All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் வேல்விழியாள் மறவன் கருத்துத் திரி

sivanayani

விஜயமலர்
போர்க்கள காட்சிகள் அருமை அருமை நயனி மா...அசத்திட்டிங்க👍👍👍👍👍👍👍👍

வலி நீக்க நண்பனை தன் கையாலேயே கொல்ல நேரும் கொடுமை ..கண்களை கலங்க வைத்தது😢😢😢😢😢😢😢😢

கரிகாலனின் கோபமும் அநபாபனின் பதிலும்...அவர்களின் வீரத்தை.. நட்பை..அன்பை...பறைசாற்றுவதாய்..😍😍😍😍😍😍

அநபாயன்
வீரவாளை கைப்பற்றி விட்டான் போலவே 💃💃💃💃💃💃💃
Thank you Thamarai. eppadiyo kaipatri vittaaan. karikaalanin veeravaal kidaithu vittathu. aanaal... solla maattene... :love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
அறக்கிள்ளி வீரமரணம் பாத்து கண்ணு கலங்கிருச்சி நயனி மா..
அதிலும் அவர் மனைவிக்கு சொல்லிய செய்தில அழுகையை நிறுத்தவே முடில..

அநபாயன் கரிகாலரிடம் சொல்லியது மிகச் சரியானது..
கரிகாலர் ஒருவரே..
அவர் போல ஒருவர் அரிது தான்..
அவர் பாதுகாக்கப்பட வேண்டியவரே..

கரிகாலரின் வீரவாளை அநபாயன் நெருங்கியாகிற்று..
அவரிடம் சிக்கிக்கொண்ட ஜெயபாலசிங்கன் நிலை என்னவோ??!
அருமையான பதிவு நயனி மா🌸🌸
mika mika nandri Puneet. veerarkal maranippathillai. vithaikkap padupavarkal. athuvum thamil veerarkaluku maranamillai.:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Super Super Super mam... Semma அதிரடி episode.... போர் களம் என்ன ஒரு போர் semma super ah describe panni இருந்திங்க போர் sequence arumai arumai arumai... Arakilli வீர மரணம் athuyum avanoda நண்பனே avana மரணம் தழுவ வெச்சது semma...கண்ணுல தண்ணி வந்துடுச்சி அதுலயும் ava பேசுன dialogue arumai arumai arumai.... Anabaayan வாள் ah kandupidichitaan... Super Super Super mam... Semms... Eagerly waiting for next episode
Thank you so much Chitra. maranam enpathu oru uyirin pirivu alla. oruvanin varalaaru... arakkilli unmayil vaalnthavan alla. aanaa avanai pondra aayiram aayiram veerarkalith thamilakam kandirukkiratu. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
ஹாய் நயனிமா
Sorry for the late reply.... தன் தாய் இறந்த செய்தி கேட்ட பின்பும் தன் தாய் நாட்டிற்காகவும், தன் நண்பனுக்காகவும் போருக்கு கிளம்பும் அநபாயன் கிரேட் நயனிமா.... பூங்கோதை அவன் போருக்கு கிளம்பும் முன் வாழ்த்து சொல்லி வழி அனுப்ப முடியாமல் தவிக்கும் இடம் அருமை....

போர் காட்சிகளில் புகுந்து விளையாடிருக்கிங்க... போர்க்கட்சிகளை விவரித்த விதம் அருமை.... நேரில் பார்த்த உணர்வு.... அதுவும் கரிகாலனை அநபாயன் போரிட விடாமல் தடுத்து பாதுகாப்பதும், கரிகாலன் கோபித்துக்கொள்வதும்.... அதற்கு அநபாயன் சொல்லும் விளக்கமும் ரெண்டுபேருடைய நட்பும் , அன்பும் எவ்வளவு உயர்ந்ததுன்னு காட்டுது....

அந்த காலத்தில் போரில் வீரர்கள் எப்படி வீர மரணம் எய்தினார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டு
அறக்கிள்ளியின் மரணம்... இறக்கும் தருவாயில் அவன் பேசும் வசனம் heart touching நயனிமா....
ஒருவழியா அநபாயன் வந்த நோக்கம் நிறைவேற போகுது போல.... சூப்பர்....
Mika mika nandri Nagalaxmi. neenka solvathu sariye. arakkiliyai pola aayiram veerarkalai thamilakam kandirukkirathu. munpu thamilan than veeraththai maarpai nimirthi kaattinaan. ippothu kuninthu kaattukiraan.:love::love::love::love::love:
 

Vaazugi

Well-known member
என்னது சோதையன பாதசிறையில அடைப்பதாஆஆஆஆ ,சோதையனுக்கு வந்த வாழ்வும்☺☺☺☺☺☺☺☺☺பாதளசிறைக்கு வந்த சத்திய சோதனையும் 😢😢😢😢😢😢😢
காலல.....ம் கெட்டு போச்சு 😙😙😙😙😙

தளபதியின் தகாத பேச்சு ம் தூதுவனின் துடிப்பும் நமக்குள்ளும் அந்த உணர்வை எழுப்புகிறது
😬😬😬😬😬😬🙅🙅🙅🙅(y)(y)(y)(y)

