All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் ," எதை நான் கேட்பின் உனையே தருவாய்❣️" - கருத்துத் திரி

Ramyasridhar

Bronze Winner
ரம்யா sis

//"எண்ணற்ற மனப்போராட்டங்களுடன் நான்" என தொடங்கி " சிக்கி தவிக்கும் என்னை, அன்பால் வசியம் செய்யும் வசியக்காரன் நீ " என முடியும் இந்த கவிதை வரிகள் 👌👌👌😍😍😍//

உங்களுக்கு பிடித்ததில் மிகுந்த மகிழ்ச்சி sis...பிடித்ததை சொன்னதோடு மட்டுமல்லாது ஒவ்வொரு முறையும் நீங்கள் இது போல குறிப்பிட்டு எழுதும் வரிகள் என்னை மிகவும் ஊக்குவிக்கிறது.மிக்க நன்றி 💘💘💘

//கெளதம் சைத்துவிடம் உன் அக்கா என்னை மாதிரியே இருக்கா, இப்போதான் தெரியுது என்னை சமாளிப்பது எவ்வளவு கஷ்டம் என்று சொல்லும்போது இதுவே இப்ப தான் தெரியுதா என்றுதான் நினைக்க தோன்றியது. //

அதே தான் sis 😯 naan thaan அவங்களால் ரொம்ப பாதிப்படைந்து விட்டேன்😭😭😭😭

//கௌதமின் கேலியில் சைத்துவின் கற்பனை 😂🤣//


சோறு முக்கியமில sis😍😍😍

//விக்ரம் கல்லூரி மீது கொண்ட பற்று நெகிழ்ச்சியாக இருந்தது. பிரச்சனையை கன நேரத்தில் அவன் சரி செய்த விதம் 👌//


ஆமா sis..antha உணர்வு மிகவும் கஷ்டமானது 😔😔😔

//
" இந்த இடத்திற்கு தகுதியானவன் நீ,
இது உன்னுடைய இடம்
ஆனால் உனக்கில்லை "
மூன்றே வரிகளில் மிக ஆழமாக அவன் உணர்வுகளை சொல்லிவிட்டீர்கள் 👌👏//

மிக்க நன்றி sis 😍 மிகவும் பிடித்து எழுதிய வரிகள் 😍😍😍

//கார்த்திக்கு ஏற்பட்ட அவமானம் வருத்தம் கொள்ள வைத்தாலும் அதுவே அவன் வாழ்க்கையை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல வழிவகுக்கிறது .
" காசு என்பது உன்னை தூக்கியும் விடும், தூக்கியும் எறியும் "
உண்மையான வரிகள். //

எஸ் உண்மை sis..அவமானங்களே வாழ கற்று தருகிறது 💔💔


//கார்த்தி உதவி புரிந்தால் நிச்சயம் ப்ராஜெக்ட் டை வெற்றிகரமாக முடித்து விடலாம் என்றும் அவனை அதில் தீவிரமாக செயல்பட வைக்க சைத்து போட்ட திட்டம் 👌//

அவன் k.d என்றால் அவள் ஜில்லா k.d 🤣🤣🤣🤣🤣

//செஞ்ச சேட்டை என்னையே ரொமான்ஸ் பண்ண விடாம துரத்துது " 🤣🤣 (பின்னே இருவரும் செய்த சேட்டைகள் ஏராளம் அல்லவா )//

ஆமா sis karma s boomerang 🤷🤷

//விக்ரம் - அதிதி பகிர்ந்து கொண்ட செய்தி அனைவரையும் ஆனந்தத்தில் ஆழ்த்திவிட்டது.//

ஆமா அவங்களுக்கு குட்டி பாப்பா வர போகுது.. ஜாலி💘💘💘

//கார்த்தியின் சிக்கன் பிரியாணி எவ்வளவு பிரபலம் ஆகிவிட்டது பாருங்கள் 🤩//

எல்லாம் நம்ம சைத்து சொல்லி தந்தது தான் sis 🙈🙈

//அக்காக்கள் எப்படி அளப்பது என சொல்லிக்கொடுத்த பின்னும் எண்ணி தான் போடுவேன் எனும் சைத்துவின் வாதம் 🙄😂//

