All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் , “ நான் உன்கையில் நீர்த்திவலை❤️ ” - கருத்துத் திரி

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Thank u..

Ethu appo ivlo naal naan pottathu tamil illaiyaaaahH.🙄🙄🙄🙄🙄
Enna meeeeeeee shaalu ma மாதிரி கேட்கிறீங்க.

அது அப்படியில்லை meeee, எத்தனை தடவை தமிழில் கருத்துப் பார்த்தாலும் இந்த வரிகள் வந்திடுது ☹️☹️☹️
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சூப்பர் பதிவு. ராணி பாவம்தான் இந்த ராஜன்,ராஜனை பெற்றோர்கள் என்ன ஜென்மங்களே!!!???

ஆமா வசந்தி மா, ராணி அம்மா போல சில பெண்கள் ,ராஜனின் அன்னை போல சில பெண்கள் 🤷🤷🤷

மிக்க நன்றி வசந்தி மா😍❣️
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
@marry மம்மி க்கு ஒரு த்ரட் ரிசர்வ் பண்ணி வை ஸ்ரீ.....😂😂😂😂😂

பண்ணிட்டா போச்சு ஷாலு மா , meeeeee oodivaanga .எப்போ good news சொல்லுவீங்க 😯😯😯


தப்பு நாங்க பண்ணதாவே இருக்கட்டும்........
எப்போ ஸ்டோரி ஸ்டார்ட் பண்ண பொறிங்க..... வெயிட்டிங்.....😁😁😁😁😁


Vaanga meeeee.. ungaluku thread pottu ,appadiye angaiye எங்களுக்கு idam pottu wait panroam.
Eppo வரீங்க
🤣🤣🤣🤣
 

Dharshan

Bronze Winner
ஸ்ரீ தொடக்கமே சூப்பர் 😘😘😘😘

அழகிய காலங்கள் ஒற்றை நொடியில் கரைந்து போகுமா ?
இல்லை கடந்துதான் போகுமா...?

போனதே....! ராணி அம்மாள் வாழ்வில் அனைத்தும் கடந்தும் கரைந்தும் போனதே......


என்னமா யோசிச்சு எழுதிருக்க....... ரொம்ப பிடிச்சிருக்கு ஸ்ரீ😍😍😘😘😘

ராணியம்மாள் கஜா ரெண்டு பேரும் சின்ன வயதில் இருந்து ப்ரெண்ட்ஸ் அஹ்ஹ் சூப்பர் சூப்பர் ஸ்ரீ......... கஜாவை அப்போ இருந்தே அரண பாதுகாத்து வந்துருக்கான்க செம்ம......

ராணியம்மாள் ஓட குரலுக்கு அதிகாரி குரல் nu சொன்னது செம்ம .....🤩🤩🤩🤩🤩

ஸ்கூல் ல ரெண்டு பேரும் பாடின பாட்டு அப்டியே பள்ளி பருவத்தை அப்டியே கண்ணு முன்னாடி கொண்டு வந்துருச்சு ஸ்ரீ😘😘😘😘😘🥰🥰🥰❣❣❣❣❣

ராஜன கஜா ஓட அண்ணா அப்டின்கிற ஒரே காரணத்துக்காக கல்யாணம் பண்ணினது கிரேட் இராணி மா.....

ராஜன்க்கு எப்டி ரானிமாக்கு துரோகம் பண்ண மனசு வந்துச்சு....... ராஜன் பண்ண தப்பா ஒருத்தரு கூட தட்டி கேட்காம விட்டது என்ன கொடுமை.........


ராஜன் ஓட அப்பா அம்மா க்கு கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சி இல்லாமல் ராணி மெஸ் பிடுங்கிக் கொண்டது அநியாயம்....... எவ்ளோ கஷ்ட பட்டு அவங்க அந்த ஹோட்டல் லா devalop பண்ணிருப்பாங்க......😭😭😭😭😭😭
பட் ராணி மா வாழ்க்கைய வே பிச்சையா போட்டாச்சு... இது எல்லாம் என்ன அப்டின்னு விட்டுட்டு போறது...... அல்டிமேட்.......

