All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் ," எதை நான் கேட்பின் உனையே தருவாய்❣️" - கருத்துத் திரி

Samvaithi007

Bronze Winner
இத இத இததான் எதிர்பார்த்தேன்...வாசூமா சூப்பர்😘😘😘😘😘
குறிப்பாக அந்த சபதம்/சூளுரை அருமை..
உங்க கைபேசி செய்த சதியால்
இதை தான் பார்க்க முடியாம இருந்தது..
இப்போ சரியாயிடுச்சாமா....😍😍😍
வளி னா உயிரா????🤔🤔🤔
எனக்கு தெரியாது....
வாழ்த்துக்கள் தலைவியே💖💖💝💝💝💖💖
வளினா காற்றுடா....🌹🌹🌹🌹🌹🌹🌹
 

Shalini M

Bronze Winner
இத இத இததான் எதிர்பார்த்தேன்...வாசூமா சூப்பர்😘😘😘😘😘
குறிப்பாக அந்த சபதம்/சூளுரை அருமை..
உங்க கைபேசி செய்த சதியால்
இதை தான் பார்க்க முடியாம இருந்தது..
இப்போ சரியாயிடுச்சாமா....😍😍😍
வளி னா உயிரா????🤔🤔🤔
எனக்கு தெரியாது....
வாழ்த்துக்கள் தலைவியே💖💖💝💝💝💖💖
எனக்கும் தெரியாது தல...... வளி நா உயிர nu.......🙌🙌🙌🙌🙌
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ammuma....ஏமாற்றம் அதுவும் நம்பிக்கை துரோகத்தினால் ஏமாறுவது....அது கொடுத்து வலி ....உயிர் கொடுத்து உயிராய் வளர்த்த பிள்ளைகளையும் மறந்து உடல் கூட்டை தாங்க சக்தியற்று உயிர் பறவை பறந்துவிட்டது...
எத்தனை ஆழமான நம்பிக்கை...வாழ்க்கையில் பலர் இந்த பாசத்திற்கு தவமிருக்க தகாத இடத்தில் தன் நம்பிக்கையை வைத்ததின் பலன் தாங்க முடியாத வலி வளியை பறித்து விட்டது...
ஜோ எதிர்ப்பார்க்காத twist...பெண்ணவளின் காதலுக்கு இந்த தண்டனை ஏனோ மனம் கணக்கிறது...எல்லோரையும் விட அவள் நிலையே என் மனம் கலங்கி தவிக்கிறது...
உற்ற காதலை சொல்லக்கூட முடியாத மரண என்னும வலை அச்சுறுத்தி காத்திருந்தது....வலை அறுத்து வாழ்க்கை தேடும் வேலையில் இன்னொருத்தர் கைகளினிலே தவழ்வதை எப்படி தாங்க....வாழ்க்கை முழுக்க வலி தாங்க பெண்ணாய் பிறப்பெடுத்தாளோ...
ஆசை பேராசை உருவத்திற்கு மகளாய் பிறந்தது தான் பாவமா ...வதை மட்டுமே வாழ்க்கை முழுதும் தொடரும் பந்தமாய் மாறியதேனோ....

செழியன் ... இவருக்கு காலம் சொல்லும் பதில்....நிச்சயம் நிரந்தரமில்லா வாழ்க்கையின் நிதர்சனத்தை புரிய வைக்கும்...

நம்பிக்கை துரோகம் இரத்தத்தில் விஷமாய் மாறி இவர் கொடுத்த வலி இவருக்கு வலியாய் மாறுமோ....