As always , அவள் சொன்னதை அவள் நினைப்பதை மட்டும் செய்யும் பிடிவாதககாரி

//" எங்கள் மகவரவை வரவேற்கும் அம்மா - அப்பா 👌//

குட்டி பாப்பா 😘😘😘

//காதொலிப்பான், பற்றட்டை 👌//

நன்றி sis 🙏🙏


//செழியனின் வரவை விக்ரம் - கெளதம் கோவத்தோடு எதிர்கொண்டனர் என்றால் கார்த்தியோ, அவனின் அன்பாலே அவரை தண்டித்து விட்டான். அதேபோல் பெண்களும் சங்கரின் வார்த்தையை தங்கள் செயல்களால் நிரூபித்து விட்டார்கள் 👌//

அதே அதே sis..சங்கர் போலவே அவனுக்கும் அன்பு செய்ய மட்டும் தான் தெரியும் ..கார்த்திக் ❣
அப்புறம் அவரின் மருமகள் ஆகி விட்டார்களே
😯

//மகள் கொடுத்த தண்டனை தான் அந்த மனிதனை திருந்த வைத்திருக்கிறது. அவரின் பேராசை, அலட்சியம், அகம்பாவம் அனைத்தையும் ஜோ அடியோடு வீழ்த்திவிட்டாள். //.

அவரோட வீழ்ச்சி இப்படி இருந்தால் தான் அவருக்கு புத்தி வரும்..ஜோ ❣😘

//கார்த்தியின் பெயரை சொல்லி தேட சொல்லும்போது " என் வாழ்க்கையில் ஒரு பெண்ணிருக்கா, அவள் தான் என் வாழ்க்கையாவும் இருக்கா, அவளுக்கு நான் மட்டுமில்லை, என்னாலும் இந்த சமூகத்தில் நல்ல பெயர் மட்டும் தான் கிடைக்கணும் " என்ற கார்த்தியின் பதில் 👏👏 //

சொன்னா முறைப்பீங்க.ஆனா, இந்த சீன் la enakku கார்த்திக்கை பிடித்திருநதது..🙈🙈🙈🏃‍♀️🏃‍♀️🏃‍♀️

//ஆமாம் Mr.சைத்ராவை பார்த்து எப்படி செழியன் இவ்வாறு கேட்கலாம😠//

ஒரு ஆர்வத்தில் கேட்டுட்டு போல ரம்யா sis 🤣🤣🤣

//ஜோ பற்றி சொல்லாததற்கு கார்த்தி கொடுத்த விளக்கங்கள் 👌👌👏//

he s a gem💘

//கார்த்தியை விக்ரம் அடித்தவுடன் சைத்து பாய்ந்து வந்து அவனை அடுத்த அடியிலிருந்து காப்பதென்ன, அட அட.... (இவ மட்டும் அவனை அடிக்கலாம் விக்ரம், நீ அடிக்கக்கூடாது ) //

காப்பாத்துறாங்களாம்..இருக்கும் அவள் மட்டும் அடிப்பா போல 😯😯😯


//யாரோ ஒரு பொண்ணு னு சைத்து சொன்னதுக்கு ஜோ ஆம் ( ரொம்ப முக்கியம் ) //

எனக்கும் same mind voice sis 🤣🤣🤣funny boy 🙊


//கார்த்தியின் மன தவிப்பை அண்ணன்கள் நொடியில் போக்கிவிட்டனர். அடிச்சா தூங்கும் போது கடிச்சு வெப்பானா 🤣🤣🤣🤣🤣 அதே போல் விக்ரம் அசந்த நேரம் கடிச்சு வெச்சுட்டானே 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 //

அப்புறம் அவனுக்கும் வலிகும்ல.சோ கடிச்சு vachchiduvaan 🤷🤷🤷


//வீட்டிற்கு வந்தவர்களோ உணர்வின் தாக்கத்தில், இருவரும் தங்கள் நேசத்தை உணர்த்திய விதம் அருமை//

நன்றி sis 😍


//சில நேரம் புன்னைகையாலே பூக்கள் தந்திடுவாள்
சில நேரம் சண்டைகளாலே என்னை வென்றிடுவாள்
பேசாமல் போன பின்னாலே மனதை சொல்லிடுவாள்
இவள் சொந்தம் போதுமென்ற எண்ணம் தந்திடுவாள்
என்னை நானே காண்பது போல அவளைப் பார்க்கின்றேன்
என்றும் எங்கும் வழித்துணையாக இவளைக் கேட்கின்றேன்
😍😍😍 புகைப்படமும் 👌😍 //

