All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் ," எதை நான் கேட்பின் உனையே தருவாய்❣️" - கருத்துத் திரி

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தந்தை அன்பு குறித்து நீங்கள் எழுதிய இரண்டு கவிதை வரிகளும், ஆத்மார்த்தமான வரிகள், மிக அற்புதம்😍

அப்பாவிடம் பேச வந்த கார்த்திக், அவர் தூங்குகிறார் என நினைத்து எப்போதும் போல் விளையாட்டாக பேசுவதும் பின்னர் அவர் இறப்பை அறிந்து அதை ஏற்க முடியாமல் கதறுவதும், தலைமகனான விக்ரம், நிகழ்ந்ததை நம்பமுடியாமல் திக்பிரம்மை பிடித்தவன் போல் இருக்கும் நிலை, கெளதமோ இந்த அதிர்ச்சியை தாங்க முடியாமல் உடல் இறுக அசையாத நிலை என ஒவ்வொருவரும் அவர்களோடு சேர்த்து நம்மையும் உணர்ச்சி பெருக்கில் ஆழ்த்திவிட்டார்கள் 😭😭😭😭

ஜோ இப்போது மனம் வருந்தி என்ன செய்வது, அவன் சந்தோஷத்தை பறிக்க வேண்டுமென்று நினைத்ததால் வந்த வினை, இன்று அவள் நிம்மதியையும் சேர்த்து தான் பறித்து விட்டது. ஆனால் நாம் நினைத்த அளவு அவள் மோசமில்லை.........

கார்த்தி - ஜோ பேசியதை கேட்டு இந்த லூஸு சைத்து குழம்பி போய் நிற்கிறாளே, பாவம் 😔 (இதற்கெல்லாம் சைத்து மேல் உள்ள உங்கள் பொறாமையே காரணம் சிஸ் 😡)

செழியன் மகளிடம் பேசுவதை பார்த்தால், மகளுக்காக இல்லாவிடிலும் இந்த செயலை அவர் செய்திருப்பார் என்றே தோன்றுகிறது 😡😡

தாயுமானவரான அந்த தந்தையின் பிரிவு துயரில் இருந்து அவர்களோடு சேர்த்து நம்மையும் விரைவில் மீட்டெடுத்து விடுங்கள் 😪😪

கனமான பதிவு என்பதால் இந்த குட்டி பதிவு ஓகே சிஸ், மற்றபடி எப்போதும் போல் பெரிய பதிவு தான் வேண்டும். எழுத்தளவு இது ஓகே சிஸ் 😍
Ramya sis ❣️

//தந்தை அன்பு குறித்து நீங்கள் எழுதிய இரண்டு கவிதை வரிகளும், ஆத்மார்த்தமான வரிகள், மிக அற்புதம்😍 //

மிக்க நன்றி ரம்யா sis 😍

//அப்பாவிடம் பேச வந்த கார்த்திக், அவர் தூங்குகிறார் என நினைத்து எப்போதும் போல் விளையாட்டாக பேசுவதும் பின்னர் அவர் இறப்பை அறிந்து அதை ஏற்க முடியாமல் கதறுவதும், தலைமகனான விக்ரம், நிகழ்ந்ததை நம்பமுடியாமல் திக்பிரம்மை பிடித்தவன் போல் இருக்கும் நிலை, கெளதமோ இந்த அதிர்ச்சியை தாங்க முடியாமல் உடல் இறுக அசையாத நிலை என ஒவ்வொருவரும் அவர்களோடு சேர்த்து நம்மையும் உணர்ச்சி பெருக்கில் ஆழ்த்திவிட்டார்கள் 😭😭😭😭//

எனக்கும் வருத்தமாக தான் ரம்யா sis இருந்தது.ஆனா கதையை நகர்த்த வேண்டுமல்லவா ..அதான் sogam 😖😖


