All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் ," எதை நான் கேட்பின் உனையே தருவாய்❣️" - கருத்துத் திரி

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அம்முமா....உன் எழுத்தில் அகார்ஷித்து அமிழ்ந்து விட்ட நாங்கள்.....அன்புடன்...நாங்கள்🌹🌹🌹🌹🌹🌷🌷🌷🌷🌷🌷
உங்களது கருத்தில் மகிழ்ந்து தனித்து நான் 😍😍💘💘💘நன்றி வாசு மா..இந்த நன்றி உங்கள் அன்பிற்கு ❣️
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எனக்கு கதை படிக்க நேரமில்லை என்று சொல்லமுடியாது ஸ்ரீ.
ஆனால் ஏனோதானோ என்று படிக்க பிடிக்கவில்லை...
ரசித்து படித்து இல்லை பயணித்த கதை இது.
நாங்களே கதை மாந்தராய் கற்பனையில் மாற்றிய கதை.
ரீடிங் மோடுக்கு செல்ல முடியவில்லை...என்னோட பிள்ளைகளுடைய ஆன்லைன் கிளாஸினால்.
என்ன பண்ண கதை முடியபோகுதே அதான் வந்தேன்😢😢😢


Meeeeeeeeee..

Nooooo worryyy...

எனக்கும் அப்படி தோணி இருக்கு.
அம்மு, ஷாலுகு ஜாலி சீன் வச்சுட்டு, samyu babyai மட்டும் kashtapaduththuroamnu feel panirkean..

Paavama irukum enaku appo...antha அளவு கதையின் மாந்தர்களை இவங்களா கற்பனை பண்ணிட்டேன்..

அப்புறம் கௌதம் மட்டும் ஏன் பிடிக்கும்னு கேட்காதீங்க..

பொண்ணுங்களை மட்டும் தான் கற்பனை பண்ணேன்.பசங்களை generala vittutean 🤣🤣🤣🤣

சரி சரி சமத்தா படிச்சிட்டூ வாங்க😍😍😍
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹப்பா......... இந்த இரண்டு அழுத்தக்காரர்களும் செய்யும் அலப்பறைகள் தாங்க முடியவில்லை🤦‍♀️🤦‍♀️🤦‍சொல்லாமலே தங்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு தாங்கள் எதிர்பார்ப்பதை தங்கள் இணை செய்ய வேண்டும் என இருவரும் நினைக்கிறார்கள். அதன் விளைவே அனைத்து பிரச்சனைக்கும் அடித்தளமாகவும் இப்போது பிரச்சனை விஸ்வரூபம் எடுத்திருப்பதற்கும் காரணம். அவன் விவாகரத்து கேட்டபோதும் கூட அவனிடம் எழுப்ப நினைக்கும் கேள்விகளை தன் மனதிற்குள்ளே கேட்டுக்கொண்டு, தன் கலக்கத்தையும் மறைத்து வெளியே அவனிடம் சம்மதித்து விடுகிறாள்.

இருவரின் உணர்வுகளையும் மிக அழகாக சொல்லியிருக்கீங்க சிஸ். குறிப்பாக அவள் முன் மண்டியிட்டு அமர்ந்துகொண்டு கெளதம் தனக்குள்ளே சுயஅலசலில் எழுப்பும் கேள்விகள் எல்லாம் அற்புதம். வேலை செய்யும் நேரம் கூட அவள் என்னில் சாய்ந்து உறங்கும் அந்த நொடி நிம்மதியில் தானே நான் உயிர் இயங்கினேன் என தொடங்கி என் காதலால் அவள் கோவத்தை சரி செய்ய முடியாதென்றால் என் காதல் அவ்வளவு தானா? நான் தான் தவறா? என முடிக்கும் வரை ஒவ்வொரு வரிகளிலும் அவன் உணர்வுகளை ஆழமாக சொல்லியிருக்கீங்க, மிக்க அருமை 😍😍பின் அவளை அனுவனுவாக இரசித்து கொண்டே அவனின் காதலை உரைக்கிறான் ( எப்போதும் அவள் தூங்கும் போதே சொல்லவேண்டியது 🤦‍♀️அவள் விழித்திருக்கும் போது சொல்லியிருந்தால் இருவருக்கும் இந்த துயரம் தேவையில்லையே )