இது," கண்ணில் அன்பை சொல்வாளே" பாட்டு.அவங்களுக்கு பொருந்தி வந்ததால் போட்டேன் sis..💘

//உதயாவின் ஒதுக்கத்திற்கு காரணம் கெளதம் ஒன்று நினைத்திருக்க, உதயா அப்படியில்லையென வார்த்தையால் அவனை வதைத்துவிட்டாள். இப்போதாவது அவள் நினைப்பதை சொல்ல தோன்றியதே.....//

Yes yes..ippo சொன்னதை சரியான இடத்தில் சொல்லியிருக்கலாம் 😔bad girl 🤷

//சொன்னவளும் கேட்டவனும் வேதனையின் உட்சத்தில் 😔😔😔 இவன் கேட்ட விவாகரத்து, அவள் வார்த்தையின் வீரியத்தை அவளுக்கு உணர்த்தும். இனி இருவரும் பேசி ஒருவரையொருவர் முற்றிலும் உணர்ந்து கொள்வார்கள் என நினைக்கிறேன்.
கவிதை வரிகள் அற்புதம் 👌👌😍😍😍//

உணர்ந்து கொண்டால் நலம் sis..aana ,உணர்வது pola தெரியவில்லையே..என்ன தான் பண்ணுவோ ..

மிக்க நன்றி ரம்யா sis..❣😍

Konjam தாமதமான பதில்..மன்னிக்கவும் 🙏

Avalo தெளிவான கருத்து உங்களது.

கண்டிப்பா நேரமெடுத்திருக்கும் எழுதவே உங்களுக்கு.உங்களது நேரத்திற்கு என்னாலான மரியாதை நன்றி என்ற வார்த்தையே..நன்றி ரம்யா sis 😍

😍😍😍 திருத்தமான கருத்து ,கதைக்கு விருந்து 🙊🙊🙊🙊 நானும் சைத்து கூட sernthutean 🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🙈
//அதே தான் sis 😯 naan thaan அவங்களால் ரொம்ப பாதிப்படைந்து விட்டேன்😭😭😭😭//

அது என்னவோ உண்மை தான் சிஸ். இவர்களை சேர்த்து வைப்பதற்குள் நீங்கள் ஒரு வழி ஆகி விடுவீர்கள் 🤪

//சோறு முக்கியமில sis😍😍😍//

சரியா சொன்னீங்க 😃

//ஆமா sis karma s boomerang 🤷🤷//

என்ன இருந்தாலும் கார்த்தி - சைத்து அளவிற்கு மற்றவர்களால் செய்ய முடியாது சிஸ் 🤩

//எல்லாம் நம்ம சைத்து சொல்லி தந்தது தான் sis 🙈🙈//

அடுத்த பதிவை படித்து விட்டேன் சிஸ், இப்போது அந்த சிக்கன் பிரியாணியை நினைத்தால் பயமாக இருக்கிறது 😲

//சொன்னா முறைப்பீங்க.ஆனா, இந்த சீன் la enakku கார்த்திக்கை பிடித்திருநதது..🙈🙈🙈🏃‍♀️🏃‍♀️🏃‍♀️//

நான் எதுக்கு உங்களை முறைக்க போறேன்

//he s a gem💘//

உண்மை 😍

// மிக்க நன்றி ரம்யா sis..❣😍

Konjam தாமதமான பதில்..மன்னிக்கவும் 🙏

Avalo தெளிவான கருத்து உங்களது.

கண்டிப்பா நேரமெடுத்திருக்கும் எழுதவே உங்களுக்கு.உங்களது நேரத்திற்கு என்னாலான மரியாதை நன்றி என்ற வார்த்தையே..நன்றி ரம்யா sis 😍

😍😍😍 திருத்தமான கருத்து ,கதைக்கு விருந்து 🙊🙊🙊🙊 நானும் சைத்து கூட sernthutean 🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🙈 //

கதையும் எழுதிகொண்டு, எங்கள் ஒவ்வொருவரின் கருத்துக்கும் பொறுமையாகவும் அதே நேரம் எங்கள் கருத்துக்களை மேற்கோள் காட்டி அனைத்திற்கும் நீங்கள் பதில் அளிக்க உங்களுக்கு எவ்வளவு நேரம் எடுக்கும் என புரிந்தது கொள்ள முடியும் சிஸ். நீங்கள் பதிலளிக்கும் விதமே என் மனதை நிறைய செய்கிறது😍

