந்தப படம் பார்த்து முடிச்சோம் டா. ஆனைமலை 😍😍😍😍குளம் பார்த்து சேம் ஃபீலிங்🤩🤩🤩🤩🤩🤩🤩 .. உங்களுக்குமா.. ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்குடா ..
Marakka mudiyaatha kathai akka 😍😍😍
 

தாமரை

தாமரை
அன்பான தோழமைகளே
எனது முதல் கதை "சேதி என்ன வனக்கிளியே", நான்காவது கதை "மஞ்சள் வானில் மயங்கும் கதிரே" இரண்டும் ஜனவரி 7லிருந்து ஜனவரி 10 வரை நான்கு நாட்கள் ப்ரீ ஆஃபர் கொடுத்திருக்கேன்.

என் முதல் கதையை படிக்க ஆர்வமுடன் கேட்ட என் உயிர்த் தோழமைகளுக்காக 💝💝💝💝💝💝💝

படித்துப் பார்த்து, அங்கே ஸ்டார்ஸ்⭐ கொடுத்து கருத்துக்களை👀 பதிந்து, இங்கே அன்புடன் தாமரையில் அதனைப் பகிர மகிழ்வேன்.🥰🥰🥰🥰




⭐⭐⭐⭐
 

Josyyy

Active member
சேதி என்ன வனக்கிளியே

Started reading... நல்லா போகுது இதுவரை... Half complete panni இருக்கேன்.. என்னை வியக்க வைத்தது செல்லக்கிளி என்ன ஒரு maturity
 

தாமரை

தாமரை
சேதி என்ன வனக்கிளியே

Started reading... நல்லா போகுது இதுவரை... Half complete panni இருக்கேன்.. என்னை வியக்க வைத்தது செல்லக்கிளி என்ன ஒரு maturity
வாவ் நன்றிகள் மா, :smiley18::smile1:
 

Josyyy

Active member
கதை ரொம்ப அருமையா இருந்தது தாமு மா😍😍😍 செல்லக்கிளி போல இன்றைய டீனேஜ் பொண்ணுங்களுக்கு படிப்பு வாழ்க்கை தெரிவில் தெளிவு இருந்தால் கண்டிப்பா வாழ்வில் ஜெயித்து தான் வருவாங்க... எந்த நேரத்தில் எது வேண்டும் என்ற தெளிவு இருக் கனும்.. அவளோட அந்த தெளிவு எனக்கு ரொம்ப பிடிச்சது... ஈஸ்வரி என்னவொரு நட்பு... கண்டிப்பா இப்படி நட்புகள் கிடைத்தால் அவர்களுக்காக என்னவேனாலும் செய்யலாம் போல... அண்ணனிடம் கேட்கும் கேள்விகள் எல்லா அருமை.. அவனின் காதலும் தவறு இல்லை... அவளிடம் அவளின் வயதை கருதாது சொன்னாலும் அவளுக்காக யோசிப்பது சூப்பர்... இல்லை என்றதும் அமைதியாக விலகி போனதுமே தான்..

நித்யா wow what a girl she is.. அவளோட attitude எல்லாம் சூப்பர்.. தைரியம் அடாவடி சரவெடி நடவடிக்கை இவளின் நட்புமே blessing தான்... ஆர்ப்பரிக்கும் அருவிக்கு ஏத்த அமைதியான நதிபோல அவன்... Nice combination..

Soundar தவறே செய்யாத மனுஷனுக்கு 25 வருட தண்டனை பாவம்... சொர்ணம் அவருமே பாவம் தான்.. அவருக்கும் தண்டனை தான்.. மௌனம் களைந்து இருந்தால் அந்த நாட்கள்/வருடங்கள் வெறுமையாய் இருந்து இருக்காது... வேதா இவரை போன்ற ஆட்கள் எல்லாம் இன்றும் இருக்காங்க தான்... இவரால் ஒரு நட்பு, ஒருவரின் வாழ்வு கனவு முடிஞ்சது கஷ்டமா இருந்தது... இவர் திருந்த பேரனின் மௌனம் தான் வர வேண்டி இருந்து இருக்கு...

வனராஜன் ராஜனே தான்... அலட்டல் இல்லாத, அதிக ஹீரோயிசம் இல்லாத அமைதியான அன்பான ஹீரோ.. எல்லாத்தையும் அமைதியா அவனுக்கு ஏத்த போல மாத்திக்கிரான்.. சூப்பர்ப்...

A beautiful family story...
 
Top