Vaishanika
Bronze Winner
எலேய் நர்முதங்கம் எதுக்குல இம்பூட்டு அழுகாச்சி. ஏற்கனவே மழை பேஞ்சி ஊரே வெள்ளக்காடா இருக்கு.நீனு வேற டேமைத் திறந்துவுட்டுகிட்டு இருக்கே.செல்லம் உன்ற ஈரோ பிழைச்சி எழுந்துருவானு என்ற மீநு சொல்லீட்டாப்புல.கவலப்படாதே நர்மு. இதுக்கெல்லாம் காரணம் நம்ம ரைட்டரூ மேடந்தான் காரணம். உன்ற கண்ணீருக்கு அவிகளை கேள்வி கேக்காம வுடமாட்டேன்.பதில் சொல்லியே ஆகனும் டாலி நீங்க.
முடியலலையே, எவ்வளவு மனசு உடைந்து போயிருந்தா இப்படி பன்னிருப்பான்.போங்க டா டேய் நீங்களும் உங்க காதலும்
.View attachment 31399
![31401 31401](https://www.srikalatamilnovel.com/community/data/attachments/31/31402-f0d714b5474ad71a241ebdba416c96b3.jpg)