All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் ," எதை நான் கேட்பின் உனையே தருவாய்❣️" - கருத்துத் திரி

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Emotional ud 🥺🥺.. oru thandhai athuvum thannoda pillaingaloda sapathatha pakamaye poitar nee kola pannita 🥺🥺🥺..

Cheliyan evlo kevalamana jenmam ivlo nadandhum evlo koluppu...

Jo.. amazing... karthik a thitta vechchalavathu marakkalamnu ella thappayum ava melaye pottukita koodave avaloda lv great than la.. kovam vandhalum avan alutha avalukum valikkumnu vittuta koodave ava appakum thandanaiyya kuduthuta 🥺🥺🥺.. bt tht mango fellow ku aanalum koluppu adangala...

Chaithu loose ipdi than thappave purinjikiratha..

Shankara un mamava mathanumnu jo va nalla chrctr aa mathitiya da 😉...

Font nee epdi potalum padippom 😌😌😌


//Emotional ud 🥺🥺.. oru thandhai athuvum thannoda pillaingaloda sapathatha pakamaye poitar //

Konjam kashtama thaan irukku Enakkum.
உண்மையான நேசம் மாண்ட பின்னும் ஆசிர்வதிக்கும் da.கண்டிப்பா சங்கர் will bless them all
😍

//nee kola pannita 🥺🥺🥺//

ஏது நான் கொலை panneanah.adei கதையில வரும் அத்தனை பேரை விட்டுட்டு என்னை கோர்த்து விடுற 😭😭😭

//Cheliyan evlo kevalamana jenmam ivlo nadandhum evlo koluppu...//

மனசாட்சி என்றொன்று இல்லாது வாழ்பவர்கள் வாழும் உலகமிது 😯😯

//Jo.. amazing... karthik a thitta vechchalavathu marakkalamnu ella thappayum ava melaye pottukita koodave avaloda lv great than la.. kovam vandhalum avan alutha avalukum valikkumnu vittuta koodave ava appakum thandanaiyya kuduthuta 🥺🥺🥺.. bt tht mango fellow ku aanalum koluppu adangala...//

aama da..10 years love.
அவள் வெறுக்க நினைத்தாலும் மாறா காதலது.. ஆமா அவர் அப்போ யாருக்கு தான் உண்மையா இருப்பார்.
காசு இருந்த எல்லாமே செய்யலாம் என்று எண்ணம் போல..


//Chaithu loose ipdi than thappave purinjikiratha..//

she s small baby..அப்படிதான புரிந்து கொள்ளும் 🙊

//Shankara un mamava mathanumnu jo va nalla chrctr aa mathitiya da 😉...//

illai.சரியா அந்த இடம் எழுதிட்டு comment section வந்தப்ப தான் நீ என்னை அப்போ நீ ஜோவா என கேட்டிருந்த..அப்போ ஜோ நல்ல வ தான் என சொல்ல en உள்ளம் பரபரத்தது.ஆனா சொல்லல.

ஆனாலும நீ எப்படி கோர்த்து விடுற 😦😦


//Font nee epdi potalum padippom //

Illai da படிக்க ,eye view kku எது உங்களுக்கு user friendly ena therinja அதையே carry out pannuveanla athan ketean.

thank youuuuuuu so much for the wonderful comment da 😍❣️
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நீ தான மூணு பேரையும் வச்சிக்கிறேனு சொன்ன
😂😂😂😂😂😂😂😂

எல்லாம் உன்னால தான்
நீ ஒழுங்கா யுடி கொடுத்தா நான் ஏன் இப்படி பேசப்போறேன்
🙄🙄🙄
Ippovum சொல்றேன் உங்களுக்கு ஓகே என்றால் எனக்கும் ஓகே.