//ஜோ இப்போது மனம் வருந்தி என்ன செய்வது, அவன் சந்தோஷத்தை பறிக்க வேண்டுமென்று நினைத்ததால் வந்த வினை, இன்று அவள் நிம்மதியையும் சேர்த்து தான் பறித்து விட்டது. ஆனால் நாம் நினைத்த அளவு அவள் மோசமில்லை.........//

அவன் சந்தோசத்தை பறிக்க நினைத்தால் தான், ஆனால் கொண்ட காதலின் அளவில் அவளால் அவனை காயப்படத்தவும் முடியவில்லை.
காதலுக்கும் காதலின் கையிணைப்பிற்கும் இடையிலான அவளது போராட்டம் இது..
நல்ல வ தான் sis அவள்.விதி அவளது வாழ்க்கையை மாற்றி எழுதி விட்டது.


//கார்த்தி - ஜோ பேசியதை கேட்டு இந்த லூஸு சைத்து குழம்பி போய் நிற்கிறாளே, பாவம் 😔//

ஆமா ஆமா நல்லா சொல்லுங்க அவள் லூசு பேபி தான் 🤣🤣🤣🤣

//இதற்கெல்லாம் சைத்து மேல் உள்ள உங்கள் பொறாமையே காரணம் சிஸ்//

ரம்யா sis 😯😯😯😯

Naanaah...ஒருத்தி என்னை கொலை பண்ணவ என சொல்லுறா, நீங்க நான் பொறாமை பட்டது தான் காரணமென சொல்லுறீங்க..😭😭😭😭நான் பாவம்.அங்கங்க தான் விக்ரம், கௌதம் ,கார்த்திக்கை சைட் அடிக்கிறேன்.all tym fav புகழ் தான் sis 😔😔💘💘💘

இருந்தாலும் இதெல்லாம் அநியாயம் ரம்யா sis.. நானொரு குழந்தை
❣️❣️

//செழியன் மகளிடம் பேசுவதை பார்த்தால், மகளுக்காக இல்லாவிடிலும் இந்த செயலை அவர் செய்திருப்பார் என்றே தோன்றுகிறது//

கண்டிப்பாக ரம்யா sis.antha kallurikkaaga கூடவே மகளின் கண்ணீருக்காக.கூடவே தான், முழு காரணம் ஜோ அல்ல.

//தாயுமானவரான அந்த தந்தையின் பிரிவு துயரில் இருந்து அவர்களோடு சேர்த்து நம்மையும் விரைவில் மீட்டெடுத்து விடுங்கள் 😪😪//

No worry sis..கண்டிப்பா மிக விரைவில் மீட்டுடலாம் ❣️❣️

//கனமான பதிவு என்பதால் இந்த குட்டி பதிவு ஓகே சிஸ், மற்றபடி எப்போதும் போல் பெரிய பதிவு தான் வேண்டும். எழுத்தளவு இது ஓகே சிஸ் 😍//

ஓகே ரம்யா sis 😍

Thank youuuuuuu so much Ramya sis 😍
❣️
 

Srisamyuktha

Bronze Winner
Ramya sis

//தந்தை அன்பு குறித்து நீங்கள் எழுதிய இரண்டு கவிதை வரிகளும், ஆத்மார்த்தமான வரிகள், மிக அற்புதம்😍 //

மிக்க நன்றி ரம்யா sis 😍

//அப்பாவிடம் பேச வந்த கார்த்திக், அவர் தூங்குகிறார் என நினைத்து எப்போதும் போல் விளையாட்டாக பேசுவதும் பின்னர் அவர் இறப்பை அறிந்து அதை ஏற்க முடியாமல் கதறுவதும், தலைமகனான விக்ரம், நிகழ்ந்ததை நம்பமுடியாமல் திக்பிரம்மை பிடித்தவன் போல் இருக்கும் நிலை, கெளதமோ இந்த அதிர்ச்சியை தாங்க முடியாமல் உடல் இறுக அசையாத நிலை என ஒவ்வொருவரும் அவர்களோடு சேர்த்து நம்மையும் உணர்ச்சி பெருக்கில் ஆழ்த்திவிட்டார்கள் 😭😭😭😭//

