All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் , “ நான் உன்கையில் நீர்த்திவலை❤️ ” - கருத்துத் திரி

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
லேட் அஹ்ஹ் வந்து யாருக்கு டி ஷோ காட்டிட்டு இருக்க பக்கி பயலே 🤦🤦🤦🤦🤦🤦
ஷோ..காட்டுறேனாஆஆ...இரு இரு கார்த்திக கூப்டுறேன்😤😤😤
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Vanthathu late
.ithula Enna ஆட்டம் உனக்கு.எங்க உன்னோட கதை ? கதைக்கு பேர் சோறுனு ஏதாவது வச்சியா
கூறு எதாச்சும் இருக்கா உனக்கு😬😬🤐🤐💃💃💃
 

Kirthika Balan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வள்ளியோட கவல தான் எனக்கும் பெரிய கவலையா படுது ஸ்ரீ, பிரியாணி முக்கியம்
பிகிலு....... 😂😂😂

வர்ணா - விஷ்ணு 😍 😍
வர்ணா - ஈஸ்வர் னு 😍 😍
வர்ணாக்கு ஈஸ்வர் அண்ட் விஷ்ணுவோட ரிலேசன் அழகா சொல்லிருக்கீங்க.. எனக்கு ஈஸ்வர் வர்ணாக்கு காட்பாதர் பிஃகரா தான் தெரியுது. விஷ்ணு தான வர்ணாவோட ஹீரோ... 😍 😍 Me fix karo ponga, let v c

அடுத்து ஈஸ்வர், விஷ்ணு, வர்ணா அண்ட் முக்கியமா ராணிம்மா வோட எமோஷனலா ஸ்டோரி போக போதுல,
சூப்பர் ஸ்ரீ , சூப்பரா எழுதிர்த்தீங்க,
எனக்கு இப்போ டக்குனு ஞாபகம் வருறது இந்த லைன் தான், "வர்ணா அவனை தண்டித்து தாண்டி செல்லாது, தள்ளி நிறுத்தி அவளும் வருத்தம் கொள்கிறாள்.. " .. இப்படி நிறையா இடத்தில ரசிக்க வைக்கிறீங்க ..... 😍 😍😍 😍

waiting SRI 😍
 
Top