தாயாய் தந்தையாய் அனைத்துமாய் இருந்தாய்...
எங்களின் நம்பிக்கை ஊற்றே ...
இன்று
உயிரை உடலாய்....
உணர்வற்ற கூடாய்....
நாங்கள் வேரற்ற மரமாய்....
உழைத்தது போதுமென்று.... ஓய்வெடுக்கின்றாயோ...
எங்கள் வலிகள் வைராக்கியமாய் மாறுமா...
வாழ்க்கை இட்ட சாவலில் வென்று விட்டு...
என் தந்தை ஆன்மாவை முன் நின்று ....
உங்களின் வளர்பையும் வார்ப்பையும்....
சோடை போகவில்லையெனன்று...
பெருமை கொள்ள செய்வோமா..
பகை முடித்து துரோகத்தை உடைத்து நயவஞ்சகனை அடிக்காமல் அடித்து ...
ஆயுள் வரை மறக்கமாலிருக்கும் பாடம் புகட்டி வந்து சொல்கிறேன்... உங்களது உன்னதத்தை ....உணர வைப்போம் ...எங்கள் உறுதியை ஒற்றுமையயும்....

அதுவரை காத்திரு...எங்களுக்காக பொருத்திரு....
Wowwww sis ❣️

//ஏமாற்றம் அதுவும் நம்பிக்கை துரோகத்தினால் ஏமாறுவது....அது கொடுத்து வலி ....உயிர் கொடுத்து உயிராய் வளர்த்த பிள்ளைகளையும் மறந்து உடல் கூட்டை தாங்க சக்தியற்று உயிர் பறவை பறந்துவிட்டது...//

நிதர்சனம்.
ஏமாற்ற பட்டோம் என்பதை விட , நம்பியவர்களால் ஏமாற்ற பட்டோம் என்பது வலிக்கும் அல்லவா .. ! அப்படியொரு வலியில் தான் உயிர் பிரிந்தது.


//வாழ்க்கையில் பலர் இந்த பாசத்திற்கு தவமிருக்க தகாத இடத்தில் தன் நம்பிக்கையை வைத்ததின் பலன் தாங்க முடியாத வலி வளியை பறித்து விட்டது...//

வளி என்றால் என்ன sis ?
பாசம் என்பதற்கு தவமிருக்கும் பலர்,அது கிடைத்தும் சூழ்ச்சி செய்யும் சிலர்.. !


//ஜோ எதிர்ப்பார்க்காத twist...பெண்ணவளின் காதலுக்கு இந்த தண்டனை ஏனோ மனம் கணக்கிறது...எல்லோரையும் விட அவள் நிலையே என் மனம் கலங்கி தவிக்கிறது...
உற்ற காதலை சொல்லக்கூட முடியாத மரண என்னும வலை அச்சுறுத்தி காத்திருந்தது....வலை அறுத்து வாழ்க்கை தேடும் வேலையில் இன்னொருத்தர் கைகளினிலே தவழ்வதை எப்படி தாங்க....வாழ்க்கை முழுக்க வலி தாங்க பெண்ணாய் பிறப்பெடுத்தாளோ...
ஆசை பேராசை உருவத்திற்கு மகளாய் பிறந்தது தான் பாவமா ...வதை மட்டுமே வாழ்க்கை முழுதும் தொடரும் பந்தமாய் மாறியதேனோ //

தெளிவான புரிதல்..
நமக்குள் பொத்தி பொத்தி பாதுகாத் த காதல் சட்டென உனக்கில்லை என்பது எத்தனை கொடிது.அதுவும் இழுத்து பிடித்த உயிர்..இருக்கும் பெற்றோர்களின் பாவம் பிள்ளைகளை சேர்மென்பது உண்மை தானோ !
அவள் வாழ்க்கைக்கு கண்டிப்பாக காலம் தான் பதில் சொல்ல வேண்டும்
.

//செழியன் ... இவருக்கு காலம் சொல்லும் பதில்....நிச்சயம் நிரந்தரமில்லா வாழ்க்கையின் நிதர்சனத்தை புரிய வைக்கும்...