விக்ரம் - அதிதி காதல் பறவைகள் 😍😍
கார்த்தி - சைத்து வழக்கம்போல் அழைத்தவர்களை மறந்துவிட்டு தங்கள் சண்டையை தொடங்கிவிட்டார்கள் 😃😃 இவர்கள் கோவம் கூட சாப்பாடை காணும் வரைக்கும் தான் 🤩 இவர்களிடம் காளிராஜ் நன்றாக மாட்டிக்கொண்டு முழிக்கிறார் 😂 அந்த குழம்பை இவர்கள் இருவரும் எப்படி இரசித்து சாப்பிட்டார்களோ 🤔🤔 இதில் கார்த்தியிடம் அருமையாக சமைக்கிற னு கருத்து வேற 🙄🙄(அப்படி சொல்லாட்டி இவளை சமைக்க வெச்சிருவான் ங்கிற பயமோ )சாப்பாட்டு விஷயத்தில் கஷ்டப்பட்டாலும் மகளின் வாழ்க்கையை நினைத்து அவருக்கு மகிழ்வே 😊😊

உதயாவின் நாவில் சனி பகவான் புகுந்து நர்த்தனம் ஆடுகிறாரோ 🤔 வார்த்தையின் வீரியம் அதிகமாக இருக்கிறது . அவன் சற்று தணிந்து சுமூகமாக நினைத்தாலும் இவள் இன்னும் விரிசலை அதிகப்படுத்துகிறாளே 😔😔 அதிதி அறிவுரை கூறும் போது கூட அவள் பேசிய வார்த்தைகள் தாக்க வேண்டியவனை தாக்கி அடியோடு சாய்த்து விட்டது. அவள் பேசியதை கேட்டு அவளிடம் கேள்வி எழுப்புவனிடத்தில் மீண்டும் மனதிற்குள் ஒரு பதிலும் வெளியே வேறொன்றுமாக பேசி இன்னும் நிலைமையை சிக்கல் ஆக்கி விட்டாள். அவன் , அவளை பிடித்து தான் திருமணம் செய்துகொண்டேன், என்னை பிடிக்காத நீ எனக்கு வேண்டாம் என விலகி செல்ல எத்தனிக்கையில் கூட மீண்டும் வீம்பாக பேசி அவனை கோவத்தின் உட்சத்திற்கும் துயரின் உட்சத்திற்கும் கொண்டு சென்றுவிட்டாள். ( பேச கிடைத்த இனிமையான தருணங்களை தவறவிட்டுவிட்டு, இப்போது அதை சரியாக சொல்ல தெரியாமல் சொல்லி இருவரும் முட்டிக்கொண்டு நிற்கிறார்கள் 😔)

ஆளரிஅட்டை இன்று தெரிந்து கொண்ட வார்த்தை. மிக்க நன்றி 😍

Ramya sis

//ஹப்பா......... இந்த இரண்டு அழுத்தக்காரர்களும் செய்யும் அலப்பறைகள் தாங்க முடியவில்லை🤦‍♀️🤦‍♀️🤦‍//

நானும் இவங்க தொல்லை தாங்க முடியாமல் நொந்து போயிட்டேன் ரம்யா sis


//சொல்லாமலே தங்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு தாங்கள் எதிர்பார்ப்பதை தங்கள் இணை செய்ய வேண்டும் என இருவரும் நினைக்கிறார்கள். அதன் விளைவே அனைத்து பிரச்சனைக்கும் அடித்தளமாகவும் இப்போது பிரச்சனை விஸ்வரூபம் எடுத்திருப்பதற்கும் காரணம். //

ஆமா sis, நினைப்பது சரி ஆனால் ரெண்டு பேரும் இப்படியே நினைத்தால் என்ன செய்வது 🤔🤔🤔

//அவன் விவாகரத்து கேட்டபோதும் கூட அவனிடம் எழுப்ப நினைக்கும் கேள்விகளை தன் மனதிற்குள்ளே கேட்டுக்கொண்டு, தன் கலக்கத்தையும் மறைத்து வெளியே அவனிடம் சம்மதித்து விடுகிறாள்.//

she s absolutely an introvert Ramya sis..அதான் அப்படி 😔

//இருவரின் உணர்வுகளையும் மிக அழகாக சொல்லியிருக்கீங்க சிஸ். //

மிக்க நன்றி sis 💘💘💘

//குறிப்பாக அவள் முன் மண்டியிட்டு அமர்ந்துகொண்டு கெளதம் தனக்குள்ளே சுயஅலசலில் எழுப்பும் கேள்விகள் எல்லாம் அற்புதம். வேலை செய்யும் நேரம் கூட அவள் என்னில் சாய்ந்து உறங்கும் அந்த நொடி நிம்மதியில் தானே நான் உயிர் இயங்கினேன் என தொடங்கி என் காதலால் அவள் கோவத்தை சரி செய்ய முடியாதென்றால் என் காதல் அவ்வளவு தானா? நான் தான் தவறா? என முடிக்கும் வரை ஒவ்வொரு வரிகளிலும் அவன் உணர்வுகளை ஆழமாக சொல்லியிருக்கீங்க, மிக்க அருமை 😍😍//

