All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் , “ நான் உன்கையில் நீர்த்திவலை❤️ ” - கருத்துத் திரி

marry

Bronze Winner
Meeeeeeeee

//வலி கொண்டு அவன்
நேர்மையாக அவர்
இடையில் பெண்ணவள்
எவ்வளவு அழகாக உள்ள நிலையை வெளிக்கொணர்ந்த வரிகள்...//

😍😍அவ்வ்வ்வ்.இவ்வரிகள் உங்களால் உணர்வுகளை உள் வாங்க முடிந்ததில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி🥰🥰


//கதையின் துவக்கமே இவ்வளவு அழுத்தமா என்று எழும் கேள்வி.//


அத்தனை அழுத்தம் என்று கூறி விட முடியாது meeeee..சொன்னா அடிக்க வராதீங்க.லாக் டவுன் டைம் என்பதால் தான் இலகுவான கதைக்களம் தேர்வு செய்கிறேன்.அதோடு இக்கதையிலும் மிகுந்த அழுத்தம் தராது மேலோட்டமாகவே தந்துள்ளேன் 😦

//அழகான கிராமத்து மனிர்களைக் கொண்டு வந்தது அழகு...//

இது வொர்க் அவுட் ஆகிற்சுனா நான் ரொம்ப ஹேப்பி meeeeeeee ❤

//ராணியம்மா....எவ்வளவு புடமிட்டாலும் தான் பொன் தான் என்று நிற்பது கைத்தட்ட தோன்றுகிறது...//

சொன்னேன்ல ..அவங்க கெத்து தான்.என்ன ஒன்னு அவங்க ஹஸ்பண்ட் ரோல் சரியில்லை ,இல்லைனா இதிலும் உங்களை அம்மாவா போற்றுப்போம் 🤣🤣🤣🤣


//அவருடைய கணவன். அந்த ஆளுடைய பெற்றோர் சீசீ மனித மிருகங்கள்... ஹோட்டலை பிடுங்கிக்கொண்டது அராஜகம்....//


துரோகத்தால் வீழ்த்த நினைப்பவர்கள் என்றும் வீழ்ந்து தான் போவார்கள்🤷

//கஜா ராணி தோழமை அழகோ அழகு..//

உங்களுக்கு அவர்களின் உறவு பிடித்ததில் மகிழ்ச்சி meeeeeeee 🥳

//கஜா ராணி அழைத்தப்போதே போயிருக்கலாமே ஏன் போகவில்லை.
கடைசியாக தன்னுடைய தோழியை பார்க்காலேயே போய்விட்டாரே பாவம்...//

சில நேரங்களில் இப்படியான ஆசைகள் நிறைவேறாது போவதை தவிர்க்க முடியாது meeeee.அதைக் கொண்டே சில நகர்வுகள் உண்டு கதையில் 😯

//விஷ்ணுவின் மனக்குமுறல் புரிகிறது ஆனால் பெரியவரை கைநீட்டி இருக்கக்கூடாது... அவனும் வருந்தத்தான் செய்கிறான்.//

ஆமா ,என்ன நியாயம் சொன்னாலும் அவன் செய்தது தவறு தான்.அவனது வருத்தம் என்று மன்னிப்பாக கேட்க படுமோ அன்றே அனைத்தும் சரியாகும்.


//வர்ணாவுக்கு விஷ்ணுவை எப்படி தெரிந்தது.//

இது அடுத்து வரும் meeeee🙄🙄🙄

//ராணிக்காக தான் ஹோட்டலா. ஆனால் ஏன்...அவரிடம் இருந்து பறித்ததை அவருக்கு கொடுக்கவா..//

அப்படியும் சொல்லலாம்.காணலாம் விரைவில்.

//இணைக்கும் பாலமாக இருந்திருக்க வேண்டியவர் இப்போது இல்லை. இடையில் நிற்பவள் இணைப்பாளா????//


நல்லா இருக்கே .அருமை meee.இதற்கான விடையை விரைவில் காணலாம்.

மனதிற்கினிய கருத்து.அத்தனை நிறைவாய் உள்ளது.உணர்வுகள் உங்களோடு சேர்ந்ததில் மகிழ்ச்சி.அதிலும் தமிழில் காண்கையில் இரட்டிப்பு மகிழ்ச்சி .நன்றி meeeeeeee 😍
Thank u..

