All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

வெறுக்காதே வீழ்ந்தே போவேன் கருத்துத் திரி

sivanayani

விஜயமலர்
super epi sis agaranukum minanyakum kathal noi aati padaikuthu yarume avanga puthiyila illai...

agara jayaram america poita thairiyathula vanthu iruka parpom aduthu enna panna poranu:LOL::LOL::LOL::LOL::LOL:
பின்ன அவரு இருந்தா கண் பொத்தி பாம்பா தன் பொண்ணல பாத்துகிட்டிருப்பாரு. அதுதான் அவர் பொனதுமு் இந்தப் பக்கமா வந்து நம்மாளு சேந்திட்டாரு. :love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
நயனிமா இவங்க உங்களை கொத்து புரோட்டா போட ரெடியா இருக்கிறார்கள் எஸ்கேப் ஆகிருங்க.
யோவ் அதெல்லாம் போட்டு வெறும் லெக் பீஸ் மட்டும்தான் மிச்சமிருக்கு. அதை காப்பாத்த ஓடித் திரியிறேன். அவ்வ்வ்வ்:love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
யோவ் மானங்கெட்ட ஜெயராமா எதுக்கு உனக்கு இந்த கேவலமான பொழப்பு..., ஒரு டீ குடிகிறதுலையே உன்னால உறுதியா இருக்க முடியல இதுல மாதவி கிட்ட பெரிய ராமச்சந்திர மூர்த்தி மாதி பேசுற யோவ் என் முன்னாடி வந்துடாத உன்ன காளியாத்தாகே பொலி போட்டுடுவேன்.

டேய் நாதாரி இன்னொரு முறை ஐ லவ் யு ன்னு சொன்ன கண்டிப்பா உன் மூஞ்சியில அசிட் அடிச்சிடுவேன்... என்ன நெனச்சிட்டு இருக்க ??? நீ பண்றத எல்லாம் பண்ணிட்டு கொய்யாலே இருடா மொதல்ல அந்த கையை அடுப்புல வச்சி கருக்குறேன் ஐயோ இந்த சைக்கோ மூஞ்சியை மாத்தி தொலைங் மாதஜ்ஜி என்னால பார்க்க முடியலை

ஏன்டி நான் தெரியாம தான் கேட்கிறேன் ஒன்னு புத்தி சொல்றதை கேளு இல்ல உங்கப்பன் சொல்றத கேளு அத விட்டுட்டு காதல் கருமாந்திரம்னு சொல்ல்லிட்டு திரியாத எனக்கு அப்படியே பத்திட்டு வருது நீ பண்றதை பார்க்கிறப்ப.... ஆலை இல்லாத ஊருக்கு இழுப்பைப்பூ சர்க்கரை அந்த மாதிரி குறை இருக்க உனக்கு இந்த சைக்கோவை விட்டா ஊருல ஆளே இல்லைன்னு நெனச்சிட்டு இருக்கியா லூசு... பூங்கோதை பொண்ணு வேற யாரையும் கல்யாணம் பண்ண மாட்டேன் சொன்னா மட்டும் போதாது இப்படி பட்ட பச்ச துரோகியை தூக்கி போடுறதுலயும் இருக்கணும்

எனக்கு இங்க வந்தாலே டென்ஷன் ஆகுது ... நான் தெரியாம தான் கேட்கிறேன் குடும்பமாடா இது
:smiley52:
பூ நீங்க எழுதினாலே எனக்கு வயிறு வலிக்க சிரிப்பு வருதுபா. ஹா ஹா ஹா. ஒவ்வொரு வரியும் ரசிச்சு படிச்சு சிரிக்கிறேன். இதப் பாருலே சும்மா சும்மா டென்ஷனாகாம இப்ப போய் பிக்பாஸ் 6 பாத்துட்டு வாங்க. அதுக்கு முன்னாடி இதெலலாம் ஒரு டென்ஷனாவே தெரியாதுபா. ஜெயராமத்தான் திட்டுறீங்க சரி. எதுக்கு என்ற ஈரோவ திட்டுறீங்க. பாவம் பையன். நொந்துபோயிருக்கான் நீங்க வேற. :smiley11::smiley11::smiley11::smiley11::smiley11:
 