எனக்கு பிடித்து எழுதியது.உங்களுக்கு பிடித்ததில் மிகுந்த மகிழ்ச்சி sis 😍


//பின் அவளை அனுவனுவாக இரசித்து கொண்டே அவனின் காதலை உரைக்கிறான் ( எப்போதும் அவள் தூங்கும் போதே சொல்லவேண்டியது 🤦‍♀️அவள் விழித்திருக்கும் போது சொல்லியிருந்தால் இருவருக்கும் இந்த துயரம் தேவையில்லையே )//

எஸ் எல்லாம் சொன்னியே பா ,முழிச்சு இருக்கும் போது sonniyaa கௌதம் 🤷🤷🤷bad fellow 😯

//விக்ரம் - அதிதி காதல் பறவைகள் 😍😍//

💘💘

//கார்த்தி - சைத்து வழக்கம்போல் அழைத்தவர்களை மறந்துவிட்டு தங்கள் சண்டையை தொடங்கிவிட்டார்கள் 😃😃 இவர்கள் கோவம் கூட சாப்பாடை காணும் வரைக்கும் தான் 🤩 //

ஆமா ஆமா sis , சோறு என வந்துவிட்டால் சமாதானம் தானம் தான் 💘💘💘

//இவர்களிடம் காளிராஜ் நன்றாக மாட்டிக்கொண்டு முழிக்கிறார் 😂//

ஐயோ பாவம் அவரு 🙊🙊🙊

//அந்த குழம்பை இவர்கள் இருவரும் எப்படி இரசித்து சாப்பிட்டார்களோ 🤔🤔 இதில் கார்த்தியிடம் அருமையாக சமைக்கிற னு கருத்து வேற 🙄🙄(அப்படி சொல்லாட்டி இவளை சமைக்க வெச்சிருவான் ங்கிற பயமோ )சாப்பாட்டு விஷயத்தில் கஷ்டப்பட்டாலும் மகளின் வாழ்க்கையை நினைத்து அவருக்கு மகிழ்வே //

அந்த குழம்பை அவள் ரசிதது சாப்பிட்டது ஒன்னு கார்த்திக் மீது கொண்ட காதல் காரணமாக இருக்கும் இல்லை நீங்க சொன்னது காரணமாக இருக்கும். எப்படியென்றாலும் எடுததுக் கொள்ளலாம்.

காளிராஜ் - அதான் கொடுமையிலும் இனிமை போல sis 😍



//உதயாவின் நாவில் சனி பகவான் புகுந்து நர்த்தனம் ஆடுகிறாரோ 🤔 வார்த்தையின் வீரியம் அதிகமாக இருக்கிறது . //

உணர்வின் வெளிப்பாடுகள் தகுந்த நேரத்தில் வெளிப்பட வில்லையென்றால் இப்படி தான் ஆகிவிடுகிறது sis 😍

//அவன் சற்று தணிந்து சுமூகமாக நினைத்தாலும் இவள் இன்னும் விரிசலை அதிகப்படுத்துகிறாளே 😔😔//

ஆமா ரெண்டு பேரும் பாவம் தான் sis 😯😯😭😭

//அதிதி அறிவுரை கூறும் போது கூட அவள் பேசிய வார்த்தைகள் தாக்க வேண்டியவனை தாக்கி அடியோடு சாய்த்து விட்டது. அவள் பேசியதை கேட்டு அவளிடம் கேள்வி எழுப்புவனிடத்தில் மீண்டும் மனதிற்குள் ஒரு பதிலும் வெளியே வேறொன்றுமாக பேசி இன்னும் நிலைமையை சிக்கல் ஆக்கி விட்டாள். //


என்ன சொல்ல..எல்லாமே அவளது மொத்த உணர்வின் வெளிப்பாடு.இந்த உணர்வுகளை அடக்கி வைத்தவளின் மனம் எத்தனை வேதனையில் தவித்திருக்கும்.அவனையும் பிடிக்கும் ,ஆனால் மனதோடு ஆயிரம் கேள்விகள் அதான் அவள்..🙄🙄🙄