Ethu appo ivlo naal naan pottathu tamil illaiyaaaahH.🙄🙄🙄🙄🙄
 

vasaninadarajan

Bronze Winner
சூப்பர் பதிவு. ராணி பாவம்தான் இந்த ராஜன்,ராஜனை பெற்றோர்கள் என்ன ஜென்மங்களே!!!???
 

Shalini M

Bronze Winner
Ella thappum neenha thaan senjeenga.
Athanala thaan naan ippadi poda vendiyathu aagiduchi..

Thank u😘😘😘😘

தப்பு நாங்க பண்ணதாவே இருக்கட்டும்........
எப்போ ஸ்டோரி ஸ்டார்ட் பண்ண பொறிங்க..... வெயிட்டிங்.....😁😁😁😁😁
 

Shalini M

Bronze Winner
ஸ்ரீ தொடக்கமே சூப்பர் 😘😘😘😘

அழகிய காலங்கள் ஒற்றை நொடியில் கரைந்து போகுமா ?
இல்லை கடந்துதான் போகுமா...?

போனதே....! ராணி அம்மாள் வாழ்வில் அனைத்தும் கடந்தும் கரைந்தும் போனதே......


என்னமா யோசிச்சு எழுதிருக்க....... ரொம்ப பிடிச்சிருக்கு ஸ்ரீ😍😍😘😘😘

ராணியம்மாள் கஜா ரெண்டு பேரும் சின்ன வயதில் இருந்து ப்ரெண்ட்ஸ் அஹ்ஹ் சூப்பர் சூப்பர் ஸ்ரீ......... கஜாவை அப்போ இருந்தே அரண பாதுகாத்து வந்துருக்கான்க செம்ம......

ராணியம்மாள் ஓட குரலுக்கு அதிகாரி குரல் nu சொன்னது செம்ம .....🤩🤩🤩🤩🤩

ஸ்கூல் ல ரெண்டு பேரும் பாடின பாட்டு அப்டியே பள்ளி பருவத்தை அப்டியே கண்ணு முன்னாடி கொண்டு வந்துருச்சு ஸ்ரீ😘😘😘😘😘🥰🥰🥰❣️❣️❣️❣️❣️

ராஜன கஜா ஓட அண்ணா அப்டின்கிற ஒரே காரணத்துக்காக கல்யாணம் பண்ணினது கிரேட் இராணி மா.....

ராஜன்க்கு எப்டி ரானிமாக்கு துரோகம் பண்ண மனசு வந்துச்சு....... ராஜன் பண்ண தப்பா ஒருத்தரு கூட தட்டி கேட்காம விட்டது என்ன கொடுமை.........


ராஜன் ஓட அப்பா அம்மா க்கு கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சி இல்லாமல் ராணி மெஸ் பிடுங்கிக் கொண்டது அநியாயம்....... எவ்ளோ கஷ்ட பட்டு அவங்க அந்த ஹோட்டல் லா devalop பண்ணிருப்பாங்க......😭😭😭😭😭😭
பட் ராணி மா வாழ்க்கைய வே பிச்சையா போட்டாச்சு... இது எல்லாம் என்ன அப்டின்னு விட்டுட்டு போறது...... அல்டிமேட்.......

கஜா அவங்களோட போகாதது தான் இவங்களோட பிரிவுக்கு காரணம் ஆயிருச்சு....😥😥😥😥

வாழ்ந்து காட்டுவெனு போய் அவங்க உறவுகலும் ஏத்துக்களை நாளும் தனியா வாழ்ந்து ஜெயிச்சு காட்டிருக்காங்க...... அந்த காலகட்டதிலேய.......😘😘😘😍😍😍

கஜா விஷ்ணு ஓட உருவத்தில் ராணி, ராணியம்மா ஹிரண்ய ஓட உருவத்தில் கஜாவையும் பாத்து அவங்க வாழ்க்கைய ஒட்டிருக்காங்க.....😥😥

சிக்கி, சிதைந்து, சிலிர்க்கும் பார்வைகள் ஓர் வரம் என்றால்
தவிர்த்து, தள்ளி நிறுத்தி, தகிக்கத் செய்யும் பார்வைகள் பெருவரம்..

வரத்தின் துவக்கம் தவம்
பெருவரத்தின் துவக்கம் உயிர்ப்பு நிறைந்த உறவு...

செம்ம வரிகள் ஸ்ரீ
👌👌👌👌💓💓💓💞💞💞

எப்பவும் போல இணைப்பு தகவல் சூப்பர் ஸ்ரீ....❣️❣️❣️❣️
 
Top