All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் , “ நான் உன்கையில் நீர்த்திவலை❤️ ” - கருத்துத் திரி

Chitra Balaji

Bronze Winner
Avaluku vishnu mela வர உணர்வு ennanu avala pakkuthu அறிய முடியல.... But ishwar oda urimai ah பேச்சி avaluku pidikala... அவன் kolusu வாங்கி கொடுத்து அதே kadasi varaikum vaangikalaye avana ava நல்லா friend ah தான் paakuraa but ishwar........ Rajan avarodaya kadasi nodila irukaaru போல ராணி amma சுத்தமா kandukala oru reaction yum kodukala..... But devagi ah la அப்படி இருக்க முடியல avarodaya kadasi ஆசை விஷ்ணு vuku varna va கல்யாணம் panni veikirathu..... ராணி அம்மா சம்மந்தம் இல்லமல் avaluku அதுல விருப்பம் இல்ல devagi தான் ரொம்ப compel பண்றாங்க... விஷ்ணு எல்லாம் சரி pannitu avala கை பிடிக்கலாம் nu நினைச்சி kitu இருக்கும் பொது இந்த suzhnilai அவனால onnum panna mudiyala... Enna pesinaa room la... கல்யானம் mudijidichi.... Super Super Super maa.... Semma episode... Eagerly waiting for next episode
 

Shalini M

Bronze Winner
ஸ்ரீ.......❣❣❣❣

மனதை ஆட்சி செய்வது போதாதென ,
கண்களையும் உனது பிம்பத்தால் ஆட்சி
செய்யாதே என் வர்ணமே !
நான் உன்னை விழியோடு

சிறை எடுத்தால், பின் எனது ஆயுள் கைதியாகி போவாய் !

👌👌👌👌👌👌👌👌👌👌👌

வள்ளி ஓட அபிநயம் எல்லாம் சூப்பர் ஸ்ரீ...😍😍😍😍

ஈஸ்வர் அவளுக்கும் கொலுசு வாங்கினது கூட தெரியாம வார்ண ஓட சிந்தனை முழுவதும் விஷ்ணு பத்தி தான்........
லாஸ்ட் லா எதுக்கு ரெண்டு கொலுசு nu கேட்டா பாருங்க 🤣🤣🤣🤣🤣🤣🤣

ஈஸ்வர் அஹ்ஹ் ரொம்ப மிஸ் பண்றா போல வார்ன......... விஷ்ணு ஸ்கூல் விட்டு போனதுக்கு அப்ரம்ம் அவ கூடவே இருந்தது ஈஸ்வர் பட் ராணிமா கஜா ஓட இழப்புலா இருந்து மீண்டு வந்து வர்னா வா ஃபீல பண்ண விடாம பாத்துக்கிட்டது சூப்பர்.....🤩🤩🤩

ராஜன் இப்டி உடல்நிலை சரியில்லாம போவார் என்று நான் நினைக்கவேயில்லை ஸ்ரீ......... அவரோட கடைசி ஆசைக்காக தான் விஷ்ணு வர்நா கல்யாணம் நடந்துச்சா......😲😲😲😲

அவர் கடைசி ஆசையா கேட்டும் வர்ண வென்னானு ராணிமா வை மனசில வச்சுட்டு சொல்லுறது.......... விஷ்ணு இந்த மாதிரி ஒரு நிலைமை வர கூடாது nu நெனச்ச்சும் அந்த மாறி ஒரு நிலை வந்து வர்ண கிட்ட என்ன பேசி கல்யாணம் பண்ணுனான் 🤔🤔🤔🤔🤔🤔🤔

பேசிட்டு வெளிய வரும் போது வேற அவ முகம் கோவாம வேற இருந்துச்சே..... என்ன சொன்னான் விஷ்ணு........

ரானிமா ராஜன் ஓட நிலைமை தெரிஞ்சும் ஃபீலிங் இல்லாம கடந்து போற மாறி கடந்த காலம் அவரை எவ்ளோ மாத்திருக்கு...

தர்மம் என்றொன்று உண்டு !

பிறர் அழுகையில் இன்பம் கொள்ளாதே மனிதா
பெரிதாக வீழ்ந்து போவாய் ;

பிறரை கெடுத்து பிழைக்காதே மனிதா
சரியான நேரத்தில் செல்லாது போவாய் ;

நீ செய்த செயல்கள் உன்னை பின்பற்றும் !