கண்ணா மூணு லட்டு தின்ன ஆசையா 🤣🤣🤣💘

தரலாம் தரலாம்..அதுக்காக இவ்வளவு பஞ்சா.. வீட்டில் அண்ணா பாவம் meeeeee 🤣🤣🤣🤣🤣
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஓய் ஸ்ரீ....
தம்மாதூண்டு யுடி கொடுக்கத்தான் இப்படி ஒரு டீ ஆத்துனியா.....🙄🙄🙄🙄
மிகவும் கனமான பதிவு டா...
அருமையான எழுத்து நடை👌👌👌
எதிர்பார்த்தது தான்...இருந்தாலும் மனதுக்கு மிகவும் கஷ்டமாயிருந்தது.....
என்ன சொல்வது இழப்பு என்பது மிக கொடுமை.....தங்களுடைய சொத்தை இழந்த போது கூட தன் தந்தையின் சொற்கேட்டு நெஞ்சை நிமிர்த்தி நின்ற பிள்ளைகளை மீளா துயரில் ஆழ்த்திவிட்டது தந்தையின் பிரிவு.....😭😭😭😭😭இதிலிருந்து அவர்கள் மீண்டு வர வேண்டும்.....
விக்ரமின் ஆக்ரோஷம்
கௌதமின் மனக்குமுறல்
கார்த்திக்கின் கதறல்
நெஞ்சை பிசைந்தது.....😫😫😫😫
பெண்களின் ராசி என்று
யார் எப்படி இருந்தாலும் புறம் பேசும் மக்கள்....😤😤😤😤😤என்று திருந்துமோ இந்த சமுதாயம்.....😷😷😷😷😷
ஜோ வை என்னவோ என்று நினைத்தால் அவள் இரக்கப்பட வேண்டியவளாய் இருக்கிறாளே....சொல்லாத காதல் செல்லாது என்பது அவளுடைய ஒருதலை காதலுக்கு நல் உதாரணம்...
செழியன் --- வார்த்தை இல்லை திட்டுவதற்கு....
மனிதாபிமானம் இல்லாதவர்..மகளின் சவுக்கடி அவருக்கு வலியை ஏற்படுத்தவில்லையே...
சுரணை இல்லாத ஜென்மம்...
நண்பனின் மரணமும் பாதிக்கவில்லை...
மகளின் உறுதியும் கவனத்தில் கொள்ளவில்லை...
வாழ்க்கை கற்று தரட்டும் அனைத்தும் அவருக்கு.....உலகத்திலேயே மேலான அறிவு பட்டறிவு தானே..அதற்கு இந்த செழியனும் விதிவிலக்கல்ல.....


சீக்கிரம் இந்த துக்கத்தில் இருந்து மீட்டுவிடு
அவர்களையும்
எங்களையும்
💖💖🙏🙏💝💝🙏🙏
Meeeeee ❣️

//தம்மாதூண்டு யுடி கொடுக்கத்தான் இப்படி ஒரு டீ ஆத்துனியா...//

இல்லை meee..next epi padichu parunga ஏன் தனித்தனியா tharean என புரியும்.ரெண்டும் வேற வேற ஃபீல்.சேர்த்து தந்தா I won't be good to feel the story..


//மிகவும் கனமான பதிவு டா...
அருமையான எழுத்து நடை👌👌👌
எதிர்பார்த்தது தான்...இருந்தாலும் மனதுக்கு மிகவும் கஷ்டமாயிருந்தது.....//


எனக்கும் கொஞ்சம் வருத்தம் இருந்தது meeee..
மிக்க நன்றி meee.எல்லாரையும் சேர்த்து கூட்டிட்டு வருவதற்குள் எனக்கு மண்டை காஞ்சது
😦😦😦

//என்ன சொல்வது இழப்பு என்பது மிக கொடுமை.....தங்களுடைய சொத்தை இழந்த போது கூட தன் தந்தையின் சொற்கேட்டு நெஞ்சை நிமிர்த்தி நின்ற பிள்ளைகளை மீளா துயரில் ஆழ்த்திவிட்டது தந்தையின் பிரிவு.....😭😭😭😭😭//