கஜா அவங்களோட போகாதது தான் இவங்களோட பிரிவுக்கு காரணம் ஆயிருச்சு....😥😥😥😥

வாழ்ந்து காட்டுவெனு போய் அவங்க உறவுகலும் ஏத்துக்களை நாளும் தனியா வாழ்ந்து ஜெயிச்சு காட்டிருக்காங்க...... அந்த காலகட்டதிலேய.......😘😘😘😍😍😍

கஜா விஷ்ணு ஓட உருவத்தில் ராணி, ராணியம்மா ஹிரண்ய ஓட உருவத்தில் கஜாவையும் பாத்து அவங்க வாழ்க்கைய ஒட்டிருக்காங்க.....😥😥

சிக்கி, சிதைந்து, சிலிர்க்கும் பார்வைகள் ஓர் வரம் என்றால்
தவிர்த்து, தள்ளி நிறுத்தி, தகிக்கத் செய்யும் பார்வைகள் பெருவரம்..

வரத்தின் துவக்கம் தவம்
பெருவரத்தின் துவக்கம் உயிர்ப்பு நிறைந்த உறவு...

செம்ம வரிகள் ஸ்ரீ
👌👌👌👌💓💓💓💞💞💞

எப்பவும் போல இணைப்பு தகவல் சூப்பர் ஸ்ரீ....❣❣❣❣
Ammaam periya comment 🙃 🙃🙃🙃
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஸ்ரீ தொடக்கமே சூப்பர் 😘😘😘😘

அழகிய காலங்கள் ஒற்றை நொடியில் கரைந்து போகுமா ?
இல்லை கடந்துதான் போகுமா...?

போனதே....! ராணி அம்மாள் வாழ்வில் அனைத்தும் கடந்தும் கரைந்தும் போனதே......


என்னமா யோசிச்சு எழுதிருக்க....... ரொம்ப பிடிச்சிருக்கு ஸ்ரீ😍😍😘😘😘

ராணியம்மாள் கஜா ரெண்டு பேரும் சின்ன வயதில் இருந்து ப்ரெண்ட்ஸ் அஹ்ஹ் சூப்பர் சூப்பர் ஸ்ரீ......... கஜாவை அப்போ இருந்தே அரண பாதுகாத்து வந்துருக்கான்க செம்ம......

ராணியம்மாள் ஓட குரலுக்கு அதிகாரி குரல் nu சொன்னது செம்ம .....🤩🤩🤩🤩🤩

ஸ்கூல் ல ரெண்டு பேரும் பாடின பாட்டு அப்டியே பள்ளி பருவத்தை அப்டியே கண்ணு முன்னாடி கொண்டு வந்துருச்சு ஸ்ரீ😘😘😘😘😘🥰🥰🥰❣❣❣❣❣

ராஜன கஜா ஓட அண்ணா அப்டின்கிற ஒரே காரணத்துக்காக கல்யாணம் பண்ணினது கிரேட் இராணி மா.....

ராஜன்க்கு எப்டி ரானிமாக்கு துரோகம் பண்ண மனசு வந்துச்சு....... ராஜன் பண்ண தப்பா ஒருத்தரு கூட தட்டி கேட்காம விட்டது என்ன கொடுமை.........


ராஜன் ஓட அப்பா அம்மா க்கு கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சி இல்லாமல் ராணி மெஸ் பிடுங்கிக் கொண்டது அநியாயம்....... எவ்ளோ கஷ்ட பட்டு அவங்க அந்த ஹோட்டல் லா devalop பண்ணிருப்பாங்க......😭😭😭😭😭😭
பட் ராணி மா வாழ்க்கைய வே பிச்சையா போட்டாச்சு... இது எல்லாம் என்ன அப்டின்னு விட்டுட்டு போறது...... அல்டிமேட்.......

