All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் ," எதை நான் கேட்பின் உனையே தருவாய்❣️" - கருத்துத் திரி

marry

Bronze Winner
எனக்கு கதை படிக்க நேரமில்லை என்று சொல்லமுடியாது ஸ்ரீ.
ஆனால் ஏனோதானோ என்று படிக்க பிடிக்கவில்லை...
ரசித்து படித்து இல்லை பயணித்த கதை இது.
நாங்களே கதை மாந்தராய் கற்பனையில் மாற்றிய கதை.
ரீடிங் மோடுக்கு செல்ல முடியவில்லை...என்னோட பிள்ளைகளுடைய ஆன்லைன் கிளாஸினால்.
என்ன பண்ண கதை முடியபோகுதே அதான் வந்தேன்😢😢😢
 

Samvaithi007

Bronze Winner
என்ன சொல்ல வரீங்க தலைவி
ரம்யா மா அழகா
இல்ல அவங்க கருத்து அழகா
😜😜😜😜
ரெண்டும் தான்.... கருததான எழுத்து அழகு....
அதை அழகாக எடுத்து சொல்லும் கரமும் உளமும் அழகு....🌼🌼🌼🌼🌼
 

Ramyasridhar

Bronze Winner
ரம்யா sis

//"எண்ணற்ற மனப்போராட்டங்களுடன் நான்" என தொடங்கி " சிக்கி தவிக்கும் என்னை, அன்பால் வசியம் செய்யும் வசியக்காரன் நீ " என முடியும் இந்த கவிதை வரிகள் 👌👌👌😍😍😍//

உங்களுக்கு பிடித்ததில் மிகுந்த மகிழ்ச்சி sis...பிடித்ததை சொன்னதோடு மட்டுமல்லாது ஒவ்வொரு முறையும் நீங்கள் இது போல குறிப்பிட்டு எழுதும் வரிகள் என்னை மிகவும் ஊக்குவிக்கிறது.மிக்க நன்றி 💘💘💘

//கெளதம் சைத்துவிடம் உன் அக்கா என்னை மாதிரியே இருக்கா, இப்போதான் தெரியுது என்னை சமாளிப்பது எவ்வளவு கஷ்டம் என்று சொல்லும்போது இதுவே இப்ப தான் தெரியுதா என்றுதான் நினைக்க தோன்றியது. //

அதே தான் sis 😯 naan thaan அவங்களால் ரொம்ப பாதிப்படைந்து விட்டேன்😭😭😭😭

//கௌதமின் கேலியில் சைத்துவின் கற்பனை 😂🤣//


சோறு முக்கியமில sis😍😍😍

//விக்ரம் கல்லூரி மீது கொண்ட பற்று நெகிழ்ச்சியாக இருந்தது. பிரச்சனையை கன நேரத்தில் அவன் சரி செய்த விதம் 👌//


ஆமா sis..antha உணர்வு மிகவும் கஷ்டமானது 😔😔😔

//
" இந்த இடத்திற்கு தகுதியானவன் நீ,
இது உன்னுடைய இடம்
ஆனால் உனக்கில்லை "
மூன்றே வரிகளில் மிக ஆழமாக அவன் உணர்வுகளை சொல்லிவிட்டீர்கள் 👌👏//

மிக்க நன்றி sis 😍 மிகவும் பிடித்து எழுதிய வரிகள் 😍😍😍

//கார்த்திக்கு ஏற்பட்ட அவமானம் வருத்தம் கொள்ள வைத்தாலும் அதுவே அவன் வாழ்க்கையை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல வழிவகுக்கிறது .
" காசு என்பது உன்னை தூக்கியும் விடும், தூக்கியும் எறியும் "
உண்மையான வரிகள். //

எஸ் உண்மை sis..அவமானங்களே வாழ கற்று தருகிறது 💔💔


//கார்த்தி உதவி புரிந்தால் நிச்சயம் ப்ராஜெக்ட் டை வெற்றிகரமாக முடித்து விடலாம் என்றும் அவனை அதில் தீவிரமாக செயல்பட வைக்க சைத்து போட்ட திட்டம் 👌//