//அவன் , அவளை பிடித்து தான் திருமணம் செய்துகொண்டேன், என்னை பிடிக்காத நீ எனக்கு வேண்டாம் என விலகி செல்ல எத்தனிக்கையில் கூட மீண்டும் வீம்பாக பேசி அவனை கோவத்தின் உட்சத்திற்கும் துயரின் உட்சத்திற்கும் கொண்டு சென்றுவிட்டாள். ( பேச கிடைத்த இனிமையான தருணங்களை தவறவிட்டுவிட்டு, இப்போது அதை சரியாக சொல்ல தெரியாமல் சொல்லி இருவரும் முட்டிக்கொண்டு நிற்கிறார்கள் 😔)//

மிக சரி...பேச வேண்டிய நேரத்தில் விட்டுவிட்டு இப்போது இருவரும் முட்டிக் கொள்கிறார்கள் 💔💔

//ஆளரிஅட்டை இன்று தெரிந்து கொண்ட வார்த்தை. மிக்க நன்றி //

😍😍😍😍

அடுத்த அத்தியாயம் பதிந்து விட்டேன் ரம்யா sis 😍 சேர்த்து வச்சிட்டேன் ரெண்டு பேரையும்❣

மிக்க நன்றி ரம்யா sis 😍❣ அருமையான கருத்து பகிர்வு
💘
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கௌதம் உதயா சண்டைக்கு காரணம் இருவரிடமும் சரியான புரிதல் இல்லாதது தான் காரணமா சகோ
🙄🙄🙄🙄🙄🙄🙄
ஆமா sis..சரியான நேரத்தில் உணர்வுகளை velippaduththaathu ஒரே நேரத்தில் மொத்த உணர்வுகளையும் குவிப்பது தான் காரணம்..

மிக்க நன்றி sis 😍❣️
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi sis, karthi ,saithu super jodi.very interesting epi, eagerly waiting for next ud.(y)(y)

Hi RamanI sis ❣️

//saithu super jodi.//

அவர்களை உங்களுக்கு பிடித்ததில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி sis 😍

//very interesting epi,//

மிக்க நன்றி sis 💘

//eagerly waiting for next ud//

இன்று இரவு இறுதி அத்தியாயம் sis 😍❣️..
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Shabbaaah thz gou and dhaya ungala ellammmmm 😬😬😬😬 vikram unaku rangalathulayum kuthoohalam kekutha 😂😂 lv guruva karthik promotion vangitan la semma...
Embutu theliva irukan payan munnadi nee patha karadi velaya ellam ippo un annanunga parkuranga ensoyyyy 😂😂 besh beshhh...

Vasu ma unga ponnuku neenga than sariya peyotti irukinga so swtuuu.. aana onnu gou ippovavathu pesuvana illena na pathale en kannula ulla mannippa ava purinjikanumnu ninnutu irupananu nenechen parawayilla paya pulla pesirichi yebbaaaa

😂😂 vaare va gou imbutu pesi iruka dhaya kitta sooperuuu rendu peroda unarvuhalayum alaha sollitinga writer jiii....

1st yr aahiricha sooperuuuuu... naangalum wish panrommm 😜😜😜 trtuuu venam iva kitta keta etho hotel la order panra mathiri kuduthuranga nu tht fellows a korthu vitruva 🚶🏻‍♀️🚶🏻‍♀️🚶🏻‍♀️🚶🏻‍♀️🚶🏻‍♀️


//Shabbaaah thz gou and dhaya ungala ellammmmm 😬😬😬😬 //

They are paavam appavi pillaigal..konjam amaithi avalo thaan 🙄🙄🙄🤷

//vikram unaku rangalathulayum kuthoohalam kekutha 😂😂//

Avar வேலையில் அவர் தெளிவா இருப்பார் 🙈🙊🙊🙊🙊

//lv guruva karthik promotion vangitan la semma...//

Orea jolly than Karthik Ku 🤣🤣🤣

//Embutu theliva irukan payan munnadi nee patha karadi velaya ellam ippo un annanunga parkuranga ensoyyyy 😂😂 besh beshhh...//

Athea athea ..karma s boomerang da 🤣🤣🤣🙄🙄🙄

//Vasu ma unga ponnuku neenga than sariya peyotti irukinga so swtuuu..//

Meeeeeeeee... ungala thaan புகழ்ந்து pesiyirukaanga...ஓடி வாங்க 🤣🤣🤣

//aana onnu gou ippovavathu pesuvana illena na pathale en kannula ulla mannippa ava purinjikanumnu ninnutu irupananu nenechen parawayilla paya pulla pesirichi yebbaaaa//