எனது கருத்துக்கள் உங்களை மகிழ்விப்பதில் எனக்கும் மகிழ்ச்சி 😍 மிக்க நன்றி சிஸ் ❣
 

Samvaithi007

Bronze Winner
//அதே தான் sis 😯 naan thaan அவங்களால் ரொம்ப பாதிப்படைந்து விட்டேன்😭😭😭😭//

அது என்னவோ உண்மை தான் சிஸ். இவர்களை சேர்த்து வைப்பதற்குள் நீங்கள் ஒரு வழி ஆகி விடுவீர்கள் 🤪

//சோறு முக்கியமில sis😍😍😍//

சரியா சொன்னீங்க 😃

//ஆமா sis karma s boomerang 🤷🤷//

என்ன இருந்தாலும் கார்த்தி - சைத்து அளவிற்கு மற்றவர்களால் செய்ய முடியாது சிஸ் 🤩

//எல்லாம் நம்ம சைத்து சொல்லி தந்தது தான் sis 🙈🙈//

அடுத்த பதிவை படித்து விட்டேன் சிஸ், இப்போது அந்த சிக்கன் பிரியாணியை நினைத்தால் பயமாக இருக்கிறது 😲

//சொன்னா முறைப்பீங்க.ஆனா, இந்த சீன் la enakku கார்த்திக்கை பிடித்திருநதது..🙈🙈🙈🏃‍♀️🏃‍♀️🏃‍♀️//

நான் எதுக்கு உங்களை முறைக்க போறேன்

//he s a gem💘//

உண்மை 😍

// மிக்க நன்றி ரம்யா sis..❣😍

Konjam தாமதமான பதில்..மன்னிக்கவும் 🙏

Avalo தெளிவான கருத்து உங்களது.

கண்டிப்பா நேரமெடுத்திருக்கும் எழுதவே உங்களுக்கு.உங்களது நேரத்திற்கு என்னாலான மரியாதை நன்றி என்ற வார்த்தையே..நன்றி ரம்யா sis 😍

😍😍😍 திருத்தமான கருத்து ,கதைக்கு விருந்து 🙊🙊🙊🙊 நானும் சைத்து கூட sernthutean 🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🙈 //

கதையும் எழுதிகொண்டு, எங்கள் ஒவ்வொருவரின் கருத்துக்கும் பொறுமையாகவும் அதே நேரம் எங்கள் கருத்துக்களை மேற்கோள் காட்டி அனைத்திற்கும் நீங்கள் பதில் அளிக்க உங்களுக்கு எவ்வளவு நேரம் எடுக்கும் என புரிந்தது கொள்ள முடியும் சிஸ். நீங்கள் பதிலளிக்கும் விதமே என் மனதை நிறைய செய்கிறது😍

எனது கருத்துக்கள் உங்களை மகிழ்விப்பதில் எனக்கும் மகிழ்ச்சி 😍 மிக்க நன்றி சிஸ் ❣
Ramyama அழகு....😍😍😍😍😍
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இதுங்க rendu seriya loose ga இது gala vechikitu.... Rendu perum husband and wife தானே அது என்ன avangalluku laye உணர்வுகளை vilupadithikka இப்படி yossikiraanga.... Athu thaan avangalodaya பெரிய draw back.... Avanga உணர்வுகளை வெளிபடையா பகிர்ந்து kitaanga naa எல்லா பிரச்சனை yum சரி யா போடும்..... Eppadi அது நடக்க poguthunu தான் தெரியல...
சரியா சொன்னீங்க சித்ரா sis..

அவர்களுக்குள் உணர்வுகளை பரிமாறி கொள்ள அப்படி என்ன தயக்கம்.

கண்டிப்பா ..பேசுனா சரியாகும் பிரச்சினை தான்.

சற்று நேரத்தில் இ றுதி அத்தியாயம் (a) பதிந்து விடுவேன் அதில் எப்படி இணைவார்கள் என வந்து விடும் sis 😍

Thank you soooooo much Chitra sis 😍❣️
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Epi ma.....😁😁

Usual a yaaravadu oruthavanga thaan ippadi irrukanga.... 2 paerum ippadi irrunda eppudi....😜😜😜😜

Raomba kastam thaan 🤣🤣🤣
Rajeeya sis ❣️

Yes ரொம்பவே கஷ்டம் தான்.அதும் ரெண்டு பேரும் உணர்வுகளை மறைப்பவர்களாக இருப்பதில்.....