அவன் k.d என்றால் அவள் ஜில்லா k.d 🤣🤣🤣🤣🤣

//செஞ்ச சேட்டை என்னையே ரொமான்ஸ் பண்ண விடாம துரத்துது " 🤣🤣 (பின்னே இருவரும் செய்த சேட்டைகள் ஏராளம் அல்லவா )//

ஆமா sis karma s boomerang 🤷🤷

//விக்ரம் - அதிதி பகிர்ந்து கொண்ட செய்தி அனைவரையும் ஆனந்தத்தில் ஆழ்த்திவிட்டது.//

ஆமா அவங்களுக்கு குட்டி பாப்பா வர போகுது.. ஜாலி💘💘💘

//கார்த்தியின் சிக்கன் பிரியாணி எவ்வளவு பிரபலம் ஆகிவிட்டது பாருங்கள் 🤩//

எல்லாம் நம்ம சைத்து சொல்லி தந்தது தான் sis 🙈🙈

//அக்காக்கள் எப்படி அளப்பது என சொல்லிக்கொடுத்த பின்னும் எண்ணி தான் போடுவேன் எனும் சைத்துவின் வாதம் 🙄😂//

As always , அவள் சொன்னதை அவள் நினைப்பதை மட்டும் செய்யும் பிடிவாதககாரி

//" எங்கள் மகவரவை வரவேற்கும் அம்மா - அப்பா 👌//

குட்டி பாப்பா 😘😘😘

//காதொலிப்பான், பற்றட்டை 👌//

நன்றி sis 🙏🙏


//செழியனின் வரவை விக்ரம் - கெளதம் கோவத்தோடு எதிர்கொண்டனர் என்றால் கார்த்தியோ, அவனின் அன்பாலே அவரை தண்டித்து விட்டான். அதேபோல் பெண்களும் சங்கரின் வார்த்தையை தங்கள் செயல்களால் நிரூபித்து விட்டார்கள் 👌//

அதே அதே sis..சங்கர் போலவே அவனுக்கும் அன்பு செய்ய மட்டும் தான் தெரியும் ..கார்த்திக் ❣
அப்புறம் அவரின் மருமகள் ஆகி விட்டார்களே
😯

//மகள் கொடுத்த தண்டனை தான் அந்த மனிதனை திருந்த வைத்திருக்கிறது. அவரின் பேராசை, அலட்சியம், அகம்பாவம் அனைத்தையும் ஜோ அடியோடு வீழ்த்திவிட்டாள். //.

அவரோட வீழ்ச்சி இப்படி இருந்தால் தான் அவருக்கு புத்தி வரும்..ஜோ ❣😘

//கார்த்தியின் பெயரை சொல்லி தேட சொல்லும்போது " என் வாழ்க்கையில் ஒரு பெண்ணிருக்கா, அவள் தான் என் வாழ்க்கையாவும் இருக்கா, அவளுக்கு நான் மட்டுமில்லை, என்னாலும் இந்த சமூகத்தில் நல்ல பெயர் மட்டும் தான் கிடைக்கணும் " என்ற கார்த்தியின் பதில் 👏👏 //

சொன்னா முறைப்பீங்க.ஆனா, இந்த சீன் la enakku கார்த்திக்கை பிடித்திருநதது..🙈🙈🙈🏃‍♀️🏃‍♀️🏃‍♀️

//ஆமாம் Mr.சைத்ராவை பார்த்து எப்படி செழியன் இவ்வாறு கேட்கலாம😠//

ஒரு ஆர்வத்தில் கேட்டுட்டு போல ரம்யா sis 🤣🤣🤣

//ஜோ பற்றி சொல்லாததற்கு கார்த்தி கொடுத்த விளக்கங்கள் 👌👌👏//

he s a gem💘

//கார்த்தியை விக்ரம் அடித்தவுடன் சைத்து பாய்ந்து வந்து அவனை அடுத்த அடியிலிருந்து காப்பதென்ன, அட அட.... (இவ மட்டும் அவனை அடிக்கலாம் விக்ரம், நீ அடிக்கக்கூடாது ) //

