All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் ," எதை நான் கேட்பின் உனையே தருவாய்❣️" - கருத்துத் திரி

marry

Bronze Winner
Ithu entha ooru நியாயம்.

உங்க பொண்ணுக்கு காதல் சீன் வச்சா மட்டும் அவளுக்கு என சொல்லுவீங்க

இப்போ அவ லூசு தனமாக பண்ணா என்னைய சொல்லுவீங்களா ..

Ponga போங்க kallaattai
Yes lovvu na en ponnukku
Aappunaa unakku
Athula no compromise.
😉😉😉😉
 

Samvaithi007

Bronze Winner
ஓய் ஸ்ரீ....
தம்மாதூண்டு யுடி கொடுக்கத்தான் இப்படி ஒரு டீ ஆத்துனியா.....🙄🙄🙄🙄
மிகவும் கனமான பதிவு டா...
அருமையான எழுத்து நடை👌👌👌
எதிர்பார்த்தது தான்...இருந்தாலும் மனதுக்கு மிகவும் கஷ்டமாயிருந்தது.....
என்ன சொல்வது இழப்பு என்பது மிக கொடுமை.....தங்களுடைய சொத்தை இழந்த போது கூட தன் தந்தையின் சொற்கேட்டு நெஞ்சை நிமிர்த்தி நின்ற பிள்ளைகளை மீளா துயரில் ஆழ்த்திவிட்டது தந்தையின் பிரிவு.....😭😭😭😭😭இதிலிருந்து அவர்கள் மீண்டு வர வேண்டும்.....
விக்ரமின் ஆக்ரோஷம்
கௌதமின் மனக்குமுறல்
கார்த்திக்கின் கதறல்
நெஞ்சை பிசைந்தது.....😫😫😫😫
பெண்களின் ராசி என்று
யார் எப்படி இருந்தாலும் புறம் பேசும் மக்கள்....😤😤😤😤😤என்று திருந்துமோ இந்த சமுதாயம்.....😷😷😷😷😷
ஜோ வை என்னவோ என்று நினைத்தால் அவள் இரக்கப்பட வேண்டியவளாய் இருக்கிறாளே....சொல்லாத காதல் செல்லாது என்பது அவளுடைய ஒருதலை காதலுக்கு நல் உதாரணம்...
செழியன் --- வார்த்தை இல்லை திட்டுவதற்கு....
மனிதாபிமானம் இல்லாதவர்..மகளின் சவுக்கடி அவருக்கு வலியை ஏற்படுத்தவில்லையே...
சுரணை இல்லாத ஜென்மம்...
நண்பனின் மரணமும் பாதிக்கவில்லை...
மகளின் உறுதியும் கவனத்தில் கொள்ளவில்லை...
வாழ்க்கை கற்று தரட்டும் அனைத்தும் அவருக்கு.....உலகத்திலேயே மேலான அறிவு பட்டறிவு தானே..அதற்கு இந்த செழியனும் விதிவிலக்கல்ல.....


சீக்கிரம் இந்த துக்கத்தில் இருந்து மீட்டுவிடு
அவர்களையும்
எங்களையும்
💖💖🙏🙏💝💝🙏🙏
Tea size paarththum theriya vaendaam, ud size eppidi irukkumnu therinchee irukka vaendaam😏😏😏😏😏
 

Samvaithi007

Bronze Winner
Ammuma....ஏமாற்றம் அதுவும் நம்பிக்கை துரோகத்தினால் ஏமாறுவது....அது கொடுத்து வலி ....உயிர் கொடுத்து உயிராய் வளர்த்த பிள்ளைகளையும் மறந்து உடல் கூட்டை தாங்க சக்தியற்று உயிர் பறவை பறந்துவிட்டது...
எத்தனை ஆழமான நம்பிக்கை...வாழ்க்கையில் பலர் இந்த பாசத்திற்கு தவமிருக்க தகாத இடத்தில் தன் நம்பிக்கையை வைத்ததின் பலன் தாங்க முடியாத வலி வளியை பறித்து விட்டது...
ஜோ எதிர்ப்பார்க்காத twist...பெண்ணவளின் காதலுக்கு இந்த தண்டனை ஏனோ மனம் கணக்கிறது...எல்லோரையும் விட அவள் நிலையே என் மனம் கலங்கி தவிக்கிறது...
உற்ற காதலை சொல்லக்கூட முடியாத மரண என்னும வலை அச்சுறுத்தி காத்திருந்தது....வலை அறுத்து வாழ்க்கை தேடும் வேலையில் இன்னொருத்தர் கைகளினிலே தவழ்வதை எப்படி தாங்க....வாழ்க்கை முழுக்க வலி தாங்க பெண்ணாய் பிறப்பெடுத்தாளோ...
ஆசை பேராசை உருவத்திற்கு மகளாய் பிறந்தது தான் பாவமா ...வதை மட்டுமே வாழ்க்கை முழுதும் தொடரும் பந்தமாய் மாறியதேனோ....

