All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் , “ நான் உன்கையில் நீர்த்திவலை❤️ ” - கருத்துத் திரி

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
4 epi yum padichitten...😄😄😄😄😄
Enna panni vachirukku. Romba emotional epi padichittu sogama react pannalam nu vanthaa antha comment paarthittu ha ha potten.
Apm achoo ithu soga epi nu nyapagam vanthu reaction change pannen...

Ayyo ayyo enn ippadi comment display aaguthu😜😜😜😜😜
Super super meeeee.

அவ்வளவு எமோஷனலாவா இருக்கு.இனி கதையில் இத்தனை அழுத்தம் வராது meeeeeee...

🤣🤣🤣🤣 நம்ம புள்ளைங்க மஹிமை அப்படி 🤣🤣🤣🤣
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi sis, arumaiyana pathivu, rani ammal really great antha kalathile thani manithiyai poradiyathu superb.Vishnu avargalidam mannipu ketu irrukka vendum. Eagerly waiting for next ud.

//Hi sis, //

ஹாய் ரமணி sis❣️


//arumaiyana pathivu,//

மிக்க நன்றி 😍

// rani ammal really great antha kalathile thani manithiyai poradiyathu superb.//

ஆமா மா..! கட்டுப்பாடுகள் விதித்தாலும் நியாயமான கோபம் எந்த காலம் என்றாலும வெளிப்படும் போல.

//Vishnu avargalidam mannipu ketu irrukka vendum. //

கண்டிப்பா ,கொஞ்சம் காலமெடுக்கும்.ஆனா கேட்டிடுவான் 🥰

//Eagerly waiting for next ud.//

விரைவில் பதிகிறேன் sis 😊 மிக்க நன்றி 😍❣️
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வலி கொண்டு அவன்
நேர்மையாக அவர்
இடையில் பெண்ணவள்
எவ்வளவு அழகாக உள்ள நிலையை வெளிக்கொணர்ந்த வரிகள்...
கதையின் துவக்கமே இவ்வளவு அழுத்தமா என்று எழும் கேள்வி.

அழகான கிராமத்து மனிர்களைக் கொண்டு வந்தது அழகு...

ராணியம்மா....எவ்வளவு புடமிட்டாலும் தான் பொன் தான் என்று நிற்பது கைத்தட்ட தோன்றுகிறது...அவருடைய கணவன். அந்த ஆளுடைய பெற்றோர் சீசீ மனித மிருகங்கள்... ஹோட்டலை பிடுங்கிக்கொண்டது அராஜகம்....

கஜா ராணி தோழமை அழகோ அழகு..
கஜா ராணி அழைத்தப்போதே போயிருக்கலாமே ஏன் போகவில்லை.
கடைசியாக தன்னுடைய தோழியை பார்க்காலேயே போய்விட்டாரே பாவம்...

விஷ்ணுவின் மனக்குமுறல் புரிகிறது ஆனால் பெரியவரை கைநீட்டி இருக்கக்கூடாது... அவனும் வருந்தத்தான் செய்கிறான்.

வர்ணாவுக்கு விஷ்ணுவை எப்படி தெரிந்தது.

ராணிக்காக தான் ஹோட்டலா. ஆனால் ஏன்...அவரிடம் இருந்து பறித்ததை அவருக்கு கொடுக்கவா..

இணைக்கும் பாலமாக இருந்திருக்க வேண்டியவர் இப்போது இல்லை. இடையில் நிற்பவள் இணைப்பாளா????

Meeeeeeeee ❣️

//வலி கொண்டு அவன்
நேர்மையாக அவர்
இடையில் பெண்ணவள்
எவ்வளவு அழகாக உள்ள நிலையை வெளிக்கொணர்ந்த வரிகள்...//

😍😍 அவ்வ்வ்வ்.இவ்வரிகள் உங்களால் உணர்வுகளை உள் வாங்க முடிந்ததில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி 🥰🥰


//கதையின் துவக்கமே இவ்வளவு அழுத்தமா என்று எழும் கேள்வி.//


அத்தனை அழுத்தம் என்று கூறி விட முடியாது meeeee..சொன்னா அடிக்க வராதீங்க.லாக் டவுன் டைம் என்பதால் தான் இலகுவான கதைக்களம் தேர்வு செய்கிறேன்.அதோடு இக்கதையிலும் மிகுந்த அழுத்தம் தராது மேலோட்டமாகவே தந்துள்ளேன் 😦