காப்பாத்துறாங்களாம்..இருக்கும் அவள் மட்டும் அடிப்பா போல 😯😯😯


//யாரோ ஒரு பொண்ணு னு சைத்து சொன்னதுக்கு ஜோ ஆம் ( ரொம்ப முக்கியம் ) //

எனக்கும் same mind voice sis 🤣🤣🤣funny boy 🙊


//கார்த்தியின் மன தவிப்பை அண்ணன்கள் நொடியில் போக்கிவிட்டனர். அடிச்சா தூங்கும் போது கடிச்சு வெப்பானா 🤣🤣🤣🤣🤣 அதே போல் விக்ரம் அசந்த நேரம் கடிச்சு வெச்சுட்டானே 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 //

அப்புறம் அவனுக்கும் வலிகும்ல.சோ கடிச்சு vachchiduvaan 🤷🤷🤷


//வீட்டிற்கு வந்தவர்களோ உணர்வின் தாக்கத்தில், இருவரும் தங்கள் நேசத்தை உணர்த்திய விதம் அருமை//

நன்றி sis 😍


//சில நேரம் புன்னைகையாலே பூக்கள் தந்திடுவாள்
சில நேரம் சண்டைகளாலே என்னை வென்றிடுவாள்
பேசாமல் போன பின்னாலே மனதை சொல்லிடுவாள்
இவள் சொந்தம் போதுமென்ற எண்ணம் தந்திடுவாள்
என்னை நானே காண்பது போல அவளைப் பார்க்கின்றேன்
என்றும் எங்கும் வழித்துணையாக இவளைக் கேட்கின்றேன்
😍😍😍 புகைப்படமும் 👌😍 //

இது," கண்ணில் அன்பை சொல்வாளே" பாட்டு.அவங்களுக்கு பொருந்தி வந்ததால் போட்டேன் sis..💘

//உதயாவின் ஒதுக்கத்திற்கு காரணம் கெளதம் ஒன்று நினைத்திருக்க, உதயா அப்படியில்லையென வார்த்தையால் அவனை வதைத்துவிட்டாள். இப்போதாவது அவள் நினைப்பதை சொல்ல தோன்றியதே.....//

Yes yes..ippo சொன்னதை சரியான இடத்தில் சொல்லியிருக்கலாம் 😔bad girl 🤷

//சொன்னவளும் கேட்டவனும் வேதனையின் உட்சத்தில் 😔😔😔 இவன் கேட்ட விவாகரத்து, அவள் வார்த்தையின் வீரியத்தை அவளுக்கு உணர்த்தும். இனி இருவரும் பேசி ஒருவரையொருவர் முற்றிலும் உணர்ந்து கொள்வார்கள் என நினைக்கிறேன்.
கவிதை வரிகள் அற்புதம் 👌👌😍😍😍//

உணர்ந்து கொண்டால் நலம் sis..aana ,உணர்வது pola தெரியவில்லையே..என்ன தான் பண்ணுவோ ..

மிக்க நன்றி ரம்யா sis..❣😍

Konjam தாமதமான பதில்..மன்னிக்கவும் 🙏

Avalo தெளிவான கருத்து உங்களது.

