All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் , “ நான் உன்கையில் நீர்த்திவலை❤️ ” - கருத்துத் திரி

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Yeah. Maman magal nu theriyum. Epdi nu tan theriyele. 😁
It is ok. Will be waiting 🤗

Okay okay sis .

Athu naan innum Vishnu ponathuku appuram eshwar epdi frnd aanan.eppadi varna life la வந்தானு sollalaila sis ,antha scene oda varum.

மொத்தமா எல்லாத்தையும் கூட்டிட்டு வந்தா எல்லாரையும் காட்சியில் இணைக்கணும் அதான் , அவனோட காட்சி வரும் போது அந்த விளக்கம் வரும்.

மிக்க நன்றி sis 😍 innum konjam epila therinjidum 🥰🥰
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இஈஈஈஈஈஈ🙈🙈🙈🙈🙈

தயவு செஞ்சு வெட்கம் மட்டும் படாத ஆத்தா ! நெஞ்செல்லாம் பக்குன்னு இருக்கு.🤣🤣🤣🤣🤣

கூறு எதாச்சும் இருக்கா உனக்கு😬😬🤐🤐💃💃💃


இல்லையே ..என்ன பண்ணலாம் 🙄🙄😯😯😯🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வள்ளியோட கவல தான் எனக்கும் பெரிய கவலையா படுது ஸ்ரீ, பிரியாணி முக்கியம்
பிகிலு....... 😂😂😂

வர்ணா - விஷ்ணு 😍😍
வர்ணா - ஈஸ்வர் னு 😍😍
வர்ணாக்கு ஈஸ்வர் அண்ட் விஷ்ணுவோட ரிலேசன் அழகா சொல்லிருக்கீங்க.. எனக்கு ஈஸ்வர் வர்ணாக்கு காட்பாதர் பிஃகரா தான் தெரியுது. விஷ்ணு தான வர்ணாவோட ஹீரோ... 😍😍 Me fix karo ponga, let v c

அடுத்து ஈஸ்வர், விஷ்ணு, வர்ணா அண்ட் முக்கியமா ராணிம்மா வோட எமோஷனலா ஸ்டோரி போக போதுல,
சூப்பர் ஸ்ரீ , சூப்பரா எழுதிர்த்தீங்க,
எனக்கு இப்போ டக்குனு ஞாபகம் வருறது இந்த லைன் தான், "வர்ணா அவனை தண்டித்து தாண்டி செல்லாது, தள்ளி நிறுத்தி அவளும் வருத்தம் கொள்கிறாள்.. " .. இப்படி நிறையா இடத்தில ரசிக்க வைக்கிறீங்க ..... 😍😍😍😍

waiting SRI 😍


Krithi ma ❣️

//வள்ளியோட கவல தான் எனக்கும் பெரிய கவலையா படுது ஸ்ரீ, பிரியாணி முக்கியம்
பிகிலு....... 😂😂😂//

அதானே உண்மை.சோறு அதானே எல்லாம்.என்னை மாதிரியே அவளும் foodie pola krithi ma🥰🥰


//வர்ணா - விஷ்ணு 😍😍
வர்ணா - ஈஸ்வர் னு 😍😍
வர்ணாக்கு ஈஸ்வர் அண்ட் விஷ்ணுவோட ரிலேசன் அழகா சொல்லிருக்கீங்க.. //

மிக்க நன்றி krithi ma 😍😍

//எனக்கு ஈஸ்வர் வர்ணாக்கு காட்பாதர் பிஃகரா தான் தெரியுது. விஷ்ணு தான வர்ணாவோட ஹீரோ... 😍😍 Me fix karo ponga, let v c//

அப்படியா தெரிகிறது.😯😯😯 பார்ப்போம் என்ன நடக்குதுன்னு ☹️ இருந்தாலுமm காட்பாதர் அளவு 🙈🙈🤣🤣


//அடுத்து ஈஸ்வர், விஷ்ணு, வர்ணா அண்ட் முக்கியமா ராணிம்மா வோட எமோஷனலா ஸ்டோரி போக போதுல,//