நம்பிக்கை துரோகம் இரத்தத்தில் விஷமாய் மாறி இவர் கொடுத்த வலி இவருக்கு வலியாய் மாறுமோ.... //

கண்டிப்பாக இவர் தந்த வலி அவரையே சுழற்றி அடிக்கும் sis 😍

//தாயாய் தந்தையாய் அனைத்துமாய் இருந்தாய்...
எங்களின் நம்பிக்கை ஊற்றே ...
இன்று
உயிரை உடலாய்....
உணர்வற்ற கூடாய்....
நாங்கள் வேரற்ற மரமாய்....
உழைத்தது போதுமென்று.... ஓய்வெடுக்கின்றாயோ...
எங்கள் வலிகள் வைராக்கியமாய் மாறுமா...
வாழ்க்கை இட்ட சாவலில் வென்று விட்டு...
என் தந்தை ஆன்மாவை முன் நின்று ....
உங்களின் வளர்பையும் வார்ப்பையும்....
சோடை போகவில்லையெனன்று...
பெருமை கொள்ள செய்வோமா..
பகை முடித்து துரோகத்தை உடைத்து நயவஞ்சகனை அடிக்காமல் அடித்து ...
ஆயுள் வரை மறக்கமாலிருக்கும் பாடம் புகட்டி வந்து சொல்கிறேன்... உங்களது உன்னதத்தை ....உணர வைப்போம் ...எங்கள் உறுதியை ஒற்றுமையயும்....

அதுவரை காத்திரு...எங்களுக்காக பொருத்திரு.... //

Wowwww sis..நிஜமா ரொம்ப நல்லா இருக்கு.எனக்கு விக்ரம் ,கௌதம், கார்த்திக் சொல்ற மாதிரியே இருக்கு.

ரொம்ப நல்ல வரிகள்.உள்ளார்ந்து உள்ளது.கதையோடு அத்தனை பொருந்தி வருகிறது.

உங்களது தமிழில் மீண்டும் கருத்து ( கவிதை ) படித்ததில் மிகுந்த சந்தோசம் sis.


Thank youuuuuuu so much ❣️
😍
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super maa... Very very emotional episode.... Karthik feeling semma maa avan jo va pathi pesa வந்தான்... Firstye solli இருந்தான் ah சங்கர் ku இந்த நிலமை வந்து இருக்காது.... அவன் கத்த கத்துல எல்லாரும் vanthutaanga.... Vikram idinji poitaan.... காளிராஜ் தான் suzhnilai ah கை la எடுத்துட்டு எல்லாம் paathukutaaru.... பொண்ணுக வந்த நேரம் சரி illanu வேற solraanga.... பாவிங்க எப்படி தான் அந்த maari pesuraanga lo.....chezhiyanuku kutra உணர்ச்சி கொஞ்சம் kuda illa.... Gowtham ah தடுக்க avan appa சத்தியத்தை kaapaaththa அவன் கை ah அவனே kaayapadithikitaan..... அவனால kovam ah control panna mudiyala atha விட இயலாமை avana onnum panna முடியலயே nu..... Karthik kita jo எல்லா pazhiyayum ava mela potukita.... Athu seithra kettutu தப்பா purinjikita avalaala தான் இது எல்லாம் நடந்தது nu ava karthik life la வாராமல் இருந்து இருந்தா இது ethuyum நடந்து இருக்காதுன்னு.... Jo ethuyum pannala... Karthik oda izhappu தாங்காமல் ava வறுத்த padratha paakka mudiyaamal ava அப்பா இந்த maari எல்லாம் panni taaru athuyum சொத்து romba romba முக்கியம் nu emaathitaan... நம்பிக்கை துரோகம் nu puriyala அந்த ஆளு ku.... So avan பொண்ணு அந்த ஆளு ku thandanai koduthutaa... அந்த ஆளு kuda இருக்க maatenu அந்த ஆளு சொத்து la சாப்புட maatenu sollitu poita.... இவரு எங்க poida pora வந்துடுவா nu ninaichikiraaru..... Super Super Super maa.. Eagerly waiting for next episode
Chitra sis ❣️

Aama sis கார்த்தி உடைந்து அழுதான் என்றால் விக்ரம் அவனது வலியை தன்னுள்ளே வைத்துக் கொண்டான்.

