All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

sivanayani

விஜயமலர்
விதுலன் கேற்பதும் சரியே ஆனால் மிளிர் அவனை மன்னித்து ஏற்றுக் கொண்டால் அதுவுமே அவனுக்கு தண்டனையாகதா சகோ
🤔🤔🤔🤔🤔🤔

இன்னும் ஏழு பதிவில் கதை முடிதா சகோ:(:(:(:(:(:(:(:(:(
மிக அழகா சொன்னீங்க. அவள் மன்னித்தால் அவனுக்கு பாவவிமோஷனம். அவள் மன்னித்தால் அவன் வாழ்வு புனிதமாகும். :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
:love::love::love::love:
மிளிர் இடத்தில் இருந்து யாரும் யோசிக்கலை அவ்வளவு ஆசையா கல்யாணம் பண்ணி னா அது பொய்யானது தெரிஞ்சு அவ எவ்வளவு துடிச்சா டைவர்ஸ் பேப்பரில் சைன் போட சொன்னப்ப கூட எவ்ளோ பதறினா அவன் என் சொன்னான் இனி உங்கள் இரண்டு பேரையும் என் வாழ்வில் திரும்ப பார்க்கவே கூடாது சொன்னான் அவ அப்பா இறந்தது தெரிஞ்சும் என்ன ஆனா பார்க்கலை அவளா வேலை விஷயமா வரலைனா அப்படியே தானே விட்டுயிருப்பான் 👿👿👿👿அவன் பண்ணினது அவன் வரை எப்படி கரெக்டோ அது மாதிரி அவ இன்னைக்கு கேட்டது தப்பு இல்லை
ம்ம்ம் நிச்சயமா தப்பில்ல, ஆனா அவனுக்கு வலித்தால் இவளுக்கு வலிப்பது தப்பு. அவன் பணம் வேண்டாம் என்றால், அவன் கொடுத்த தாலியையும், மோதிரத்தையும் தூக்கி எரியனும். எதுக்கு அந்த பரிதவிப்பு. அவள் கேட்டது வைராக்கியம் தவிர, அவள் காதல் உள்ளமில்லை.
 

Mithuu

Member
ஹாய்.. இத்தனை நாளா நா அமைதியா படிச்சேன். இப்போ கருத்து சொல்றேன். கோசுக்காதிங்க.....
ஆரம்பத்தில் அபயன் நடந்துகிட்ட விதம் ரொம்ப கஷ்டமாக இருந்தது. பாவம் ஒன்றும் அறியாப் பெண்ணா அவள் அடைந்த வலி கொடிது. பிள்ளை உருவாகி அதை பெற எவ்வளவு துடித்திருப்பாள்! அவனும் ரொம்பப் பாவம் தான். எல்லையற்ற காதலோடு பழிவாங்கும் உணர்வோடு தடுமாறிப் போனான். காந்திமதியைப் பார்த்தும் ஆராதனாவைப் பார்த்தும் இவளுக்கு இரக்கம் வர மாட்டேன் என்கிறது.. அவன் வேண்டாம் ஆனால் தாலி வேண்டும்!! கொஞ்ச காலம் அவன் அவளைப் பாராமல் போனால் அவள் மனம் இளகக்கூடுமோ?? அருமை மேம்.. இத்தனை காலம் பின்னூட்டம் இடாது விட்டதற்கு மன்னியுங்கள்.
 
Top