செழியன் ... இவருக்கு காலம் சொல்லும் பதில்....நிச்சயம் நிரந்தரமில்லா வாழ்க்கையின் நிதர்சனத்தை புரிய வைக்கும்...

நம்பிக்கை துரோகம் இரத்தத்தில் விஷமாய் மாறி இவர் கொடுத்த வலி இவருக்கு வலியாய் மாறுமோ....

தாயாய் தந்தையாய் அனைத்துமாய் இருந்தாய்...
எங்களின் நம்பிக்கை ஊற்றே ...
இன்று
உயிரை உடலாய்....
உணர்வற்ற கூடாய்....
நாங்கள் வேரற்ற மரமாய்....
உழைத்தது போதுமென்று.... ஓய்வெடுக்கின்றாயோ...
எங்கள் வலிகள் வைராக்கியமாய் மாறுமா...
வாழ்க்கை இட்ட சாவலில் வென்று விட்டு...
என் தந்தை ஆன்மாவை முன் நின்று ....
உங்களின் வளர்பையும் வார்ப்பையும்....
சோடை போகவில்லையெனன்று...
பெருமை கொள்ள செய்வோமா..
பகை முடித்து துரோகத்தை உடைத்து நயவஞ்சகனை அடிக்காமல் அடித்து ...
ஆயுள் வரை மறக்கமாலிருக்கும் பாடம் புகட்டி வந்து சொல்கிறேன்... உங்களது உன்னதத்தை ....உணர வைப்போம் ...எங்கள் உறுதியை ஒற்றுமையயும்....

அதுவரை காத்திரு...எங்களுக்காக பொருத்திரு....
 

Chitra Balaji

Bronze Winner
Super Super maa... Very very emotional episode.... Karthik feeling semma maa avan jo va pathi pesa வந்தான்... Firstye solli இருந்தான் ah சங்கர் ku இந்த நிலமை வந்து இருக்காது.... அவன் கத்த கத்துல எல்லாரும் vanthutaanga.... Vikram idinji poitaan.... காளிராஜ் தான் suzhnilai ah கை la எடுத்துட்டு எல்லாம் paathukutaaru.... பொண்ணுக வந்த நேரம் சரி illanu வேற solraanga.... பாவிங்க எப்படி தான் அந்த maari pesuraanga lo.....chezhiyanuku kutra உணர்ச்சி கொஞ்சம் kuda illa.... Gowtham ah தடுக்க avan appa சத்தியத்தை kaapaaththa அவன் கை ah அவனே kaayapadithikitaan..... அவனால kovam ah control panna mudiyala atha விட இயலாமை avana onnum panna முடியலயே nu..... Karthik kita jo எல்லா pazhiyayum ava mela potukita.... Athu seithra kettutu தப்பா purinjikita avalaala தான் இது எல்லாம் நடந்தது nu ava karthik life la வாராமல் இருந்து இருந்தா இது ethuyum நடந்து இருக்காதுன்னு.... Jo ethuyum pannala... Karthik oda izhappu தாங்காமல் ava வறுத்த padratha paakka mudiyaamal ava அப்பா இந்த maari எல்லாம் panni taaru athuyum சொத்து romba romba முக்கியம் nu emaathitaan... நம்பிக்கை துரோகம் nu puriyala அந்த ஆளு ku.... So avan பொண்ணு அந்த ஆளு ku thandanai koduthutaa... அந்த ஆளு kuda இருக்க maatenu அந்த ஆளு சொத்து la சாப்புட maatenu sollitu poita.... இவரு எங்க poida pora வந்துடுவா nu ninaichikiraaru..... Super Super Super maa.. Eagerly waiting for next episode
 