ஆமா meee.
உண்மையான உறவுகளை இழக்கும் வலி மரணத்தை விட கொடியது 😭
😭

//இதிலிருந்து அவர்கள் மீண்டு வர வேண்டும்.....
விக்ரமின் ஆக்ரோஷம்
கௌதமின் மனக்குமுறல்
கார்த்திக்கின் கதறல்
நெஞ்சை பிசைந்தது.....😫😫😫😫//

விரைவில் எல்லாம் மாறிடும் meeeee
No worryyyy
😔😔

//பெண்களின் ராசி என்று
யார் எப்படி இருந்தாலும் புறம் பேசும் மக்கள்....😤😤😤😤😤என்று திருந்துமோ இந்த சமுதாயம்.....😷😷😷😷😷//

கண்டிப்பா மாறாது meee..அதுவும் சூழ்நிலை கருதாது தங்களை பெரிது என காட்டவே பலர் இப்படி பேசி திரிகின்றனர்.😖😖😖😖

//ஜோ வை என்னவோ என்று நினைத்தால் அவள் இரக்கப்பட வேண்டியவளாய் இருக்கிறாளே....சொல்லாத காதல் செல்லாது என்பது அவளுடைய ஒருதலை காதலுக்கு நல் உதாரணம்..//

அவள் காதல் சொல்லாததன் காரணம், அவளது உடல்நிலை meee.கண்டிப்பா ஆரோக்கியமான பெண்ணாக இருந்திருந்தால் சொல்லி இருப்பாள்..விதி வலியது..

//செழியன் --- வார்த்தை இல்லை திட்டுவதற்கு....
மனிதாபிமானம் இல்லாதவர்..மகளின் சவுக்கடி அவருக்கு வலியை ஏற்படுத்தவில்லையே...
சுரணை இல்லாத ஜென்மம்...
நண்பனின் மரணமும் பாதிக்கவில்லை...
மகளின் உறுதியும் கவனத்தில் கொள்ளவில்லை...
வாழ்க்கை கற்று தரட்டும் அனைத்தும் அவருக்கு.....உலகத்திலேயே மேலான அறிவு பட்டறிவு தானே..அதற்கு இந்த செழியனும் விதிவிலக்கல்ல.....//

இந்த இடம் நல்லா எழுதியிருக்கீங்க meeeee...வார்த்தை கோர்வை மற்றும் வாக்கிய அமைப்பு அருமை meeeee

உண்மை.உலகத்தில் மேலான அறிவு பட்டறிவு தான்.காலம் ( கர்மா)தன் கடமையை செய்யும் ..

மிக்க நன்றி meeeeeeee...அருமையான கருத்து பகிர்வு ❣️
😍
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அப்படி மட்டும் நடந்தா சைத்து லூசு இல்ல....
ரைட்டர் தான் கிராக்கு😒😒😒😒
Ithu entha ooru நியாயம்.

உங்க பொண்ணுக்கு காதல் சீன் வச்சா மட்டும் அவளுக்கு என சொல்லுவீங்க

இப்போ அவ லூசு தனமாக பண்ணா என்னைய சொல்லுவீங்களா ..

Ponga போங்க kallaattai
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஒரு மனிதனின் மகிழ்ச்சியான தருணத்தையும் , இழப்பையும் காட்டியுள்ளீர்...
கனமான பதிவு....:cry::cry::cry::cry:
Sissy ❣️

மகிழ்ச்சி ,இழப்பு ரெண்டும் இணைந்தது தானே வாழ்க்கை.

விரைவில் எல்லாம் மாறும்.no worry..

Thank you uuuu sis 😍❣️
 

marry

Bronze Winner
Ippovum சொல்றேன் உங்களுக்கு ஓகே என்றால் எனக்கும் ஓகே.

கண்ணா மூணு லட்டு தின்ன ஆசையா 🤣🤣🤣💘

தரலாம் தரலாம்..அதுக்காக இவ்வளவு பஞ்சா.. வீட்டில் அண்ணா பாவம் meeeeee 🤣🤣🤣🤣🤣
Moonu laddah????
Iru athula konjaam poison mix panni tharen😝😝😝
 
Top