பூங்கோதையின் நிலை ,பெயரில் மட்டுமே
கோடிஸ்வரி ,அதனினும் கடினம் தமிழரசியின் நிலை தொண்டையில் சிக்கிய மீன்முள்ளாக

நயனிமா ஒவ்வொரு வரியும் தமிழரின் வாழ்க்கையோடு ஒன்றற கலந்த வீரத்தைசெதுக்கி இருக்கீங்க
👍👍👍👍👍👍👍💐💐💐💐
போர்களம் குருதிகளமாக மாறி என் உள்ளம் அதனை உளைக்களமாக மாற்றி விட்டது😑😑😑😑😑😑😑😑😑😑😑

மன்னின் பலம் மாசமற்ற அன்பு கொண்ட மறவர்களே ,அறக்கிள்ளி சிறந்த உதாரணம்,
அவரது உரையாடலின் மூலம் வீரசொர்க்கம் எய்தும் வீரர்களின் மட்டுமல்லாது வீரமங்கை களின் மனவிழைவுகளையும் புலப்படுத்தியது மிக அருமை👏👏👏👏👏👏👏👌👌👌👌👌

வீர வாளை நெருங்கி விட்டீர்கள் ,வாழ்த்தூக்கள்

வீரதிருமகன்களை வரவேற்க வழிமேல் விழிவைத்து காத்திருக்கிறோம்

ஆனா வந்த பிறகு அநாபாய உன்பாடு திண்டாட்டம் எங்கபாடு கொணட்டாம்தான்
😁😁😁😁😁😎😎😎😎😎
 

Sudha RK

Bronze Winner
போர்காட்சிகள் அனல் பறக்குது நயனிமா🙂...வீரம்,அன்பு, நட்பு, வேதனை னு பல உணர்வுகளை தோற்றுவிக்கிறது😐😐....

அத்தனையும் தாண்டி....
வெற்றி கனியை சுவைக்க ஆவலாக காத்திருக்காறோம்🙂.....
 

sivanayani

விஜயமலர்
என்னது சோதையன பாதசிறையில அடைப்பதாஆஆஆஆ ,சோதையனுக்கு வந்த வாழ்வும்☺☺☺☺☺☺☺☺☺பாதளசிறைக்கு வந்த சத்திய சோதனையும் 😢😢😢😢😢😢😢
காலல.....ம் கெட்டு போச்சு 😙😙😙😙😙

தளபதியின் தகாத பேச்சு ம் தூதுவனின் துடிப்பும் நமக்குள்ளும் அந்த உணர்வை எழுப்புகிறது
😬😬😬😬😬😬🙅🙅🙅🙅(y)(y)(y)(y)

பூங்கோதையின் நிலை ,பெயரில் மட்டுமே
கோடிஸ்வரி ,அதனினும் கடினம் தமிழரசியின் நிலை தொண்டையில் சிக்கிய மீன்முள்ளாக

நயனிமா ஒவ்வொரு வரியும் தமிழரின் வாழ்க்கையோடு ஒன்றற கலந்த வீரத்தைசெதுக்கி இருக்கீங்க
👍👍👍👍👍👍👍💐💐💐💐
போர்களம் குருதிகளமாக மாறி என் உள்ளம் அதனை உளைக்களமாக மாற்றி விட்டது😑😑😑😑😑😑😑😑😑😑😑

மன்னின் பலம் மாசமற்ற அன்பு கொண்ட மறவர்களே ,அறக்கிள்ளி சிறந்த உதாரணம்,
அவரது உரையாடலின் மூலம் வீரசொர்க்கம் எய்தும் வீரர்களின் மட்டுமல்லாது வீரமங்கை களின் மனவிழைவுகளையும் புலப்படுத்தியது மிக அருமை👏👏👏👏👏👏👏👌👌👌👌👌

வீர வாளை நெருங்கி விட்டீர்கள் ,வாழ்த்தூக்கள்

வீரதிருமகன்களை வரவேற்க வழிமேல் விழிவைத்து காத்திருக்கிறோம்

ஆனா வந்த பிறகு அநாபாய உன்பாடு திண்டாட்டம் எங்கபாடு கொணட்டாம்தான்
😁😁😁😁😁😎😎😎😎😎
என்ன சொல்ல மிக மிக அழகாக தெளிவாக விமர்சித்திருக்கிறீர்கள். ஆமாம் வீர மறவர்கள் சிந்திய இரத்தத்தில் பிறந்ததுதான் தமிழகம். அன்றைய வீரர்களின் நாற்றுப் பற்று வர்ணிக்கமுடியா அற்புதம். ஒரு நாட்டை கட்டி எழுப்ப வீரன் மட்டுமல்ல, அவனை சார்ந்த குடும்பமும் துணை நின்றது. அதனால்தான் வீரன் விதைக்கப்படுகிறான் என்றார்கள். வாசுகி உங்கள் கருத்தை படித்து எல்லையிலில்லா மகிழ்ச்சி அடைந்தேன். கூடவே ரசித்தும் சிரித்தேன். மிக மிக நன்றிம்மா. :love::love::love::love::love:
 
Top