Ini காணலாம் அவர்களது மாற்றத்தை.
மிக்க நன்றி sis 😍❣️
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Udhaya nee enna loosaa ,unnoda compare pandrappa gowtham evvalavo thevala ....thevaillaama complicate pannikkuraaa .....ithunga rendu enna seiyurathu.......
Matha rendu jodiyum thelivaathaan irurkkaanga .......
Final udkkaaka aavaludan waiting sri ......next ud sikkiramaa kodunga
Priya sis ❣️

//Udhaya nee enna loosaa ,unnoda compare pandrappa gowtham evvalavo thevala //

Ha ha..pavam அவளும்..அவளுள் உள்ள உணர்வின் தேடல்கள் தேவையான நேரத்தில் வெளிப்படாது ,சுழல் கருதாது உணர்வு பிழம்பாக வெடித்து விட்டாள். தவறு இருப்பினும அவள் பாவம் 😔😔 தான பிரியா sis 😊

//ithunga rendu enna seiyurathu.......
Matha rendu jodiyum thelivaathaan irurkkaanga .......//

Yes ,yes sis..oruvahziya avangala முடிச்சிட்டு inga வந்தா ,இவங்களை சமாளிப்பது ரொம்ப கஷ்டம் sis 😯😯😯😯

//next ud sikkiramaa kodunga//

Done sis..thanthidalaam 💘💘

Thank youuuuuuu so much priya sis 😍
❣️
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Indha rendu loosungalum sari pattu vara matanga en kitta anupi vechchiru en kaiyyala samaichi sapda kudutha than unmayana kashtamna ennanu theriyum apram than thirundhuvanunga loosu fellowsss...
Meme super da..thank you

But, naan pavam ..gowtham - uthaya than காரணம்
.


//Indha rendu loosungalum sari pattu vara matanga en kitta anupi vechchiru en kaiyyala samaichi sapda kudutha than unmayana kashtamna ennanu theriyum apram than thirundhuvanunga loosu fellowsss...//


😯😯😯😯 Enna da விட்டா அவங்களை பார்சல் பண்ணிடுவ போல..பாவம் da...நானே சேர்த்து vachchidurean...noooooooo your சமையல்...

🤷🤷🤷
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
"பாவம் உதயா - கௌதம் என சொல்லிக் கொண்டு 🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️"

View attachment 13985
Udhaya gowtham paavamaa en🤔🤔🤔🤔


இதுக்கான காரணத்தை நாளை கதை முடிக்கும் போது சொல்றேன்.கொஞ்சம் மொக்க ப்காரணம் தான்..please adjust Karo sisters 💘💘💘
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஸ்ரீ சூப்பர் சூப்பர் பதிவு....

விக்ரம்- அதிதி ஹேப்பி ஹ்ஹ் இருக்காங்க...
அதிதி க்காக எல்லாம் பாத்து பாத்து பண்றான் 😘😘😘😘 அவ போக வேண்டிய வேலைக்கு கார்த்தி அஹ் அனுப்பி வச்சது ஆகட்ட்டும் அவங்க அம்மா வா வர வெச்சது எல்லாம் 😘😘😘😘😍😍💓💓💓💓

இந்த கௌதம் உதி அஹ்ஹ் வெச்சுகிட்டு என்ன தான் பண்றது ஸ்ரீ....🤦🤦🤦
ரெண்டும் லவ் சொல்லியும் சொல்லாம அவங்களை அவங்களே வதைச்சுகிராஙa......
இதுல அதிதி கிட்ட லூசு மாறி ஒலரி வச்சுதை கௌதம் தப்பா புரிஞ்சி டிவோஸ் வரைக்கும் கொண்டு போய்ட்டாங்க.........😾😾😾😾😾

கார்த்தி சைத்து தா இருக்கரதுலய ரொம்ப ஹேப்பி ஆன ஜோடி மாறி சுத்திட்டு இருக்குஙa.............😍😍😍😍😍😍
மதுரைக்கு போய் அங்க அவங்க அப்பா வையும் விட்டு vekkala போல..... அவர் நொந்து நூடுல்ஸ் aayettaaraa...🤣🤣🤣🤣
கார்த்தி சமையல் வேற நல்லா இல்ல நு சொள்ளுறாரு 🤔🤔🤔🤔
இந்த சைத்து வேற அவன் சமையல் அஹ் pugalnthuttu இருக்கா......
ஸ்ரீ அப்போ கார்த்தி ஓட குகிங் நல்லா இருக்காதா.........🙄🙄🙄🙄🙄