Shalini M

Bronze Winner
ஸ்ரீ ரொம்ப கனமான பதிவு....., கார்த்தி அப்பா கிட்ட எவ்ளோ ஆசையா பேச போனான்.......
ப்ரெண்ட் கிட்ட பேசுற மாறி........... அந்த சீன் செம்ம டச்சிங் ஸ்ரீ..............
எல்லாரு ம் கல்யாணம் பண்ணி வந்த பொண்ணுங்க ராசி சொல்லி அவங்களை இன்னும் கஷ்ட படுதுறாங்க.........
செழியன் இன்னும் திருந்தல......... நண்பன் ஓட இழப்பு கூட அவர் மனச மாத்தல......
ஜோ உண்மையா கிரேட் தான் போல.......
அவல ரொம்ப பெரிய வில்லி அஹ்ஹ் நினைச்சுட்டு இருந்தேன்...... பட் சூப்பர் அவ....
கார்த்தி ஓட ஃபீலிங் அவளையும் பாதிக்குது....
சொத்து கல்யாணம் எல்லாம் எதும் வெனnu சொல்லிட்டு போய்ட்டா...........
ஸைத்து வேற என்னால தான் நெனச்சுட்டு ஃபீல் பன்ற..........
Egarly waiting for next ud Sree...........
 

Shalini M

Bronze Winner
Ammuma....ஏமாற்றம் அதுவும் நம்பிக்கை துரோகத்தினால் ஏமாறுவது....அது கொடுத்து வலி ....உயிர் கொடுத்து உயிராய் வளர்த்த பிள்ளைகளையும் மறந்து உடல் கூட்டை தாங்க சக்தியற்று உயிர் பறவை பறந்துவிட்டது...
எத்தனை ஆழமான நம்பிக்கை...வாழ்க்கையில் பலர் இந்த பாசத்திற்கு தவமிருக்க தகாத இடத்தில் தன் நம்பிக்கையை வைத்ததின் பலன் தாங்க முடியாத வலி வளியை பறித்து விட்டது...
ஜோ எதிர்ப்பார்க்காத twist...பெண்ணவளின் காதலுக்கு இந்த தண்டனை ஏனோ மனம் கணக்கிறது...எல்லோரையும் விட அவள் நிலையே என் மனம் கலங்கி தவிக்கிறது...
உற்ற காதலை சொல்லக்கூட முடியாத மரண என்னும வலை அச்சுறுத்தி காத்திருந்தது....வலை அறுத்து வாழ்க்கை தேடும் வேலையில் இன்னொருத்தர் கைகளினிலே தவழ்வதை எப்படி தாங்க....வாழ்க்கை முழுக்க வலி தாங்க பெண்ணாய் பிறப்பெடுத்தாளோ...
ஆசை பேராசை உருவத்திற்கு மகளாய் பிறந்தது தான் பாவமா ...வதை மட்டுமே வாழ்க்கை முழுதும் தொடரும் பந்தமாய் மாறியதேனோ....

செழியன் ... இவருக்கு காலம் சொல்லும் பதில்....நிச்சயம் நிரந்தரமில்லா வாழ்க்கையின் நிதர்சனத்தை புரிய வைக்கும்...

நம்பிக்கை துரோகம் இரத்தத்தில் விஷமாய் மாறி இவர் கொடுத்த வலி இவருக்கு வலியாய் மாறுமோ....

தாயாய் தந்தையாய் அனைத்துமாய் இருந்தாய்...
எங்களின் நம்பிக்கை ஊற்றே ...
இன்று
உயிரை உடலாய்....
உணர்வற்ற கூடாய்....
நாங்கள் வேரற்ற மரமாய்....
உழைத்தது போதுமென்று.... ஓய்வெடுக்கின்றாயோ...
எங்கள் வலிகள் வைராக்கியமாய் மாறுமா...
வாழ்க்கை இட்ட சாவலில் வென்று விட்டு...
என் தந்தை ஆன்மாவை முன் நின்று ....
உங்களின் வளர்பையும் வார்ப்பையும்....
சோடை போகவில்லையெனன்று...
பெருமை கொள்ள செய்வோமா..
பகை முடித்து துரோகத்தை உடைத்து நயவஞ்சகனை அடிக்காமல் அடித்து ...
ஆயுள் வரை மறக்கமாலிருக்கும் பாடம் புகட்டி வந்து சொல்கிறேன்... உங்களது உன்னதத்தை ....உணர வைப்போம் ...எங்கள் உறுதியை ஒற்றுமையயும்....