கண்டிப்பா நேரமெடுத்திருக்கும் எழுதவே உங்களுக்கு.உங்களது நேரத்திற்கு என்னாலான மரியாதை நன்றி என்ற வார்த்தையே..நன்றி ரம்யா sis 😍

😍😍😍 திருத்தமான கருத்து ,கதைக்கு விருந்து 🙊🙊🙊🙊 நானும் சைத்து கூட sernthutean 🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🙈
//அதே தான் sis 😯 naan thaan அவங்களால் ரொம்ப பாதிப்படைந்து விட்டேன்😭😭😭😭//

அது என்னவோ உண்மை தான் சிஸ். இவர்களை சேர்த்து வைப்பதற்குள் நீங்கள் ஒரு வழி ஆகி விடுவீர்கள் 🤪

//சோறு முக்கியமில sis😍😍😍//

சரியா சொன்னீங்க 😃

//ஆமா sis karma s boomerang 🤷🤷//

என்ன இருந்தாலும் கார்த்தி - சைத்து அளவிற்கு மற்றவர்களால் செய்ய முடியாது சிஸ் 🤩

//எல்லாம் நம்ம சைத்து சொல்லி தந்தது தான் sis 🙈🙈//

அடுத்த பதிவை படித்து விட்டேன் சிஸ், இப்போது அந்த சிக்கன் பிரியாணியை நினைத்தால் பயமாக இருக்கிறது 😲

//சொன்னா முறைப்பீங்க.ஆனா, இந்த சீன் la enakku கார்த்திக்கை பிடித்திருநதது..🙈🙈🙈🏃‍♀️🏃‍♀️🏃‍♀️//

நான் எதுக்கு உங்களை முறைக்க போறேன்

//he s a gem💘//

உண்மை 😍

// மிக்க நன்றி ரம்யா sis..❣😍

Konjam தாமதமான பதில்..மன்னிக்கவும் 🙏

Avalo தெளிவான கருத்து
Ramyama அழகு....😍😍😍😍😍
😍😍😍
 

Ramyasridhar

Bronze Winner
ஹப்பா......... இந்த இரண்டு அழுத்தக்காரர்களும் செய்யும் அலப்பறைகள் தாங்க முடியவில்லை🤦‍♀️🤦‍♀️🤦‍சொல்லாமலே தங்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு தாங்கள் எதிர்பார்ப்பதை தங்கள் இணை செய்ய வேண்டும் என இருவரும் நினைக்கிறார்கள். அதன் விளைவே அனைத்து பிரச்சனைக்கும் அடித்தளமாகவும் இப்போது பிரச்சனை விஸ்வரூபம் எடுத்திருப்பதற்கும் காரணம். அவன் விவாகரத்து கேட்டபோதும் கூட அவனிடம் எழுப்ப நினைக்கும் கேள்விகளை தன் மனதிற்குள்ளே கேட்டுக்கொண்டு, தன் கலக்கத்தையும் மறைத்து வெளியே அவனிடம் சம்மதித்து விடுகிறாள்.

இருவரின் உணர்வுகளையும் மிக அழகாக சொல்லியிருக்கீங்க சிஸ். குறிப்பாக அவள் முன் மண்டியிட்டு அமர்ந்துகொண்டு கெளதம் தனக்குள்ளே சுயஅலசலில் எழுப்பும் கேள்விகள் எல்லாம் அற்புதம். வேலை செய்யும் நேரம் கூட அவள் என்னில் சாய்ந்து உறங்கும் அந்த நொடி நிம்மதியில் தானே நான் உயிர் இயங்கினேன் என தொடங்கி என் காதலால் அவள் கோவத்தை சரி செய்ய முடியாதென்றால் என் காதல் அவ்வளவு தானா? நான் தான் தவறா? என முடிக்கும் வரை ஒவ்வொரு வரிகளிலும் அவன் உணர்வுகளை ஆழமாக சொல்லியிருக்கீங்க, மிக்க அருமை 😍😍பின் அவளை அனுவனுவாக இரசித்து கொண்டே அவனின் காதலை உரைக்கிறான் ( எப்போதும் அவள் தூங்கும் போதே சொல்லவேண்டியது 🤦‍♀️அவள் விழித்திருக்கும் போது சொல்லியிருந்தால் இருவருக்கும் இந்த துயரம் தேவையில்லையே )