Egarly வெயிட்டிங் ஃபார் தி நெக்ஸ்ட் எபி ஸ்ரீ...
Shalu maaaaaa ❣️

//சூப்பர் சூப்பர் பதிவு....//

Thank you shalu maaa 😍

//விக்ரம்- அதிதி ஹேப்பி ஹ்ஹ் இருக்காங்க...
அதிதி க்காக எல்லாம் பாத்து பாத்து பண்றான் 😘😘😘😘 அவ போக வேண்டிய வேலைக்கு கார்த்தி அஹ் அனுப்பி வச்சது ஆகட்ட்டும் அவங்க அம்மா வா வர வெச்சது எல்லாம் 😘😘😘😘😍😍💓💓💓💓 //

As always ..his care - her attention best thing 💘💘 kaarthik thaan anuppi விட்டாங்க 🤣 நல்லவேளை சைத்து கூட போயிட்டா இல்லைனா எல்லாருக்கும் கஷ்டம் 🤔😦😦😯😯😯

//இந்த கௌதம் உதி அஹ்ஹ் வெச்சுகிட்டு என்ன தான் பண்றது ஸ்ரீ....🤦🤦🤦
ரெண்டும் லவ் சொல்லியும் சொல்லாம அவங்களை அவங்களே வதைச்சுகிராஙa......
இதுல அதிதி கிட்ட லூசு மாறி ஒலரி வச்சுதை கௌதம் தப்பா புரிஞ்சி டிவோஸ் வரைக்கும் கொண்டு போய்ட்டாங்க.........😾😾😾😾😾 //

ஐயோ பாவம் அவர்கள் da.அவர்களுக்கு இடையே உள்ள மெல்லிய கோடு அதை அவன் நெருக்கமென எண்ணியிறுக்க அவளோ தயக்கமென நினைத்திருந்தால் ,இதான காரணம்.பேசினால் சரியாகிடும் 💘💘💘

//
கார்த்தி சைத்து தா இருக்கரதுலய ரொம்ப ஹேப்பி ஆன ஜோடி மாறி சுத்திட்டு இருக்குஙa.............😍😍😍😍😍😍//

ஆமா டா மனம் போல வாழ்பவர்கள் 😍😍😍

//மதுரைக்கு போய் அங்க அவங்க அப்பா வையும் விட்டு vekkala போல..... அவர் நொந்து நூடுல்ஸ் aayettaaraa...🤣🤣🤣🤣//

Athea அதே ஷாலு மா..பாவம் காளிராஜ் 🙊🙊🙊🤣🤣🤣🤣

//கார்த்தி சமையல் வேற நல்லா இல்ல நு சொள்ளுறாரு 🤔🤔🤔🤔
இந்த சைத்து வேற அவன் சமையல் அஹ் pugalnthuttu இருக்கா......
ஸ்ரீ அப்போ கார்த்தி ஓட குகிங் நல்லா இருக்காதா.........🙄🙄🙄🙄🙄 //

ஆமா புளிப்பு ஜாஸ்தியாம்.
பிரியாணி நல்லா பண்ணுவான் டா.புளிக்குழம்பு அவனுக்கு வராதu
😦😦😦😯😯😦😦

Thank youuuuuuu so much shaluuuu maaaaa ❣️😍 விரைவில் podurean...😍
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அப்புறமா.......செம...🌷🌷🌷🌷🌷🌷🌷🌷😘😘😘😘😘😘😘❤❤❤❤❤❤❤❤🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
அப்ப்ப்ப்ப்ப்பா....ஆஆஆஆஆஆஆஆ.....இது என்ன மாதிரியான பதிவு....உணர்வுகளின் குவியல்....உள்ளத்தின் ஏக்கம்....உயிர் வரை சென்று தாக்கம்....