அதுவரை காத்திரு...எங்களுக்காக பொருத்திரு....

அக்கா செம்ம செம்ம கமென்ட் 😘😘😘😘😘😘😘😘😘😘😘💓💓💓💓💓💓💓😍😍😍🤩🤩🤩
கவிதை சூப்பர் சூப்பர் 💓💓
 

marry

Bronze Winner
Ammuma....ஏமாற்றம் அதுவும் நம்பிக்கை துரோகத்தினால் ஏமாறுவது....அது கொடுத்து வலி ....உயிர் கொடுத்து உயிராய் வளர்த்த பிள்ளைகளையும் மறந்து உடல் கூட்டை தாங்க சக்தியற்று உயிர் பறவை பறந்துவிட்டது...
எத்தனை ஆழமான நம்பிக்கை...வாழ்க்கையில் பலர் இந்த பாசத்திற்கு தவமிருக்க தகாத இடத்தில் தன் நம்பிக்கையை வைத்ததின் பலன் தாங்க முடியாத வலி வளியை பறித்து விட்டது...
ஜோ எதிர்ப்பார்க்காத twist...பெண்ணவளின் காதலுக்கு இந்த தண்டனை ஏனோ மனம் கணக்கிறது...எல்லோரையும் விட அவள் நிலையே என் மனம் கலங்கி தவிக்கிறது...
உற்ற காதலை சொல்லக்கூட முடியாத மரண என்னும வலை அச்சுறுத்தி காத்திருந்தது....வலை அறுத்து வாழ்க்கை தேடும் வேலையில் இன்னொருத்தர் கைகளினிலே தவழ்வதை எப்படி தாங்க....வாழ்க்கை முழுக்க வலி தாங்க பெண்ணாய் பிறப்பெடுத்தாளோ...
ஆசை பேராசை உருவத்திற்கு மகளாய் பிறந்தது தான் பாவமா ...வதை மட்டுமே வாழ்க்கை முழுதும் தொடரும் பந்தமாய் மாறியதேனோ....

செழியன் ... இவருக்கு காலம் சொல்லும் பதில்....நிச்சயம் நிரந்தரமில்லா வாழ்க்கையின் நிதர்சனத்தை புரிய வைக்கும்...

நம்பிக்கை துரோகம் இரத்தத்தில் விஷமாய் மாறி இவர் கொடுத்த வலி இவருக்கு வலியாய் மாறுமோ....

தாயாய் தந்தையாய் அனைத்துமாய் இருந்தாய்...
எங்களின் நம்பிக்கை ஊற்றே ...
இன்று
உயிரை உடலாய்....
உணர்வற்ற கூடாய்....
நாங்கள் வேரற்ற மரமாய்....
உழைத்தது போதுமென்று.... ஓய்வெடுக்கின்றாயோ...
எங்கள் வலிகள் வைராக்கியமாய் மாறுமா...
வாழ்க்கை இட்ட சாவலில் வென்று விட்டு...
என் தந்தை ஆன்மாவை முன் நின்று ....
உங்களின் வளர்பையும் வார்ப்பையும்....
சோடை போகவில்லையெனன்று...
பெருமை கொள்ள செய்வோமா..
பகை முடித்து துரோகத்தை உடைத்து நயவஞ்சகனை அடிக்காமல் அடித்து ...
ஆயுள் வரை மறக்கமாலிருக்கும் பாடம் புகட்டி வந்து சொல்கிறேன்... உங்களது உன்னதத்தை ....உணர வைப்போம் ...எங்கள் உறுதியை ஒற்றுமையயும்....

அதுவரை காத்திரு...எங்களுக்காக பொருத்திரு....
இத இத இததான் எதிர்பார்த்தேன்...வாசூமா சூப்பர்😘😘😘😘😘
குறிப்பாக அந்த சபதம்/சூளுரை அருமை..
உங்க கைபேசி செய்த சதியால்
இதை தான் பார்க்க முடியாம இருந்தது..
இப்போ சரியாயிடுச்சாமா....😍😍😍
வளி னா உயிரா????🤔🤔🤔
எனக்கு தெரியாது....
வாழ்த்துக்கள் தலைவியே💖💖💝💝💝💖💖
 
Top