எனக்கும் வருத்தமாக தான் ரம்யா sis இருந்தது.ஆனா கதையை நகர்த்த வேண்டுமல்லவா ..அதான் sogam 😖😖


//ஜோ இப்போது மனம் வருந்தி என்ன செய்வது, அவன் சந்தோஷத்தை பறிக்க வேண்டுமென்று நினைத்ததால் வந்த வினை, இன்று அவள் நிம்மதியையும் சேர்த்து தான் பறித்து விட்டது. ஆனால் நாம் நினைத்த அளவு அவள் மோசமில்லை.........//

அவன் சந்தோசத்தை பறிக்க நினைத்தால் தான், ஆனால் கொண்ட காதலின் அளவில் அவளால் அவனை காயப்படத்தவும் முடியவில்லை.
காதலுக்கும் காதலின் கையிணைப்பிற்கும் இடையிலான அவளது போராட்டம் இது..
நல்ல வ தான் sis அவள்.விதி அவளது வாழ்க்கையை மாற்றி எழுதி விட்டது.


//கார்த்தி - ஜோ பேசியதை கேட்டு இந்த லூஸு சைத்து குழம்பி போய் நிற்கிறாளே, பாவம் 😔//

ஆமா ஆமா நல்லா சொல்லுங்க அவள் லூசு பேபி தான் 🤣🤣🤣🤣

//இதற்கெல்லாம் சைத்து மேல் உள்ள உங்கள் பொறாமையே காரணம் சிஸ்//

ரம்யா sis 😯😯😯😯

Naanaah...ஒருத்தி என்னை கொலை பண்ணவ என சொல்லுறா, நீங்க நான் பொறாமை பட்டது தான் காரணமென சொல்லுறீங்க..😭😭😭😭நான் பாவம்.அங்கங்க தான் விக்ரம், கௌதம் ,கார்த்திக்கை சைட் அடிக்கிறேன்.all tym fav புகழ் தான் sis 😔😔💘💘💘

இருந்தாலும் இதெல்லாம் அநியாயம் ரம்யா sis.. நானொரு குழந்தை
❣❣

//செழியன் மகளிடம் பேசுவதை பார்த்தால், மகளுக்காக இல்லாவிடிலும் இந்த செயலை அவர் செய்திருப்பார் என்றே தோன்றுகிறது//

கண்டிப்பாக ரம்யா sis.antha kallurikkaaga கூடவே மகளின் கண்ணீருக்காக.கூடவே தான், முழு காரணம் ஜோ அல்ல.

//தாயுமானவரான அந்த தந்தையின் பிரிவு துயரில் இருந்து அவர்களோடு சேர்த்து நம்மையும் விரைவில் மீட்டெடுத்து விடுங்கள் 😪😪//

No worry sis..கண்டிப்பா மிக விரைவில் மீட்டுடலாம் ❣❣

//கனமான பதிவு என்பதால் இந்த குட்டி பதிவு ஓகே சிஸ், மற்றபடி எப்போதும் போல் பெரிய பதிவு தான் வேண்டும். எழுத்தளவு இது ஓகே சிஸ் 😍//

ஓகே ரம்யா sis 😍

Thank youuuuuuu so much Ramya sis 😍
Sr ma pugazh yaru....
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sri ma romba kanamana pathivu ma
Morning padikum podhe kan kalanguchu😢😢😢😢 atha apo ennala cmt panna mudiyala. Karthik avan appa kita vanthu pesitu apram appa illa nu therinchathum avan kathi ellarum varathu,vikram,gowtham alugarathu enna la padikave mudiyala ma romba kastama iruku...namma saithuku karthik mela evlo paasam pa epdi alura..
Ethuku sri ma intha oorukarangal ellam ponnukala mattum kurai sollitu irukanga...
Appa pathi nenga sonna lines romba pidichuthu ma....😍😍😍😍
Antha sezhiyan manichane illa epdi ha ipdi irukano😡😡😡 ponnu pesarathum kegala
Frd kagavum feel pannala.......
Gowtham ah mattum vikram vittu iruntha antha aaluku 4 adi adichurupan...panna mudiya Mathiri sathyam vangitangale enna pandrathu...Jo nallava tha pola....... Sri ma avaluku oru jodi potu sethi vainga paavam avalum....
Sri ma sikarama next epi thanga ma.....wait pannitu irukom...
Samyu baby❣️