ஆமா sis ,Jo onnum panala.ellaam செழியன் தான் செய்தார் ,இப்படி சொல்லி அதில் கிடைக்கப் பெறும் வெறுப்பின் மூலமாவது காதலை கைவிட முடியுமா என பார்க்கிறாள்.ஆனால் வலி தான் இல்லை.. !

கொஞ்சம் கூட மனசாட்சி இல்லா மனிதன் செழியன்.நண்பனின் இறப்பு ,மகளின் பிரிவு எதையும் கண்டு கொள்ளாது இருந்தால் அவர் எதை நோக்கி தான் போகிறார்.காசு தான் எல்லாமா ?

கண்டிப்பாக எல்லாம் மாறும்.

மிக்க நன்றி சித்ரா sis 😍❣️
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஸ்ரீ ரொம்ப கனமான பதிவு....., கார்த்தி அப்பா கிட்ட எவ்ளோ ஆசையா பேச போனான்.......
ப்ரெண்ட் கிட்ட பேசுற மாறி........... அந்த சீன் செம்ம டச்சிங் ஸ்ரீ..............
எல்லாரு ம் கல்யாணம் பண்ணி வந்த பொண்ணுங்க ராசி சொல்லி அவங்களை இன்னும் கஷ்ட படுதுறாங்க.........
செழியன் இன்னும் திருந்தல......... நண்பன் ஓட இழப்பு கூட அவர் மனச மாத்தல......
ஜோ உண்மையா கிரேட் தான் போல.......
அவல ரொம்ப பெரிய வில்லி அஹ்ஹ் நினைச்சுட்டு இருந்தேன்...... பட் சூப்பர் அவ....
கார்த்தி ஓட ஃபீலிங் அவளையும் பாதிக்குது....
சொத்து கல்யாணம் எல்லாம் எதும் வெனnu சொல்லிட்டு போய்ட்டா...........
ஸைத்து வேற என்னால தான் நெனச்சுட்டு ஃபீல் பன்ற..........
Egarly waiting for next ud Sree...........
Shaluuuuu maaa...❣️

//கார்த்தி அப்பா கிட்ட எவ்ளோ ஆசையா பேச போனான்.......
ப்ரெண்ட் கிட்ட பேசுற மாறி........... அந்த சீன் செம்ம டச்சிங் ஸ்ரீ..............//

ஆமா டா சிரிப்பின் முடிவில் பேரிடி என்பது உயிருக்கும் ,உணர்வுக்குமான அடி 😭

//எல்லாரு ம் கல்யாணம் பண்ணி வந்த பொண்ணுங்க ராசி சொல்லி அவங்களை இன்னும் கஷ்ட படுதுறாங்க.........//

இப்படி தான் டா நம்ம சமூகத்தில பலர் உள்ளனர்.யாருக்கும் சூழ்நிலை முக்கியமில்லை.அவங்க அவங்களை நிலைநாட்டிக் கொள்ள வெட்டி நியாயம் பேசும் பெரியவர்கள்😖

//செழியன் இன்னும் திருந்தல......... நண்பன் ஓட இழப்பு கூட அவர் மனச மாத்தல......//

வலியும் ,வேதனையும் அவரவருக்கு வந்தா தான் டா தெரியும்..அவரும் உணர்வார்.

//ஜோ உண்மையா கிரேட் தான் போல.......
அவல ரொம்ப பெரிய வில்லி அஹ்ஹ் நினைச்சுட்டு இருந்தேன்...... பட் சூப்பர் அவ....
கார்த்தி ஓட ஃபீலிங் அவளையும் பாதிக்குது....
சொத்து கல்யாணம் எல்லாம் எதும் வெனnu சொல்லிட்டு போய்ட்டா...........//

ஆமா டா.எல்லா காதலும் வெற்றி அடைவதில்லை..அதற்காக அவள் நேசமும் பொய்யில்லை.உடனடியாகவும் மாற முடியாது அவனது வெறுப்பிலாது மாற முடியுமா என தவிக்கிறாள்.
பாவம் தான்.