நீ கொண்ட உனது எண்ணங்கள் உனது அடையாளமாகும்.
நீ செய்த செயல்கள் உனது பெயராகும்.

மறவாதே மனிதா ! தர்மம் என்றொனறு நிச்சயமாக உண்டு.

செம்ம வரிகள் ஸ்ரீ ...😘😘😘😘😘 எனக்கு ரொம்ப பிடிச்சுருக்கு...... உண்மையான வார்த்தைகள் 💕💕💕💝💝💝💝💝💝💝
 
Last edited:

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வர்ணாவுக்கு யோசனை சொல்ல ஆள் இருப்பதில் விஷ்ணுவுக்கு கொஞ்சம் பொறாமை தான் போலும் 🤩 வள்ளி அவனை பெயர் சொல்லி அழைப்பது இவளுக்கு பிடிக்கவில்லை 😃
ராணி அம்மாவின் மீது கை நீட்டியது குறித்து இவள் வலியோடு கேட்கையில் அவன் மனதிலும் தான் எத்தனை வேதனை. அவளிடம் "ஏன் டி என்னை சாகடிக்கிறீங்க. என்னோட பிறப்பு நான் முடிவு பண்ணது இல்லை. அது தப்பாக போனதுக்கு நிதம் நிதம் சொல்லி சாகடிப்பீங்களா ! இதுக்கு மொத்தமா... " என சொல்கையில் அவனின் வலி நம்மையும் வேதனையில் ஆழ்த்திவிட்டது. பெற்றவர்கள் செய்த பாவத்திற்கு இவனல்லவா தண்டனை அனுபவிக்கிறான் பாவம் 😔
இவளும் " நீங்க என் விஷ்ணு அய்த்தானே இல்ல. ரொம்ப மாறீட்டிங்க " என்று சொல்லிவிட்டு அவனை கடந்து சென்றாலும், அழுது கொண்டே தான் செல்கிறாள், பாவம் 😔 அந்த வார்த்தைகள் அவனையும் தான் பாதித்தது ஆனால் அது வேறு வகையில்
" துடிப்புக்கும் சிலிர்ப்புக்கும் இடையே சுகமாக சிக்கித் தவித்தான்"
எவ்வளவு அழகாக அவன் உணர்வுகளை சொல்லியிருக்கீங்க 👌👌சிஸ் 😍
சிறு வயதிலேயே வர்ணா - விஷ்ணு உறவை பலமான அஸ்திவாரம் போட்டு அமைத்து விட்டார்கள் அப்பாவும் மகளும். அந்த வயதிலேயே ஹீரோவாக அவள் மனதில் மிக ஆழமாக பதிந்து போயிருக்கிறான் அவளது அய்த்தான். அவனுக்கும் அவளின் மேல் பிடித்தம் தான்.
'முதல் முதலாக, அவளது பிஞ்சு விரல்களால் தனது கரம் பற்றி நடந்த வர்ணா......' எனத் தொடங்கும் அந்த பத்தி முழுவதும் அவன் நினைவுகளில் அவள் நீக்கமற நிறைந்திருப்பதை மிக அழகாக சொல்லிவிட்டீர்கள் 👌😍
ஈஸ்வர் ஆறு மாதம் சென்னை செல்ல போகிறேன் என்றவுடன் இவள் முகமோ அழுது வடிகிறது, அவன் முகமோ மலர்ந்து பிரகாசிக்கிறது 🤩
கோவத்திலும் ஏதோ ஒரு வேகத்திலும் தன் நண்பன் மற்றும் நலன்விரும்பியாக இருக்கும் ஈஸ்வரிடம் இனி எதுவும் உன்னிடம் சொல்லாமல் தான் செய்வேன் என்று சொன்னாலும், விஷ்ணுவை குறித்து அவனிடம் இதுவரை இவள் பேசவில்லை இனிமேலும் அது தொடரும் என நினைக்கிறேன்.
'
விஷ்ணுவோ இமை விலகாது அவளது கண்களில் துளிர்த்து நின்ற கண்ணீரிடம் தனக்கான நியாயம் கேட்டுக்கொண்டிருந்தான் ' 👌
'
விஷ்ணுவின் புதிய பரிணாமத்தில் உள்ளுக்குள் திணறி வெளியே வெளிறிப் புரியாத புதிராய் தகித்து நின்றாள் ஹிரண்ய வர்ணா ' 👌
அருமையான வரிகள்.