விக்ரம் - அதிதி காதல் பறவைகள் 😍😍
கார்த்தி - சைத்து வழக்கம்போல் அழைத்தவர்களை மறந்துவிட்டு தங்கள் சண்டையை தொடங்கிவிட்டார்கள் 😃😃 இவர்கள் கோவம் கூட சாப்பாடை காணும் வரைக்கும் தான் 🤩 இவர்களிடம் காளிராஜ் நன்றாக மாட்டிக்கொண்டு முழிக்கிறார் 😂 அந்த குழம்பை இவர்கள் இருவரும் எப்படி இரசித்து சாப்பிட்டார்களோ 🤔🤔 இதில் கார்த்தியிடம் அருமையாக சமைக்கிற னு கருத்து வேற 🙄🙄(அப்படி சொல்லாட்டி இவளை சமைக்க வெச்சிருவான் ங்கிற பயமோ )சாப்பாட்டு விஷயத்தில் கஷ்டப்பட்டாலும் மகளின் வாழ்க்கையை நினைத்து அவருக்கு மகிழ்வே 😊😊

உதயாவின் நாவில் சனி பகவான் புகுந்து நர்த்தனம் ஆடுகிறாரோ 🤔 வார்த்தையின் வீரியம் அதிகமாக இருக்கிறது . அவன் சற்று தணிந்து சுமூகமாக நினைத்தாலும் இவள் இன்னும் விரிசலை அதிகப்படுத்துகிறாளே 😔😔 அதிதி அறிவுரை கூறும் போது கூட அவள் பேசிய வார்த்தைகள் தாக்க வேண்டியவனை தாக்கி அடியோடு சாய்த்து விட்டது. அவள் பேசியதை கேட்டு அவளிடம் கேள்வி எழுப்புவனிடத்தில் மீண்டும் மனதிற்குள் ஒரு பதிலும் வெளியே வேறொன்றுமாக பேசி இன்னும் நிலைமையை சிக்கல் ஆக்கி விட்டாள். அவன் , அவளை பிடித்து தான் திருமணம் செய்துகொண்டேன், என்னை பிடிக்காத நீ எனக்கு வேண்டாம் என விலகி செல்ல எத்தனிக்கையில் கூட மீண்டும் வீம்பாக பேசி அவனை கோவத்தின் உட்சத்திற்கும் துயரின் உட்சத்திற்கும் கொண்டு சென்றுவிட்டாள். ( பேச கிடைத்த இனிமையான தருணங்களை தவறவிட்டுவிட்டு, இப்போது அதை சரியாக சொல்ல தெரியாமல் சொல்லி இருவரும் முட்டிக்கொண்டு நிற்கிறார்கள் 😔)

ஆளரிஅட்டை இன்று தெரிந்து கொண்ட வார்த்தை. மிக்க நன்றி 😍
 

fathima nuhasa

Bronze Winner
Meme super da..thank you

But, naan pavam ..gowtham - uthaya than காரணம்
.


//Indha rendu loosungalum sari pattu vara matanga en kitta anupi vechchiru en kaiyyala samaichi sapda kudutha than unmayana kashtamna ennanu theriyum apram than thirundhuvanunga loosu fellowsss...//


😯😯😯😯Enna da விட்டா அவங்களை பார்சல் பண்ணிடுவ போல..பாவம் da...நானே சேர்த்து vachchidurean...noooooooo your சமையல்...