sivanayani

விஜயமலர்
அட கருமம் புடிச்சவனே ஜெயராமா, இந்த பொழப்பு த்தூ, த்தூ நல்லா வருது வாயில, என்னமோ அய்யா பண்ண சாதனைக்கு இவருக்கு ரோஷம் ஒன்னு தான் குறை 😡😡😡, அதையாவது ஒழுங்கா பண்றியாடா, திருட்டு தனமா ரசித்து குடிக்கற 🤮🤮🤮.
அம்மா மாதவி நீ பண்றத பார்த்தா சத்தியமா முடியல எப்படி இப்படி மன்னவா மன்னவானு ஏங்கி தவிக்குற, ஐயோ கடவுளே உனக்காகவா இப்படி ஹீரோ ஹார்மி போராடுச்சு, கொஞ்சமாச்சும் அந்த ஆளை நீ கதறவிட்டுட்டு தில்லா இருந்து இருக்கணும் உன்னை எல்லாம் என்ன கேட்கறதுனு தெரியல 🤬🤬🤬🤬🤬🤬.
டேய் கரன் உன் மேல மட்டும் தான் கொஞ்சம் கரிசனம் ஒட்டிட்டு இருக்கு, நீ என்னடா அந்த மடவாத்துக்கு ஏங்கி தவிக்கிற, நீ வந்துடு அவ உனக்கு வேண்டாம், அப்பனும் பொண்ணும் திருட்டு பூனைகள் 🤦🤦🤦🤦🤦.
எலே இப்ப அவங்கள சேத்து வைக்கவா இல்லை ஒரேயடியா பிரிச்சு வைக்கவா... நீங்க சொல்றத ஆகரனும், நன்னயாவும் படிச்சா என்னாவிறது. ஒரேயடியா பிரிச்சிர மாட்டாங்க.... சேத்து வைப்பியளா அதவிட்டுப்புட்டு... :smiley11::smiley11::smiley11::smiley11::smiley11:
 

sivanayani

விஜயமலர்
பானு அக்கா எப்ப ஒற்றர்படைத் தலைவியானீங்க?இங்க பாருங்க பானுக்கா டாலிக்கு முட்டு குடுக்காதீங்க. அவிக என்ற மீநுவ மத்தவிக எல்லாம் மடவாத்துன்னு சொல்லி நய்யாண்டி பண்ணுற அளவுக்கு காமிக்கறாங்க.அதனால நானு ரொம்ப 😡😡😡😡😡😡😡😡😡
எலே நீங்க நம்ம ஹீரோவ தப்பு தப்பா திட்டல. உங்க ஈரோயினிய சொன்னா மட்டும் கோபம் வருதோ. ர்ர்ர்ர:smiley11::smiley11::smiley11::smiley11:
 

sivanayani

விஜயமலர்
ஒரு சாரில பண்ணின துரோகம் இல்லைன்னு ஆகிடுமா ஆகரன் ?? ஜெயராம் தப்பே பண்ணாத மாதிரி பேசுறது சரி இல்லை சிஸ்... மினன்யா கஷ்டத்துக்கு முழு பொறுப்பு அவர் மட்டுமே ... மாதவி ஆகரன் எல்லாம் அவர் வழி பின்பற்றி வந்தவர்களே
ஆனா அவருக்கு தெரியாதே. தன் காதலி இறந்துட்டதா நினைச்சு வாழ்க்கையை நகர்த்திட்டு பொய்ட்ார். ஆனா அவ உயிரோடு இருந்திருநு்தது தெரிஞ்சிரந்தா அவருடைய வாழ்க்கை வேறு விதமா மாறியிருக்கும்ல :love::love::love::love:
 
Top