//Sri ma romba kanamana pathivu ma
Morning padikum podhe kan kalanguchu😢😢😢😢 atha apo ennala cmt panna mudiyala//

Acho baby..ithukellam கண்ணு கலங்க கூடாது.seikro சரி பண்ணிடலாம் சரியா 😍

//Karthik avan appa kita vanthu pesitu apram appa illa nu therinchathum avan kathi ellarum varathu,vikram,gowtham alugarathu enna la padikave mudiyala ma romba kastama iruku..//

Aama da shalu vum ithea solirnthaanga..சந்தோசத்தின் முடிவு sogamanal எப்படியிருக்கும் அப்படிதான் கார்த்திக் சங்கரை எழுப்பிய தருணம்.
விடுடா seikro வேற epi pottudalam
💘

//namma saithuku karthik mela evlo paasam pa epdi alura..//

Athea athea Avan alutha madam அவனை விட பயங்கரமா அழுவாங்க..

//Ethuku sri ma intha oorukarangal ellam ponnukala mattum kurai sollitu irukanga...//

Avanga அப்படிதான் baby..nammathaan kadanthu poyidanaum.
நம்மளை தீர்மானிக்க நாலு வெட்டி பீஸ் அலைந்து கொண்டே இருக்கும்,அவங்களை முன்னிறுத்தி நம்ம உணர்வுகளை வெளிப்படுத்தினால் nammalaal என்றும் நாமாக இருக்க முடியாது.சோ தனியா கத்திட்டு கிட என vittranum..


//Appa pathi nenga sonna lines romba pidichuthu ma....😍😍😍😍//

Happy that you liked it da baby 😍

//Antha sezhiyan manichane illa epdi ha ipdi irukano😡😡😡 ponnu pesarathum kegala
Frd kagavum feel pannala.......
Gowtham ah mattum vikram vittu iruntha antha aaluku 4 adi adichurupan...panna mudiya Mathiri sathyam vangitangale enna pandrathu..//

Athea thaan da..செழியன் மாதிரி ஆளுங்க யாருக்கு தான் உண்மையா இருப்பாங்க..காசு மட்டும் வச்சு enna பண்ண முடியும்..
கௌதம், விக்ரம் அடிக்கவில்லை என்றால் என்ன காலம் பதில் சொல்லும் கண்டிப்பாக..


//Jo nallava tha pola....... Sri ma avaluku oru jodi potu sethi vainga paavam avalum....//

அவளுக்கு pair ahhhhhh...naan enga daa poga...பார்போம் epilogue pottu அடுத்த கதையில் இவளை கோர்த்து விடலாம்😍

//Sri ma sikarama next epi thanga ma.....wait pannitu irukom...//

Vanthutea இருக்கேன் da.innum konjam irukku.mudichitTu podrean.