ஆமா தான் krithi ma 😍 aana athai Vida அதிகமா விஷ்ணு காதல் காட்சிகள் தான் வரும்.ஏன்னா இது காதல் கதை🤣🤣🤣🤣 நானே sollippean🙈🙈


//சூப்பர் ஸ்ரீ , சூப்பரா எழுதிர்த்தீங்க,//

எனக்கு shy aaguthu krithi ma 🥰🥰

//எனக்கு இப்போ டக்குனு ஞாபகம் வருறது இந்த லைன் தான், "வர்ணா அவனை தண்டித்து தாண்டி செல்லாது, தள்ளி நிறுத்தி அவளும் வருத்தம் கொள்கிறாள்.. " .. இப்படி நிறையா இடத்தில ரசிக்க வைக்கிறீங்க ..... 😍😍😍😍//


உங்களுக்கு இவ்வரிகள் பிடித்ததில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.இத்தனை கவனித்து படிதததற்கு நன்றி 😍❣️

//waiting SRI 😍//

இன்னைக்கு அடுத்த அத்தியாயம் krithi மா🥰🥰
 

Ramyasridhar

Bronze Winner
வர்ணாவுக்கு யோசனை சொல்ல ஆள் இருப்பதில் விஷ்ணுவுக்கு கொஞ்சம் பொறாமை தான் போலும் 🤩 வள்ளி அவனை பெயர் சொல்லி அழைப்பது இவளுக்கு பிடிக்கவில்லை 😃
ராணி அம்மாவின் மீது கை நீட்டியது குறித்து இவள் வலியோடு கேட்கையில் அவன் மனதிலும் தான் எத்தனை வேதனை. அவளிடம் "ஏன் டி என்னை சாகடிக்கிறீங்க. என்னோட பிறப்பு நான் முடிவு பண்ணது இல்லை. அது தப்பாக போனதுக்கு நிதம் நிதம் சொல்லி சாகடிப்பீங்களா ! இதுக்கு மொத்தமா... " என சொல்கையில் அவனின் வலி நம்மையும் வேதனையில் ஆழ்த்திவிட்டது. பெற்றவர்கள் செய்த பாவத்திற்கு இவனல்லவா தண்டனை அனுபவிக்கிறான் பாவம் 😔
இவளும் " நீங்க என் விஷ்ணு அய்த்தானே இல்ல. ரொம்ப மாறீட்டிங்க " என்று சொல்லிவிட்டு அவனை கடந்து சென்றாலும், அழுது கொண்டே தான் செல்கிறாள், பாவம் 😔 அந்த வார்த்தைகள் அவனையும் தான் பாதித்தது ஆனால் அது வேறு வகையில்
" துடிப்புக்கும் சிலிர்ப்புக்கும் இடையே சுகமாக சிக்கித் தவித்தான்"
எவ்வளவு அழகாக அவன் உணர்வுகளை சொல்லியிருக்கீங்க 👌👌சிஸ் 😍
சிறு வயதிலேயே வர்ணா - விஷ்ணு உறவை பலமான அஸ்திவாரம் போட்டு அமைத்து விட்டார்கள் அப்பாவும் மகளும். அந்த வயதிலேயே ஹீரோவாக அவள் மனதில் மிக ஆழமாக பதிந்து போயிருக்கிறான் அவளது அய்த்தான். அவனுக்கும் அவளின் மேல் பிடித்தம் தான்.
'முதல் முதலாக, அவளது பிஞ்சு விரல்களால் தனது கரம் பற்றி நடந்த வர்ணா......' எனத் தொடங்கும் அந்த பத்தி முழுவதும் அவன் நினைவுகளில் அவள் நீக்கமற நிறைந்திருப்பதை மிக அழகாக சொல்லிவிட்டீர்கள் 👌😍
ஈஸ்வர் ஆறு மாதம் சென்னை செல்ல போகிறேன் என்றவுடன் இவள் முகமோ அழுது வடிகிறது, அவன் முகமோ மலர்ந்து பிரகாசிக்கிறது 🤩
கோவத்திலும் ஏதோ ஒரு வேகத்திலும் தன் நண்பன் மற்றும் நலன்விரும்பியாக இருக்கும் ஈஸ்வரிடம் இனி எதுவும் உன்னிடம் சொல்லாமல் தான் செய்வேன் என்று சொன்னாலும், விஷ்ணுவை குறித்து அவனிடம் இதுவரை இவள் பேசவில்லை இனிமேலும் அது தொடரும் என நினைக்கிறேன்.
'
விஷ்ணுவோ இமை விலகாது அவளது கண்களில் துளிர்த்து நின்ற கண்ணீரிடம் தனக்கான நியாயம் கேட்டுக்கொண்டிருந்தான் ' 👌
'
விஷ்ணுவின் புதிய பரிணாமத்தில் உள்ளுக்குள் திணறி வெளியே வெளிறிப் புரியாத புதிராய் தகித்து நின்றாள் ஹிரண்ய வர்ணா ' 👌
அருமையான வரிகள்.