Kathaiyai mudikanumla da.. illaina காத்துல தான் படம் varaivaanga இன்னும் 🙊🙊🙊🙊

//1st yr aahiricha sooperuuuuu... naangalum wish panrommm 😜😜😜//

Aama da..naanum wish panitean 💘💘💘

//trtuuu venam iva kitta keta etho hotel la order panra mathiri kuduthuranga nu tht fellows a korthu vitruva 🚶🏻‍♀️🚶🏻‍♀️🚶🏻‍♀️🚶🏻‍♀️🚶🏻‍♀️//

🤣🤣🤣🤣🤣🤣 மிக சரியாக சொன்னீர்கள் faathi அவர்களே 🙊🙊🙊🙊

Thank you so much da 😍
❣️
 

Shalini M

Bronze Winner
ஸ்ரீ சூப்பர் செம்ம எபி...😘😘😘😘

இந்த உதி என்ன லூசு மாதிரி எங்கேயோ போய்ட்டா பெயிங் கெஸ்ட் அஹ்ஹ் 🤦🤦🤦🤦
அந்த நேரத்திலயும் விக்ரம் calm ahh யோசிச்சு செயல்படுகிறது செம்ம 😘😘😘

கார்த்தி லவ் குரு அஹ்ஹ் 🤣🤣🤣🤣🤣

முன்னெச்சரிக்கை நடவடிக்கைய speaker la இருக்கா nu கேட்டுகிட்டது saiththu mela avlo payam ahh Enna 🤣🤣🤣🤣
லாஸ்ட் ல வெச்சான் பாரு ஆப்பு.... ஹெட்போன் லா பேசுரோம் நு சொல்லி 😆😆😆😆🤭🤭🤭🤭

இந்த டால்டா டப்பா பாரேன் ஐடியா எல்லாம் அடிச்சு துள் கெலப்புறான்............
அவன் ஐடியா நல்லா வேலா செய்யுது.......

கௌதம் எப்டியோ உதி அஹ்ஹ்ஹ் சமாதனம் பண்ணிட்டேன்...........💃💃💃💃💃💃💃 ஹேப்பி 💓💓💓💓💓

வெயிட்டிங் ஃபார் தி நெக்ஸ்ட் எபி ஸ்ரீ....
 

fathima nuhasa

Bronze Winner
//Shabbaaah thz gou and dhaya ungala ellammmmm 😬😬😬😬 //

They are paavam appavi pillaigal..konjam amaithi avalo thaan 🙄🙄🙄🤷

//vikram unaku rangalathulayum kuthoohalam kekutha 😂😂//

Avar வேலையில் அவர் தெளிவா இருப்பார் 🙈🙊🙊🙊🙊

//lv guruva karthik promotion vangitan la semma...//

Orea jolly than Karthik Ku 🤣🤣🤣

//Embutu theliva irukan payan munnadi nee patha karadi velaya ellam ippo un annanunga parkuranga ensoyyyy 😂😂 besh beshhh...//

Athea athea ..karma s boomerang da🤣🤣🤣🙄🙄🙄

//Vasu ma unga ponnuku neenga than sariya peyotti irukinga so swtuuu..//

Meeeeeeeee... ungala thaan புகழ்ந்து pesiyirukaanga...ஓடி வாங்க 🤣🤣🤣

//aana onnu gou ippovavathu pesuvana illena na pathale en kannula ulla mannippa ava purinjikanumnu ninnutu irupananu nenechen parawayilla paya pulla pesirichi yebbaaaa//

Kathaiyai mudikanumla da.. illaina காத்துல தான் படம் varaivaanga இன்னும்🙊🙊🙊🙊

//1st yr aahiricha sooperuuuuu... naangalum wish panrommm 😜😜😜//

Aama da..naanum wish panitean💘💘💘

//trtuuu venam iva kitta keta etho hotel la order panra mathiri kuduthuranga nu tht fellows a korthu vitruva 🚶🏻‍♀️🚶🏻‍♀️🚶🏻‍♀️🚶🏻‍♀️🚶🏻‍♀️//

🤣🤣🤣🤣🤣🤣மிக சரியாக சொன்னீர்கள் faathi அவர்களே 🙊🙊🙊🙊

Thank you so much da 😍
Kaaththula padam varaivanganu unake therinja sari :smiley52:
 
Top