All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

வெறுக்காதே வீழ்ந்தே போவேன் கருத்துத் திரி

Narmadha

Bronze Winner
ஐயோ, அம்மா என்னால இதை ஜீரணிச்சிக்க முடியல,.... பதினெட்டு வயசுல தந்தை ஆகிட்டார் ஜெய் ராம் 🤦🤦🤦🤦🤦roflphotos-dot-com-photo-comments-20171002180434.png
அது எப்படிங்க sir, ரொம்ப பெருமையா எங்க கரணை நக்கல் பார்வை பார்த்து உங்க காதல் காவியத்தை சொல்லுறிங்க, அறியாமல் செய்து, தெரியாமல் பிரிந்தாலும் நீங்க துடிச்சதெல்லாம் பார்த்து மனசு கஷ்டமா தான் இருந்தது என்ன செய்ய விதியை தான் நொந்துக்கனும் 4b9063d5def0e0696c8b67f9d86b4853.jpg
சரி நீங்க தெரியாமல் செய்த தவறினை மாதவியை திருமணம் செய்யும் போதாவது சொல்லி இருக்கணும், அதையும் நீங்க செய்யல, மீநன்னயா உங்க மகள் என்று தெரிந்த பிறகாவது சொல்லி இருக்கலாம் அதையும் செய்யல, எல்லாம் மறைத்து பிறகு சொல்லி கொள்ளலாம் என்று இருந்திங்க பாருங்க நீங்க ரொம்ப நல்லவர், வல்லவர்........... நல்லா வருது வாயில 😠😠😠😠😠😠😠roflphotos-dot-com-photo-comments-20180206180321.jpg


இதை விட நீங்க உங்கள் காதலி பெயரை மாதவியின் மகளுக்கு வச்சி உங்க காதலுக்கு புனிதமான அந்தஸ்து தந்து விட்டிர்களே, போதும் சாமி இதுக்கு மேல முடியாது 8215b07594332c310c23e7dc9b4fbe5e (1).jpg
 

Narmadha

Bronze Winner
ஏய் மீயா உனக்கு தந்தையை பெயரை வச்சி கூப்பிட மனசு உறுத்தலை,😠😠😠😠😠😠அது தான் போனால் போகட்டும் உன் விருப்பம், ஆனால் நீ என்னோட ராம், அப்படியே உருகி சொல்லும் போது எங்களுக்கே தவறாக தான் தெரிந்தது, அப்படி இருக்க கரன் என்ன செய்வான் அடலீஸ்ட் ராம் அப்பாவது கூப்பிட்டு இருக்கலாம் நீ ஒரு புதுமை பெண் தான் cinemag-memes-creatory-emees-in-me-memees-in-images-of-goundamani-comedy-51213509.png
 

Narmadha

Bronze Winner
மாதாஜி ஒரு உண்மையை ஒத்து கொண்டு தான் ஆகணும், சொந்த நாட்டில், சொந்த நாட்டவரால் அகதியாக வாழ்வதும், உடமையை இழந்து, உறவுகளை இழந்து, போரில் குண்டடி பட்டு குற்றுயிருராய் வாழ்வது மிக மிக மிக கொடுமை.என்ன ஆறுதல் அளித்தலாலும், காயத்தில் இருந்து மீண்டாலும் என்றுமே மாறாத புறையோடிய தழும்பு அம்மக்களின் அகத்தில் இருந்து கொண்டு தான் இருக்கும், 🥺🥺🥺🥺🥺🥺🥺 மீநன்னயா , பூங்கோதை பட்ட துயரம் மனம் கதறுகிறது 😔😔😔😔😔
 
Top