விழியசைத்து நீ கேட்கும் கேள்விகளுக்கு எல்லாம்
பதில் சொல்ல காத்திருக்கின்றேனடி,
இதழ் அசைத்து அல்ல, இதழ் அணைத்து


அற்புதம் சிஸ் 😍

அரண்மனை ஒரு முறைக்கு மேல் பார்க்க தூண்டும் இடமென்றும் எத்தனை முறை பார்த்தாலும் வியக்க மற்றும் இரசிக்க கூடிய இடமென்றும் அவர்கள் அரண்மனையை சுற்றி பார்ப்பதை மிக சுருக்கமாக அழகாக சொல்லியிருக்கீங்க 👌
இணைப்பு தகவல் 🙏🌷🌷🌷


ரம்யா சிஸ் ❣️

//வர்ணாவுக்கு யோசனை சொல்ல ஆள் இருப்பதில் விஷ்ணுவுக்கு கொஞ்சம் பொறாமை தான் போலும் 🤩 //

பொறமைலா இல்லை.ஆனா, லைட்டா பொறாமை தான் .அப்படி ரம்யா sis 😍

//வள்ளி அவனை பெயர் சொல்லி அழைப்பது இவளுக்கு பிடிக்கவில்லை 😃//

பாவம் அவன் என்ன கடுப்பில் இருந்தானோ ,பெயர் சொல்லி கூப்பிட்டதும் கடுப்பாகிட்டான் 🤣🤣


//ராணி அம்மாவின் மீது கை நீட்டியது குறித்து இவள் வலியோடு கேட்கையில் அவன் மனதிலும் தான் எத்தனை வேதனை. //

எஸ் அவனும் கொஞ்சம் பாவம் தான் போல sis 😦😦

//அவளிடம் "ஏன் டி என்னை சாகடிக்கிறீங்க. என்னோட பிறப்பு நான் முடிவு பண்ணது இல்லை. அது தப்பாக போனதுக்கு நிதம் நிதம் சொல்லி சாகடிப்பீங்களா ! இதுக்கு மொத்தமா... " என சொல்கையில் அவனின் வலி நம்மையும் வேதனையில் ஆழ்த்திவிட்டது. //

அவ்வரிகளில் உங்களால் அவனது வலியை உணர முடிந்ததில் மிகுந்த மகிழ்ச்சி.🥰🥰

//பெற்றவர்கள் செய்த பாவத்திற்கு இவனல்லவா தண்டனை அனுபவிக்கிறான் பாவம் 😔//

கொஞ்ச நாள் கழிச்சு சந்தோசமா இருப்பான் ரம்யா sis 😍 அவனும் கொஞ்சம் kd தான்🙈


//இவளும் " நீங்க என் விஷ்ணு அய்த்தானே இல்ல. ரொம்ப மாறீட்டிங்க " என்று சொல்லிவிட்டு அவனை கடந்து சென்றாலும், அழுது கொண்டே தான் செல்கிறாள், பாவம் 😔 அந்த வார்த்தைகள் அவனையும் தான் பாதித்தது ஆனால் அது வேறு வகையில்//

ஆமா, ரெண்டு பேரும் இப்படி தான்.அவன் ஒன்னு பேச, இவ ஒன்னு பேச, கடைசியில் நமக்கு தான் சோகம்🙄


//" துடிப்புக்கும் சிலிர்ப்புக்கும் இடையே சுகமாக சிக்கித் தவித்தான்"
எவ்வளவு அழகாக அவன் உணர்வுகளை சொல்லியிருக்கீங்க 👌👌சிஸ் 😍//

கதையில் ,ஒரு அத்தியாயத்தில் ,ஒரு பத்தியில் எங்கோ பதிந்திருக்கும் வரியை எடுத்து ,அந்த வரியை நான் ரசித்து எழுதியது போல நீங்களும் குறிப்பிட்டு சொல்வது அத்தனை நிறைவு தருகிறது ரம்யா sis 😍 மிக்க நன்றி 🥰🥰


//சிறு வயதிலேயே வர்ணா - விஷ்ணு உறவை பலமான அஸ்திவாரம் போட்டு அமைத்து விட்டார்கள் அப்பாவும் மகளும்.//

ஆமா, அவங்க ரெண்டு பேர் தான் முதல் காரணம் ரம்யா sis 😯😯


//அந்த வயதிலேயே ஹீரோவாக அவள் மனதில் மிக ஆழமாக பதிந்து போயிருக்கிறான் அவளது அய்த்தான். அவனுக்கும் அவளின் மேல் பிடித்தம் தான். //

ஆமா ,நம்ம பாப்பானு யாரையாவது காட்டினால்,நாம் சற்று உரிமையும் பார்த்துக் கொள்வோம் அல்லவா ,அப்படியான பிடித்தம் மட்டும் தான்.


