All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீஷாவின் "விண்ணைத் தாண்டி வருவாயா" - கருத்துத் திரி

Ramyasridhar

Bronze Winner
கல்லூரி நாட்களில் இருவரின் நிலையையும் மிக அழகாக சொல்லியிருக்கீங்க. சூர்யாவின் கவனத்தை ஈர்க்க கதிர் பலகையை தட்டிவிடுவதும் அதன்பின் இருவரின் பார்வை பரிமாற்றமும் அருமை. கதிரின் ட்ராப்டரை அவள் முதலில் பயன்படுத்தாவிடிலும் பயன்படுத்த தொடங்கிய பின் இன்று வரை அதை தொடர்வது அவர்கள் காதலின் அடையாளம். டைரியில் இப்போது அவள் பெயரை சுருக்கி எழுத தொடங்கியிருக்கிறான். அவனுடைய விருப்பம் எப்போது காதலாக மாறியது என அறிய டைரியின் பக்கங்களை புரட்டி பார்க்க வேண்டும்.
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கல்லூரி நாட்களில் இருவரின் நிலையையும் மிக அழகாக சொல்லியிருக்கீங்க. சூர்யாவின் கவனத்தை ஈர்க்க கதிர் பலகையை தட்டிவிடுவதும் அதன்பின் இருவரின் பார்வை பரிமாற்றமும் அருமை. கதிரின் ட்ராப்டரை அவள் முதலில் பயன்படுத்தாவிடிலும் பயன்படுத்த தொடங்கிய பின் இன்று வரை அதை தொடர்வது அவர்கள் காதலின் அடையாளம். டைரியில் இப்போது அவள் பெயரை சுருக்கி எழுத தொடங்கியிருக்கிறான். அவனுடைய விருப்பம் எப்போது காதலாக மாறியது என அறிய டைரியின் பக்கங்களை புரட்டி பார்க்க வேண்டும்.

மிக்க நன்றி ரம்யா sis 😍.


இந்த கதை எழுதும் போது 18-19 வயது ஆணின்/பெண்ணின் மனநிலையை அதே அளவு முதிர்ச்சியில் தரவே எண்ணினேன்.
அது உங்கள் பார்வையில்,கல்லூரி நாட்களாக அழகாக விரிந்ததில் மிக்க மகிழ்ச்சி.☺️

மிக விரைவில் விருப்பம் காதலாகும்,காதல் மோதலாகும்,பின் கரம் கோர்க்கும்.உங்களுடன் நானும் அந்த அத்தியாயங்களை பல மாதம் கழித்து புரட்டி பார்ப்பதில் மிகுந்த மகிழ்ச்சி ❣️
 

Ramyasridhar

Bronze Winner
ஒவ்வொரு பதிவும் இருவரின் ஆத்மார்த்தமான அன்பையே பறைசாற்றுகிறது. அவனின் கோவ முகம் காண புகைப்படம் கேட்டால் வீடியோ அழைப்பில் அவன் காட்சி தராமல் மகளையும் அம்மாவையும் பேச வைக்கிறான். அவள் சிறு வயது ஆசையை நாய்குட்டியுடன் தொடக்கி வைத்து விட்டான். அவன் பார்வை வீச்சில் அன்று போல் இன்றும் விரும்பியே வீழ்கிறாள். அவள் தவிப்பை உணர்ந்து தரிசனம் தர அடுத்த நாள் காலை குடும்பத்துடன் வந்துவிட்டான். மிருதுளா அம்மாவிடம் பேசும்போது அப்பாவும், மகளும் காட்டும் பாவனைகள் அழகு. இனிமையான பதிவு சிஸ்.
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஒவ்வொரு பதிவும் இருவரின் ஆத்மார்த்தமான அன்பையே பறைசாற்றுகிறது. அவனின் கோவ முகம் காண புகைப்படம் கேட்டால் வீடியோ அழைப்பில் அவன் காட்சி தராமல் மகளையும் அம்மாவையும் பேச வைக்கிறான். அவள் சிறு வயது ஆசையை நாய்குட்டியுடன் தொடக்கி வைத்து விட்டான். அவன் பார்வை வீச்சில் அன்று போல் இன்றும் விரும்பியே வீழ்கிறாள். அவள் தவிப்பை உணர்ந்து தரிசனம் தர அடுத்த நாள் காலை குடும்பத்துடன் வந்துவிட்டான். மிருதுளா அம்மாவிடம் பேசும்போது அப்பாவும், மகளும் காட்டும் பாவனைகள் அழகு. இனிமையான பதிவு சிஸ்.
ரொம்ப நன்றி ரம்யா sis 😍.

உணர்வுகளை மட்டுமே மையமாக கொண்ட கதையிது.
உணர்வுகள் உங்களை அடைந்ததில் மகிழ்ச்சி☺️
உங்களது கருத்து அத்தியாயத்தை சுருக்கி சொல்வது போல அத்தனை நேர்த்தியாக உள்ளது .நன்றி🙏
 
Top