🤷🤷🤷
😬😬😬 etho ennala mudinjathuu neeye serthu vechchiduriya besh besh
 

fathima nuhasa

Bronze Winner
நீ ஒரு யுடி கொடுத்தாலே அதுக்கு கருத்து சொல்ல தலையால தண்ணிக்குடிக்கணும்.
இதுல நான் எத்தன படிக்கலனு தெரியல.🙄🙄🙄🙄
எல்லாத்தையும் நினைவு வச்சி சொல்ற அளவுக்கு நான் சஙகத்தமிழ் தலைவியோ @Samvaithi007 இல்ல கமெண்ட் இளவரசியோ @fathima nuhasa இல்ல.
அதான் மறந்திடக்கூடாதேனு உடனே உடனே லைவ் கமெண்டரி
😜😜😜😁😁😁
 

Attachments

  • MEME-20200613-065637-1.jpg
    MEME-20200613-065637-1.jpg
    487.4 KB · Views: 3

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அம்முமா....உன் எழுத்தில் அகார்ஷித்து அமிழ்ந்து விட்ட நாங்கள்.....அன்புடன்...நாங்கள்🌹🌹🌹🌹🌹🌷🌷🌷🌷🌷🌷
எனக்கு கதை படிக்க நேரமில்லை என்று சொல்லமுடியாது ஸ்ரீ.
ஆனால் ஏனோதானோ என்று படிக்க பிடிக்கவில்லை...
ரசித்து படித்து இல்லை பயணித்த கதை இது.
நாங்களே கதை மாந்தராய் கற்பனையில் மாற்றிய கதை.
ரீடிங் மோடுக்கு செல்ல முடியவில்லை...என்னோட பிள்ளைகளுடைய ஆன்லைன் கிளாஸினால்.
என்ன பண்ண கதை முடியபோகுதே அதான் வந்தேன்😢😢😢
ஹப்பா......... இந்த இரண்டு அழுத்தக்காரர்களும் செய்யும் அலப்பறைகள் தாங்க முடியவில்லை🤦‍♀️🤦‍♀️🤦‍சொல்லாமலே தங்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு தாங்கள் எதிர்பார்ப்பதை தங்கள் இணை செய்ய வேண்டும் என இருவரும் நினைக்கிறார்கள். அதன் விளைவே அனைத்து பிரச்சனைக்கும் அடித்தளமாகவும் இப்போது பிரச்சனை விஸ்வரூபம் எடுத்திருப்பதற்கும் காரணம். அவன் விவாகரத்து கேட்டபோதும் கூட அவனிடம் எழுப்ப நினைக்கும் கேள்விகளை தன் மனதிற்குள்ளே கேட்டுக்கொண்டு, தன் கலக்கத்தையும் மறைத்து வெளியே அவனிடம் சம்மதித்து விடுகிறாள்.

இருவரின் உணர்வுகளையும் மிக அழகாக சொல்லியிருக்கீங்க சிஸ். குறிப்பாக அவள் முன் மண்டியிட்டு அமர்ந்துகொண்டு கெளதம் தனக்குள்ளே சுயஅலசலில் எழுப்பும் கேள்விகள் எல்லாம் அற்புதம். வேலை செய்யும் நேரம் கூட அவள் என்னில் சாய்ந்து உறங்கும் அந்த நொடி நிம்மதியில் தானே நான் உயிர் இயங்கினேன் என தொடங்கி என் காதலால் அவள் கோவத்தை சரி செய்ய முடியாதென்றால் என் காதல் அவ்வளவு தானா? நான் தான் தவறா? என முடிக்கும் வரை ஒவ்வொரு வரிகளிலும் அவன் உணர்வுகளை ஆழமாக சொல்லியிருக்கீங்க, மிக்க அருமை 😍😍பின் அவளை அனுவனுவாக இரசித்து கொண்டே அவனின் காதலை உரைக்கிறான் ( எப்போதும் அவள் தூங்கும் போதே சொல்லவேண்டியது 🤦‍♀️அவள் விழித்திருக்கும் போது சொல்லியிருந்தால் இருவருக்கும் இந்த துயரம் தேவையில்லையே )