//'முதல் முதலாக, அவளது பிஞ்சு விரல்களால் தனது கரம் பற்றி நடந்த வர்ணா......' எனத் தொடங்கும் அந்த பத்தி முழுவதும் அவன் நினைவுகளில் அவள் நீக்கமற நிறைந்திருப்பதை மிக அழகாக சொல்லிவிட்டீர்கள் 👌😍//


அந்த நினைவுகள் உங்களது நெஞ்சோடு இடம் பெற்றதில் மகிழ்ச்சி சிஸ் ❤️


//ஈஸ்வர் ஆறு மாதம் சென்னை செல்ல போகிறேன் என்றவுடன் இவள் முகமோ அழுது வடிகிறது, அவன் முகமோ மலர்ந்து பிரகாசிக்கிறது 🤩//

ஹா ஹா..அவன் எந்த தொந்திரவும் இல்லாம இருக்கலாம் ல,அதனால் வந்த மகிழ்ச்சியா இருக்குமோ😍


//கோவத்திலும் ஏதோ ஒரு வேகத்திலும் தன் நண்பன் மற்றும் நலன்விரும்பியாக இருக்கும் ஈஸ்வரிடம் இனி எதுவும் உன்னிடம் சொல்லாமல் தான் செய்வேன் என்று சொன்னாலும், விஷ்ணுவை குறித்து அவனிடம் இதுவரை இவள் பேசவில்லை இனிமேலும் அது தொடரும் என நினைக்கிறேன். //


அதே அதே சிஸ்.u r on point sis😊

//' விஷ்ணுவோ இமை விலகாது அவளது கண்களில் துளிர்த்து நின்ற கண்ணீரிடம் தனக்கான நியாயம் கேட்டுக்கொண்டிருந்தான் ' 👌
' விஷ்ணுவின் புதிய பரிணாமத்தில் உள்ளுக்குள் திணறி வெளியே வெளிறிப் புரியாத புதிராய் தகித்து நின்றாள் ஹிரண்ய வர்ணா ' 👌
அருமையான வரிகள். //

Paaaaaah ..என்ன மாதிரியான ரசனை உங்களுக்கு.நிஜமா அந்த கண்களில் துளிர்த்து நின்ற கண்ணீரிடம் அந்த வரி, ஒரு காரணம் கொண்டு ,பிடிச்சு ரசிச்சு எழுதினேன்.அதை நீங்க குறிப்பிட்டு சொல்லும் போது என்ன மாதிரி உணருறேனே தெரியல,அந்த அளவு இனிமையாக இருக்கு sis 😍😍😘😘



//விழியசைத்து நீ கேட்கும் கேள்விகளுக்கு எல்லாம்
பதில் சொல்ல காத்திருக்கின்றேனடி,
இதழ் அசைத்து அல்ல, இதழ் அணைத்து


அற்புதம் சிஸ் 😍//

மிக்க நன்றி ரம்யா sis 😍❣️

//அரண்மனை ஒரு முறைக்கு மேல் பார்க்க தூண்டும் இடமென்றும் எத்தனை முறை பார்த்தாலும் வியக்க மற்றும் இரசிக்க கூடிய இடமென்றும் அவர்கள் அரண்மனையை சுற்றி பார்ப்பதை மிக சுருக்கமாக அழகாக சொல்லியிருக்கீங்க 👌
இணைப்பு தகவல் 🙏🌷🌷🌷//


ஒரு அத்தியாயம் படித்தால் அதனை எத்தனை திருத்தமாக கருத்திடுகிறீர்கள்.நிஜமா நீங்க அவளோ perfect.👏👏👏👏👏

அதை விட கதை எழுதியவர்களுக்கு நீங்கள் குறிப்பிட்டு சொல்லும் இடங்கள் அத்தனை உறுதியை தருகிறது.காட்சியோடு கடந்து போகாது ,நீங்கள் தரும் கருத்திற்கு மிக்க நன்றி ரம்யா சிஸ் 🥰🥰
 
Top