//ஸைத்து வேற என்னால தான் நெனச்சுட்டு ஃபீல் பன்ற..........
Egarly waiting for next ud Sree...........//

சூழ்நிலை தான் அவளை செயல்பட வைக்குது.அதை மீறிய உறவை அவள் நாடும் போதே அந்த உறவு உறுதி ஆகிறது..

Thank you sooooo much shalu maaa
❣️😍
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அக்கா செம்ம செம்ம கமென்ட் 😘😘😘😘😘😘😘😘😘😘😘💓💓💓💓💓💓💓😍😍😍🤩🤩🤩
கவிதை சூப்பர் சூப்பர் 💓💓
இத இத இததான் எதிர்பார்த்தேன்...வாசூமா சூப்பர்😘😘😘😘😘
குறிப்பாக அந்த சபதம்/சூளுரை அருமை..
உங்க கைபேசி செய்த சதியால்
இதை தான் பார்க்க முடியாம இருந்தது..
இப்போ சரியாயிடுச்சாமா....😍😍😍
வளி னா உயிரா????🤔🤔🤔
எனக்கு தெரியாது....
வாழ்த்துக்கள் தலைவியே💖💖💝💝💝💖💖
Semma la..

Enakkum Romba pdchathu.

இப்படி தான் பட்டுனு உணர்வால் வார்த்தை eluthiduvaanga..
மனசே நிறைந்து விடும்.நம் கதையில இருக்கும் மாந்தரகளே பேசியது போன்ற உணர்வு ❣️😍
 

fathima nuhasa

Bronze Winner
//Emotional ud 🥺🥺.. oru thandhai athuvum thannoda pillaingaloda sapathatha pakamaye poitar //

Konjam kashtama thaan irukku Enakkum.
உண்மையான நேசம் மாண்ட பின்னும் ஆசிர்வதிக்கும் da.கண்டிப்பா சங்கர் will bless them all
😍

//nee kola pannita 🥺🥺🥺//

ஏது நான் கொலை panneanah.adei கதையில வரும் அத்தனை பேரை விட்டுட்டு என்னை கோர்த்து விடுற 😭😭😭

//Cheliyan evlo kevalamana jenmam ivlo nadandhum evlo koluppu...//

மனசாட்சி என்றொன்று இல்லாது வாழ்பவர்கள் வாழும் உலகமிது 😯😯

//Jo.. amazing... karthik a thitta vechchalavathu marakkalamnu ella thappayum ava melaye pottukita koodave avaloda lv great than la.. kovam vandhalum avan alutha avalukum valikkumnu vittuta koodave ava appakum thandanaiyya kuduthuta 🥺🥺🥺.. bt tht mango fellow ku aanalum koluppu adangala...//

aama da..10 years love.
அவள் வெறுக்க நினைத்தாலும் மாறா காதலது.. ஆமா அவர் அப்போ யாருக்கு தான் உண்மையா இருப்பார்.
காசு இருந்த எல்லாமே செய்யலாம் என்று எண்ணம் போல..


//Chaithu loose ipdi than thappave purinjikiratha..//

she s small baby..அப்படிதான புரிந்து கொள்ளும் 🙊

//Shankara un mamava mathanumnu jo va nalla chrctr aa mathitiya da 😉...//

illai.சரியா அந்த இடம் எழுதிட்டு comment section வந்தப்ப தான் நீ என்னை அப்போ நீ ஜோவா என கேட்டிருந்த..அப்போ ஜோ நல்ல வ தான் என சொல்ல en உள்ளம் பரபரத்தது.ஆனா சொல்லல.

ஆனாலும நீ எப்படி கோர்த்து விடுற 😦😦


//Font nee epdi potalum padippom //

Illai da படிக்க ,eye view kku எது உங்களுக்கு user friendly ena therinja அதையே carry out pannuveanla athan ketean.

thank youuuuuuu so much for the wonderful comment da 😍
Keep going 😍😍😍

Ssss kolai kolaiii u kolaiiii

Jo nallava nu solla para paratha solli irukanummm 😂

Ipdi oru vishyam vera irukaaaa
 
Top