விக்ரம் - அதிதி காதல் பறவைகள் 😍😍
கார்த்தி - சைத்து வழக்கம்போல் அழைத்தவர்களை மறந்துவிட்டு தங்கள் சண்டையை தொடங்கிவிட்டார்கள் 😃😃 இவர்கள் கோவம் கூட சாப்பாடை காணும் வரைக்கும் தான் 🤩 இவர்களிடம் காளிராஜ் நன்றாக மாட்டிக்கொண்டு முழிக்கிறார் 😂 அந்த குழம்பை இவர்கள் இருவரும் எப்படி இரசித்து சாப்பிட்டார்களோ 🤔🤔 இதில் கார்த்தியிடம் அருமையாக சமைக்கிற னு கருத்து வேற 🙄🙄(அப்படி சொல்லாட்டி இவளை சமைக்க வெச்சிருவான் ங்கிற பயமோ )சாப்பாட்டு விஷயத்தில் கஷ்டப்பட்டாலும் மகளின் வாழ்க்கையை நினைத்து அவருக்கு மகிழ்வே 😊😊

உதயாவின் நாவில் சனி பகவான் புகுந்து நர்த்தனம் ஆடுகிறாரோ 🤔 வார்த்தையின் வீரியம் அதிகமாக இருக்கிறது . அவன் சற்று தணிந்து சுமூகமாக நினைத்தாலும் இவள் இன்னும் விரிசலை அதிகப்படுத்துகிறாளே 😔😔 அதிதி அறிவுரை கூறும் போது கூட அவள் பேசிய வார்த்தைகள் தாக்க வேண்டியவனை தாக்கி அடியோடு சாய்த்து விட்டது. அவள் பேசியதை கேட்டு அவளிடம் கேள்வி எழுப்புவனிடத்தில் மீண்டும் மனதிற்குள் ஒரு பதிலும் வெளியே வேறொன்றுமாக பேசி இன்னும் நிலைமையை சிக்கல் ஆக்கி விட்டாள். அவன் , அவளை பிடித்து தான் திருமணம் செய்துகொண்டேன், என்னை பிடிக்காத நீ எனக்கு வேண்டாம் என விலகி செல்ல எத்தனிக்கையில் கூட மீண்டும் வீம்பாக பேசி அவனை கோவத்தின் உட்சத்திற்கும் துயரின் உட்சத்திற்கும் கொண்டு சென்றுவிட்டாள். ( பேச கிடைத்த இனிமையான தருணங்களை தவறவிட்டுவிட்டு, இப்போது அதை சரியாக சொல்ல தெரியாமல் சொல்லி இருவரும் முட்டிக்கொண்டு நிற்கிறார்கள் 😔)

ஆளரிஅட்டை இன்று தெரிந்து கொண்ட வார்த்தை. மிக்க நன்றி 😍
Vada pochaaaaa....

Enga veetu ponnuuuu sariiii 😬😬😬😁😁😁😁😁😁😆😆😆😆
கௌதம் உதயா சண்டைக்கு காரணம் இருவரிடமும் சரியான புரிதல் இல்லாதது தான் காரணமா சகோ
🙄🙄🙄🙄🙄🙄🙄


மறுபடியும் ஒரு மன்னிப்பு மடல்..

இங்க shut down..charge pottutu வந்துடுறேன்.இல்லைனா அடுத்து ud type Panna முடியாது..

உங்களது கருத்திற்கு நன்றி..வந்து பதில் போடுறேன்..

த வறாக நினைக்காதீர்கள்...

விரைவில் வந்துடுறேன்...

உங்களது ஆதரவிற்கு நன்றி 🙏🙏🙏🙏
 

fathima nuhasa

Bronze Winner
மறுபடியும் ஒரு மன்னிப்பு மடல்..

இங்க shut down..charge pottutu வந்துடுறேன்.இல்லைனா அடுத்து ud type Panna முடியாது..

உங்களது கருத்திற்கு நன்றி..வந்து பதில் போடுறேன்..

த வறாக நினைக்காதீர்கள்...

விரைவில் வந்துடுறேன்...

உங்களது ஆதரவிற்கு நன்றி 🙏🙏🙏🙏
Besh besh polachi po
 
Top