All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

வெறுக்காதே வீழ்ந்தே போவேன் கருத்துத் திரி

sivanayani

விஜயமலர்
அருமை. ஹீரோ அக்காவிற்கு ஹஸ்பண்ட் மேல கொஞ்சம் கூட நம்பிக்கை இல்லை போல( பாவம் அவரு இவங்க ரெண்டு பேர்கிட்டையும் நல்லா மாட்டிக்கிட்டு முழிக்க போறாரு.). ஹீரோயின் ஹீரோ கிட்ட என்ன பாடு பட போறாளோ. Design design யா யோசிச்சு வச்சிருக்கீங்க போல. வைட்டிங் for that. 👌🌹🥰🥰🥰🥰
நன்றி நன்றி நன்றி. அப்படி இல்லபா. ஆரம்பத்தில அவர பத்திதானே பெருமையா பேசினாங்க. இவர்தான் அமரிக்காவில இருக்கேன்னு லன்டன்ல இருந்தா சந்தேகம் வருமா வராதா :love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
ஹாய் டாலி! நர்மு பேருவச்ச பங்ஷனுக்கு வந்திருக்கீங்க. விலாபுடைக்க ரசிச்சு சிரிச்சீங்க.அதுவும் வவுறு நோவுற அளவுக்கு.எல்லாம் சரிதான் சீர்வரிசை எங்க டாலி???... கள்ளக்கூட்டு களவானிகளா!!!. பண்ணப்போற தப்பை மறைக்க இன்னா சில்பான்ஸூ வேலையெல்லாம் காட்டறீங்க.:mad::mad::mad::mad::mad::mad:
என்னவோ தெரியல வைஷு அடிக்கடி காது கேக்கமாட்டேங்குது கண்ணு பாக்க மாட்டேங்குது. நீங்க என்னவோ சொல்ல வர்ரீங்கன்னு புரியுது. இன்னான்னுதான் புரியலபா. ஆமா இன்னா சொன்னீங்கோ:p:p:p:p:p
 

sivanayani

விஜயமலர்
எலேய் டாலி நன்றில நன்றில.இப்புடியே சிரிச்சமேனிக்கு இருல.பாக்க சந்தோஷமா இருக்குல. எல்லாம் கரக்ட்டுதான். மண்டைமேல இருக்கற கொண்டைய மறந்துட்டு பேசுவியால. அம்பு நர்முவும் ஹன்ஸூம். வில்லு நானும் பூவும். இரண்டையும் வச்சு எய்ற உம்பட பேரூஉஉஉ என்ன டாலிஇஇஇஇ.!!!. மரத்துக்கு மரம் தாவுமே அதுவா?.. இல்லை ராவுநேரத்துல தூங்கவுடாம குடையற கிறீச்சு கிறீச்சு ன்னு சத்தம் போடற கிளிக்பீட்டிலான்னு கேக்கறேன்.இல்லை ட்ரூக் ட்ரூக்ன்னு மழை பெய்யும்போது கத்தற 🐸🐸🐸🐸🐸ன்னு சொல்லுலே?. 😡😡😡😡😈😈😈
எலே... என்ன எல்லாம் பிஸ்கோத்து பசங்கன்னு நினைச்சியால... நான் சிங்கம்ல.. சிங்கம்... நா இல்லைன்னா கதையுமில்ல, அந்தக் கதைய குடையிற நீங்களுமில்ல... யாருகிட்ட... பிச்சுபோடுவேன் பிச்சு. :p:p:p:p:p
 

sivanayani

விஜயமலர்
Ayyo kadavule enna ethentru theriyaamal akkavum thambivum ippadi pazhi vaanga kilambivittaarkale antha pen yaar etharkaha
avalai azhaithu vanthu avvalavu selavu seithu hotel lil thanga vaithullaar entru avar edam keattaal thaane theriyum evarkalakave ontrai ninaithu kolkiraarkal evarkal appa appadi seithathaal Jayaramai um thappakave ninaikiraarkal ithu enge poi mudiyapokiratho ud vegu vegu arumai superb mam viji
அது மட்டுமா... அவர் பொய் சொல்லிட்டு இன்னொரு நாட்டுக்கு வந்திருக்கிறார். கோபம் வரும்ல. ஒரு மனைவியா அவங்க கோபம் சரியானதே. அவ தம்பியா இவன் கோபமும் நியாயம்தான். :love::love::love::love::love:
 

Narmadha

Bronze Winner
உன் குற்றமா, என் குற்றமா
யாரை நானும் குற்றம் சொல்ல 😔😔😔😔😔.
அட புண்ணியவான் ஜெயராமரு என்னய்யா நடக்குது இங்க.......😠😠😠😠😠
நீ பண்ற தில்லுமுல்லு வேலையால் எங்க கரன் பழி உணர்வு கொண்டு மீயாவை ஒரு வழி பண்ண போறாரு, அட கொடுமையே........
மாதாஜி என்ன இது 🤨🤨🤨🤨🤨🤨🤨🤨🤨🤨🤨🤨.
 
Top