கஜா அவங்களோட போகாதது தான் இவங்களோட பிரிவுக்கு காரணம் ஆயிருச்சு....😥😥😥😥

வாழ்ந்து காட்டுவெனு போய் அவங்க உறவுகலும் ஏத்துக்களை நாளும் தனியா வாழ்ந்து ஜெயிச்சு காட்டிருக்காங்க...... அந்த காலகட்டதிலேய.......😘😘😘😍😍😍

கஜா விஷ்ணு ஓட உருவத்தில் ராணி, ராணியம்மா ஹிரண்ய ஓட உருவத்தில் கஜாவையும் பாத்து அவங்க வாழ்க்கைய ஒட்டிருக்காங்க.....😥😥

சிக்கி, சிதைந்து, சிலிர்க்கும் பார்வைகள் ஓர் வரம் என்றால்
தவிர்த்து, தள்ளி நிறுத்தி, தகிக்கத் செய்யும் பார்வைகள் பெருவரம்..

வரத்தின் துவக்கம் தவம்
பெருவரத்தின் துவக்கம் உயிர்ப்பு நிறைந்த உறவு...

செம்ம வரிகள் ஸ்ரீ
👌👌👌👌💓💓💓💞💞💞

எப்பவும் போல இணைப்பு தகவல் சூப்பர் ஸ்ரீ....❣❣❣❣


ஷாலு மா ❣️

என்ன டா கருத்துத் திரி இவளோ மிரட்டலா இருக்கு 😍😍
😍

//ஸ்ரீ தொடக்கமே சூப்பர் 😘😘😘😘

அழகிய காலங்கள் ஒற்றை நொடியில் கரைந்து போகுமா ?
இல்லை கடந்துதான் போகுமா...?

போனதே....! ராணி அம்மாள் வாழ்வில் அனைத்தும் கடந்தும் கரைந்தும் போனதே......


என்னமா யோசிச்சு எழுதிருக்க....... ரொம்ப பிடிச்சிருக்கு ஸ்ரீ😍😍😘😘😘//


ஷாலு ,இதை நான் சொல்லியே தீருவேன்.தமிழில் கருத்துப் படிக்க அவளோ இன்பமா இருக்கு.அதுவும் பிடித்த வரிகள் எடுத்து எழுதி ,அதை போல்ட் செஞ்சு அவளோ திருத்தமா இருக்கு டா🥰🥰🥰

//ராணியம்மாள் கஜா ரெண்டு பேரும் சின்ன வயதில் இருந்து ப்ரெண்ட்ஸ் அஹ்ஹ் சூப்பர் சூப்பர் ஸ்ரீ......... கஜாவை அப்போ இருந்தே அரண பாதுகாத்து வந்துருக்கான்க செம்ம......//

எஸ் அவங்க ரெண்டு பேரும் பெஸ்ட் பிரெண்ட்ஸ். அதோட கஜாவின் அரண் ராணி 🧡



//ராணியம்மாள் ஓட குரலுக்கு அதிகாரி குரல் nu சொன்னது செம்ம .....🤩🤩🤩🤩🤩//

😍😍 சிலருக்கு அப்படி இருக்கும் டா.அப்படி இருக்கவங்கள புரிஞ்சு வைத்திருப்பவர்கள் வெகு rare ☹️☹️


//ஸ்கூல் ல ரெண்டு பேரும் பாடின பாட்டு அப்டியே பள்ளி பருவத்தை அப்டியே கண்ணு முன்னாடி கொண்டு வந்துருச்சு ஸ்ரீ😘😘😘😘😘🥰🥰🥰❣❣❣❣❣//

இஸ் இட் ஷாலு மா 🥰🥰 மகிழ்ச்சி 😘😘😘


//ராஜன கஜா ஓட அண்ணா அப்டின்கிற ஒரே காரணத்துக்காக கல்யாணம் பண்ணினது கிரேட் இராணி மா.....//


ஆமா டா ,அந்த காரணத்தை முன்னிறுத்தி கல்யாணம் பண்ணிக்கிட் டாங்க.