பேசா மொழிகள்...
பேசிய நொடிகள்...
வெடித்து சிதறிய உள்ளம்....
அடித்து தும்சம் செய்யும் வார்த்தை போர்...
சும்மாவா சொன்னார்கள்...ஒரு வார்த்தை கொள்ளும்...ஒரு வார்த்தை வெல்லும்... உணர்வுக்கும் உயிருக்குமான போராட்டாம்...ஒருவர் இல்லாமல்..ஒருவர் இல்லை ...ஆயினும் ஏன் இந்த சதிராட்டம்....
உயிர் குடிக்கும் இவர்கள் வலியில் ...உயிர் உறைந்து போய் நிற்கிறேன்.....

கார்த்திக் சமைத்து மதுரை பதிவு...செம் அட்டகாசம்...இதைவிட ஒரு தந்தையை கோடி கோடியாய் கொட்டி கொடுத்தாலும் சந்தோஷப்படுத்த இயன்றிடுமா....🌷🌷🌷🌷🌷🌷❤❤❤❤❤❤❤❤❤🌷🌷🌷🌷🌷🌷🌷...என்கிட்ட வார்த்தையே இல்லை....விவரிக்க...அதனை வரிகளில் விளக்க...😘😘😘😘😘😘😘
வாசு மா ❣️

மிகவும் ப யந்து கொண்டு எழுதிய அத்தியாயம் இது.கொஞ்சம் தப்பானலும் நான் காலினு பயந்தேன், ஆனால் உங்க வார்த்தைகள் avalo சந்தோசம் மற்றும் நிறைவை த ருது.நன்றிகள்...


//அப்புறமா.......செம...🌷🌷🌷🌷🌷🌷🌷🌷😘😘😘😘😘😘😘❤❤❤❤❤❤❤❤🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
அப்ப்ப்ப்ப்ப்பா....ஆஆஆஆஆஆஆஆ.....இது என்ன மாதிரியான பதிவு....உணர்வுகளின் குவியல்....உள்ளத்தின் ஏக்கம்....உயிர் வரை சென்று தாக்கம்.... //

எனது எழுத்தின் வரிகள் உங்களை கவர்ந்தது என்றால் ,உங்களது கருத்தே என்னை உயிர்ப்பிக்கிறது..உள்ளார்ந்து படிதது நீங்கள் சொல்லும் கருத்து மிக அருமை 💘💘💘💘

//பேசா மொழிகள்...
பேசிய நொடிகள்...
வெடித்து சிதறிய உள்ளம்....
அடித்து தும்சம் செய்யும் வார்த்தை போர்...
சும்மாவா சொன்னார்கள்...ஒரு வார்த்தை கொள்ளும்...ஒரு வார்த்தை வெல்லும்... உணர்வுக்கும் உயிருக்குமான போராட்டாம்...ஒருவர் இல்லாமல்..ஒருவர் இல்லை ...ஆயினும் ஏன் இந்த சதிராட்டம்....
உயிர் குடிக்கும் இவர்கள் வலியில் ...உயிர் உறைந்து போய் நிற்கிறேன் //

Wowwwwww...

பேசா மொழிகள் தான் பேசா நொடிகள் தான் இதன் இணைவு அருமை..

வெடித்து சிதறிய உள்ளம்,அடிதது துவம்சம் செய்த வார்த்தை போர் ..paaahhhhh exact wording ..as always u rock sis...

சரியா சொன்னீங்க..உயிரூக்கும் உணர்வுக்குமான போராட்டம்...

விரைவில் உணர்வு அதன் உயிரில சேரும் sis 😍😍😍


//கார்த்திக் சமைத்து மதுரை பதிவு...செம் அட்டகாசம்...இதைவிட ஒரு தந்தையை கோடி கோடியாய் கொட்டி கொடுத்தாலும் சந்தோஷப்படுத்த இயன்றிடுமா....🌷🌷🌷🌷🌷🌷❤❤❤❤❤❤❤❤❤🌷🌷🌷🌷🌷🌷🌷...//

ஆமா இதை விட என்ன வேணும் ,அதும் கல்யாணம் வேண்டாமென சொன்ன பொண்ணு, பார்த்து செய்யும் மாப்பிள்ளைகள்.அவர் மகிழ்வு மகள்களின் நிறைவில்...❣️❣️❣️



//என்கிட்ட வார்த்தையே இல்லை....விவரிக்க...அதனை வரிகளில் விளக்க...😘😘😘😘😘😘😘//

உங்கள் அனைவரின அன்பே என்னை வழி நடத்தி செல்கிறது 😍😍😍💘💘

அன்பில் மகிழ்வுடன் நான்..

மிக்க நன்றி வாசு மா
😍❣️
 
Top