Thank youuuuuuu so much samyu baby
😍❣️
 

fathima nuhasa

Bronze Winner
Ramya sis

//தந்தை அன்பு குறித்து நீங்கள் எழுதிய இரண்டு கவிதை வரிகளும், ஆத்மார்த்தமான வரிகள், மிக அற்புதம்😍 //

மிக்க நன்றி ரம்யா sis 😍

//அப்பாவிடம் பேச வந்த கார்த்திக், அவர் தூங்குகிறார் என நினைத்து எப்போதும் போல் விளையாட்டாக பேசுவதும் பின்னர் அவர் இறப்பை அறிந்து அதை ஏற்க முடியாமல் கதறுவதும், தலைமகனான விக்ரம், நிகழ்ந்ததை நம்பமுடியாமல் திக்பிரம்மை பிடித்தவன் போல் இருக்கும் நிலை, கெளதமோ இந்த அதிர்ச்சியை தாங்க முடியாமல் உடல் இறுக அசையாத நிலை என ஒவ்வொருவரும் அவர்களோடு சேர்த்து நம்மையும் உணர்ச்சி பெருக்கில் ஆழ்த்திவிட்டார்கள் 😭😭😭😭//

எனக்கும் வருத்தமாக தான் ரம்யா sis இருந்தது.ஆனா கதையை நகர்த்த வேண்டுமல்லவா ..அதான் sogam 😖😖


//ஜோ இப்போது மனம் வருந்தி என்ன செய்வது, அவன் சந்தோஷத்தை பறிக்க வேண்டுமென்று நினைத்ததால் வந்த வினை, இன்று அவள் நிம்மதியையும் சேர்த்து தான் பறித்து விட்டது. ஆனால் நாம் நினைத்த அளவு அவள் மோசமில்லை.........//

அவன் சந்தோசத்தை பறிக்க நினைத்தால் தான், ஆனால் கொண்ட காதலின் அளவில் அவளால் அவனை காயப்படத்தவும் முடியவில்லை.
காதலுக்கும் காதலின் கையிணைப்பிற்கும் இடையிலான அவளது போராட்டம் இது..
நல்ல வ தான் sis அவள்.விதி அவளது வாழ்க்கையை மாற்றி எழுதி விட்டது.


//கார்த்தி - ஜோ பேசியதை கேட்டு இந்த லூஸு சைத்து குழம்பி போய் நிற்கிறாளே, பாவம் 😔//

ஆமா ஆமா நல்லா சொல்லுங்க அவள் லூசு பேபி தான் 🤣🤣🤣🤣

//இதற்கெல்லாம் சைத்து மேல் உள்ள உங்கள் பொறாமையே காரணம் சிஸ்//

ரம்யா sis 😯😯😯😯

Naanaah...ஒருத்தி என்னை கொலை பண்ணவ என சொல்லுறா, நீங்க நான் பொறாமை பட்டது தான் காரணமென சொல்லுறீங்க..😭😭😭😭நான் பாவம்.அங்கங்க தான் விக்ரம், கௌதம் ,கார்த்திக்கை சைட் அடிக்கிறேன்.all tym fav புகழ் தான் sis 😔😔💘💘💘

இருந்தாலும் இதெல்லாம் அநியாயம் ரம்யா sis.. நானொரு குழந்தை
❣❣

//செழியன் மகளிடம் பேசுவதை பார்த்தால், மகளுக்காக இல்லாவிடிலும் இந்த செயலை அவர் செய்திருப்பார் என்றே தோன்றுகிறது//

கண்டிப்பாக ரம்யா sis.antha kallurikkaaga கூடவே மகளின் கண்ணீருக்காக.கூடவே தான், முழு காரணம் ஜோ அல்ல.

//தாயுமானவரான அந்த தந்தையின் பிரிவு துயரில் இருந்து அவர்களோடு சேர்த்து நம்மையும் விரைவில் மீட்டெடுத்து விடுங்கள் 😪😪//

No worry sis..கண்டிப்பா மிக விரைவில் மீட்டுடலாம் ❣❣

//கனமான பதிவு என்பதால் இந்த குட்டி பதிவு ஓகே சிஸ், மற்றபடி எப்போதும் போல் பெரிய பதிவு தான் வேண்டும். எழுத்தளவு இது ஓகே சிஸ் 😍//

ஓகே ரம்யா sis 😍

Thank youuuuuuu so much Ramya sis 😍
Ore oru dbtu bbyem kulandhai sight adikuma 👀👀👀
 
Top