All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் , “ நான் உன்கையில் நீர்த்திவலை❤️ ” - கருத்துத் திரி

Kirthika Balan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹே ஶ்ரீ!!!!!❤❤❤

இவ்ளோ சூப்பரா கதை எழுதுனா எங்கிட்டுடி போறது நாங்க....
என்ன சொல்றதுனு தெரியல!!!
பட் ஒன்னே ஒன்னு சொல்லிக்குறேன்...

U were making our heart smile❤
உதடுகளில் வெளிப் பார்வைகளுக்காக சிரிப்பைப் புகுத்தலாம்...
இதயத்தின் சிரிப்பு நிஜங்களிலே!!!❣

இங்கு அந்த நிஜங்களில் ஒன்றாகிப் போனது உனது எழுத்துக்கள்!!!!

(Not saying it for words shake..I felt it from ma bottom of ma heart....)

அகம் நிறைந்து இதயத்தை மகிழ்விப்பதிற்கு நன்றி 😍😍😍

(இந்த பயப்புள்ள வேற வந்து என்ன சொல்லப்போகுதோ......மீ எஸ்கேப்💃💃💃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃)

ஒவ்வொரு எழுத்து வார்த்தைகள் எல்லாமே உணர்வுபூர்வமா இருக்கு டி😍😍😍❣❣❤❤❤

இதை நான் வழி மொழிகிறேன் ஸ்ரீ.. ❤️.. really unga writing padikum pothu , its a new light n heartfull feel.. ur flow of writing phaaa ❤️❤️❤️❤️
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அது ரெண்டா பிரிச்சி கொடுத்தியா..ஈஸியா படிச்சிட்டேன்...இல்லனா படிச்சிட்டு இருக்கும் போது ஏதாவது டிஸ்டபர்ன்ஸ் வந்திடும்..அப்புறம் திரும்ப படிக்க டைம் இருக்காது....😢😢😢😢

உன் ரிப்ளை பார்த்து நானும் சிரிச்சிட்டேன்😜😜😜


அப்படியே ஈஸு மேட்டர கொஞ்சம் ரிகண்சிடர் பண்ணுடா குட்டி😜😜😜


Haa haa ..superrrrr meeeee..

நீங்க ஈஸு நு சொன்னாலே சிரிப்பு வருது meeeee...🤣🤣🤣 அவனுக்கு என்ன அவன் சிங்கிள் ஆ ஜாலியா தான் இருப்பான் மம்மி😯🥰🥰🥰
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
விஷ்ணு ... வர்ணா இருவரும் பிரிந்து விடுவார்களா சகோ
🤔🤔🤔🤔🤔🤔

இல்லை sis 😍
சேர கொஞ்சம் டைம் எடுக்கும் அவளோதான்.மிக்க நன்றி 😍❣️
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Na Eshwar ku Valliya tan pair a nenechen. Adhukulle Devakottai le aale set panniteenga... 😭😭😭😭
Achacho athu Enna ellaarum appadiye நினைக்கிறீங்க😯😯😯

வள்ளி ஈஸ்வருக்கு தங்கச்சி தானாம்.நான் சொல்லல,அவன் தான் சொன்னான் hanza ma 🙊🙊🙊
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சூப்பர் பதிவு. ராஜன் போறப்பா ஏதோ ஒரு நல்லது பண்ணிட்டு போயிட்டார் ஆனால் ராணியம்மாவுக்கு நல்லதா???
அதானே ராணி அம்மாவுக்கு நல்லதா🤔🤔 அவங்க என்ன பண்ணுவாங்க☹️ எனக்குமே அவங்க ரியாக்சன் எழுதும் போது தான் வரும் வசந்தி மா,seikro எழுதிட்டு வரேன்🥰🥰🥰மிக்க நன்றி 😍❣️
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இருவரும் மனதில் இவ்வுளவு காதலை வைத்து கொண்டு கல்யாணமும் பண்ணியாச்சி அதனை அங்கீரிக்க முயற்சி ஏதுவும் செய்யமாதிரி தோணலை!!! ராணியம்மாவே உண்மையை கண்டுபிடிக்க போறாங்கானு நினைக்கிறேன்.

முயற்சி இனி மேல் தான் பண்ணுவாங்க.ராணி அம்மாக்கு முன்னாடியே சிலருக்கு தெரியும் வசந்தி மா.அது யாருக்கு எல்லாம் nu seikro பார்ப்போம்🥰🥰🥰
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அப்பாடி விஷ்ணுக்கு ஒரு பிடிப்பு கிடைத்துவிட்டது. நான் வர்ணா ஈஷ்வருக்குதான் நினைத்தேன்
ஐயோ அப்படி எப்படி !
நான் விஷ்ணு கூட தான காட்சிகள் வச்சேன் வசந்தி மா😉😉😉
 
Top