//அழகான கிராமத்து மனிர்களைக் கொண்டு வந்தது அழகு...//

இது வொர்க் அவுட் ஆகிற்சுனா நான் ரொம்ப ஹேப்பி meeeeeeee ❤️

//ராணியம்மா....எவ்வளவு புடமிட்டாலும் தான் பொன் தான் என்று நிற்பது கைத்தட்ட தோன்றுகிறது...//

சொன்னேன்ல ..அவங்க கெத்து தான்.என்ன ஒன்னு அவங்க ஹஸ்பண்ட் ரோல் சரியில்லை ,இல்லைனா இதிலும் உங்களை அம்மாவா போற்றுப்போம் 🤣🤣🤣🤣


//அவருடைய கணவன். அந்த ஆளுடைய பெற்றோர் சீசீ மனித மிருகங்கள்... ஹோட்டலை பிடுங்கிக்கொண்டது அராஜகம்....//


துரோகத்தால் வீழ்த்த நினைப்பவர்கள் என்றும் வீழ்ந்து தான் போவார்கள்🤷

//கஜா ராணி தோழமை அழகோ அழகு..//

உங்களுக்கு அவர்களின் உறவு பிடித்ததில் மகிழ்ச்சி meeeeeeee 🥳

//கஜா ராணி அழைத்தப்போதே போயிருக்கலாமே ஏன் போகவில்லை.
கடைசியாக தன்னுடைய தோழியை பார்க்காலேயே போய்விட்டாரே பாவம்...//

சில நேரங்களில் இப்படியான ஆசைகள் நிறைவேறாது போவதை தவிர்க்க முடியாது meeeee.அதைக் கொண்டே சில நகர்வுகள் உண்டு கதையில் 😯

//விஷ்ணுவின் மனக்குமுறல் புரிகிறது ஆனால் பெரியவரை கைநீட்டி இருக்கக்கூடாது... அவனும் வருந்தத்தான் செய்கிறான்.//

ஆமா ,என்ன நியாயம் சொன்னாலும் அவன் செய்தது தவறு தான்.அவனது வருத்தம் என்று மன்னிப்பாக கேட்க படுமோ அன்றே அனைத்தும் சரியாகும்.


//வர்ணாவுக்கு விஷ்ணுவை எப்படி தெரிந்தது.//

இது அடுத்து வரும் meeeee🙄🙄🙄

//ராணிக்காக தான் ஹோட்டலா. ஆனால் ஏன்...அவரிடம் இருந்து பறித்ததை அவருக்கு கொடுக்கவா..//

அப்படியும் சொல்லலாம்.காணலாம் விரைவில்.

//இணைக்கும் பாலமாக இருந்திருக்க வேண்டியவர் இப்போது இல்லை. இடையில் நிற்பவள் இணைப்பாளா????//


நல்லா இருக்கே .அருமை meee.இதற்கான விடையை விரைவில் காணலாம்.

மனதிற்கினிய கருத்து.அத்தனை நிறைவாய் உள்ளது.உணர்வுகள் உங்களோடு சேர்ந்ததில் மகிழ்ச்சி.அதிலும் தமிழில் காண்கையில் இரட்டிப்பு மகிழ்ச்சி .நன்றி meeeeeeee 😍❣️
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மம்மி அடுத்து ரைட்டர் அவதாரம் எடுக்க ரெடி ஆகிட்டிங்க லா............

கமென்ட் சூப்பர்ப் 😍😍😍😍👌👌👌👌
இருக்குமோ ஷாலு. லிஸ்ட் கூடிட்டே போகுது பாரு 😍🥰
 

Kirthika Balan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Rani mma, unamiyilae Rani than 😍😍😍.. such a bold lady la 😍😍.. rani kaja friendship s such a amazing and beautiful one... Ranimma varana kita kaja vayum, kaja'mma vishnu kita Rani yayum thedra antha alamana friendship evlavau rasika vaikauthu...

Pona epi la rani mma padunatha vida, intha epi la antha pattukana flashbackana intha epi la padikum pothu romba alutthamaa kanamaa irunthathu 😞...

Rajan evalavu periya thappa panitu thaireya vararu guiltiness illama, thaniya poi irukura rani mmma n avar ponna pathum kuda.. avaruku support panra avar parents n rani amma parents,, too sad..

But sri'mma its true pala gals ithula nathan suffering la... First ponnunga veetla supportive irukanum, ethanalum adjust it nu solakudathula... Anyhow ipa neraya mariduchu than..

But 80s la raniamma gethu kamichtanga 😍😍😎😎😎

Wow super sri 😍😍 specially for ranimma char😎
 
Top