விழியசைத்து நீ கேட்கும் கேள்விகளுக்கு எல்லாம்
பதில் சொல்ல காத்திருக்கின்றேனடி,
இதழ் அசைத்து அல்ல, இதழ் அணைத்து


அற்புதம் சிஸ் 😍

அரண்மனை ஒரு முறைக்கு மேல் பார்க்க தூண்டும் இடமென்றும் எத்தனை முறை பார்த்தாலும் வியக்க மற்றும் இரசிக்க கூடிய இடமென்றும் அவர்கள் அரண்மனையை சுற்றி பார்ப்பதை மிக சுருக்கமாக அழகாக சொல்லியிருக்கீங்க 👌
இணைப்பு தகவல் 🙏🌷🌷🌷
 

Srisamyuktha

Bronze Winner
Hii sri ma....
Super epi.... intha story yoda comedy artist valli tha.. 😂😂😂
Varnaku epavum vishnu mela motharathe velaiya pochu pola sri ma😅😅😅....
Enna solrathune theriyala intha varnavum kova padara vishnuvum kova padaran....
Vishnuku avanoda pirapu pathi thappa pesuna kandipa kovam varum....varnaku avaloda ranima va vishnu adika ponathula kovam varuthu....
Sri ma intha valli ya parunga avanga kovama pesaranga iva hai vishnu solli avan kita vangi kattikira😂😂😂😂
Varna solluvala nenga ennoda vishnu aththan illa nu athu touching ah irunthuchu...
Vishnu varna school days super....epavum varna vishnu kudave irunthuruka❣️❣️❣️❣️
Epdiyo eshwar kuda palas vanthutanga
Eshwar thikki thenari chennai poratha sollitan but varnaku tha thanga mudiyala...ava azhugarathu enakum feel achu ma😢😢😢
Apo kuda intha vallli ah parunga sri ma briyani vangi thara aalu illayama ivaloda mudiyala ma, 🤣🤣🤣🤣
Apram epapavum pola extra information super.... na nenga joint panna link pathama super ah iruku... pona story la swis ah kattininga.... Thank you sri ma❣️❣️❣️❣️❣️❣️💞💞💞💞💞💞💕💕💕
 

Priyasaravanan

Bronze Winner
Hi sri sis
Eswarukku vishnu mela appadi enna kovam rani amma mela irukkum pasathaalaiyaa
Valli varna natpu super
Eswar varnaava virumporaano
Varna Vishnuva virumpurathu avalukke puriyalaiyaa
Rajan seiya kodaathaa thurokatha pannittu ellairaiyum kastapaduthittu poittaar,porappo vishnu varna kalyaanatha vera pannittu
Ithu eswar raniyammavukku therinjaa enna nadakkapoguthu
Devaki appa paasam aacharyam thaan ivvalavu seitha appa mela avarukku irrukkum paasam ,magaloda kalyaanathil vanthu mudinthirukku
Next ud sikkiramaa kodunga sis
 
Top