//ராஜன்க்கு எப்டி ரானிமாக்கு துரோகம் பண்ண மனசு வந்துச்சு....... ராஜன் பண்ண தப்பா ஒருத்தரு கூட தட்டி கேட்காம விட்டது என்ன கொடுமை.........//

இப்படியும் சில மனிதர்கள் இருக்காங்க ஷாலு.தவறு என தெரிந்தாலும் அவங்க சார்ந்த பக்கத்தை தான் நியாய படுத்துவாங்க 😭

//ராஜன் ஓட அப்பா அம்மா க்கு கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சி இல்லாமல் ராணி மெஸ் பிடுங்கிக் கொண்டது அநியாயம்....... எவ்ளோ கஷ்ட பட்டு அவங்க அந்த ஹோட்டல் லா devalop பண்ணிருப்பாங்க......😭😭😭😭😭😭//


உண்மையாக உழைப்பவர்கள் எத்தனை முறை வீழ்ந்தாலும் எழுவார்கள் டா 🥰🥰🥰🥰


//பட் ராணி மா வாழ்க்கைய வே பிச்சையா போட்டாச்சு... இது எல்லாம் என்ன அப்டின்னு விட்டுட்டு போறது...... அல்டிமேட்.......//


எஸ் ஷாலு ,அவங்க என்னைக்கும் ராணி தான் 😍😍😍


//கஜா அவங்களோட போகாதது தான் இவங்களோட பிரிவுக்கு காரணம் ஆயிருச்சு....😥😥😥😥//

ஆமா டா, நிமிஷத்துல நம்ம எடுக்கிற முடிவு ,நிறைய திருப்பததை தரும்.அதன் பின்னாது யாராவது சந்தித்து பேசி இருக்கலாம் ,இருந்தும் கஜா வீட்டோடு அடைந்து கொள்ள, ராணி அந்த வீட்டிற்கு செல்ல முடியாத நிலையில் இருந்தாங்க.


//வாழ்ந்து காட்டுவெனு போய் அவங்க உறவுகலும் ஏத்துக்களை நாளும் தனியா வாழ்ந்து ஜெயிச்சு காட்டிருக்காங்க...... அந்த காலகட்டதிலேய.......😘😘😘😍😍😍//


ஆமா டா ,எல்லாரும் நம்ம கூட எல்லா நேரமும் இருப்பாங்கணு சொல்ல முடியாது.நமக்கு தேவையான சூழலில் நம்ம முடங கி போயிட்டா , அதன்பின் வரும் நம்ம தோல்விக்கு நம்ம மட்டும் தான் காரணம்.


//கஜா விஷ்ணு ஓட உருவத்தில் ராணி, ராணியம்மா ஹிரண்ய ஓட உருவத்தில் கஜாவையும் பாத்து அவங்க வாழ்க்கைய ஒட்டிருக்காங்க.....😥😥//

🧡❤️அன்பின் தேடல், அன்பின் இணைப்பு மற்றொரு உருவத்தில் ❤️


//சிக்கி, சிதைந்து, சிலிர்க்கும் பார்வைகள் ஓர் வரம் என்றால்
தவிர்த்து, தள்ளி நிறுத்தி, தகிக்கத் செய்யும் பார்வைகள் பெருவரம்..

வரத்தின் துவக்கம் தவம்
பெருவரத்தின் துவக்கம் உயிர்ப்பு நிறைந்த உறவு...

செம்ம வரிகள் ஸ்ரீ
👌👌👌👌💓💓💓💞💞💞//

இவ்வரிகள் உன்னை கவர்ந்ததில் மிகுந்த மகிழ்ச்சி ஷாலு.



//எப்பவும் போல இணைப்பு தகவல் சூப்பர் ஸ்ரீ....❣❣❣❣//

மிக்க நன்றி ஷாலு மா 😍❣️

எத்தனை நிறைவான கருத்து.கதையின் உணர்வோடு பயணித்து இப்படியொரு கருத்து, அதிலும் மேற்கோள் காட்டி எழுதியது அத்தனை நிறைவு தருகிறது ஷாலு.thank you sooooo much da🥰🥰
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Top