All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

Samvaithi007

Bronze Winner
விஜிமா !
மில்க்கி ( அதான் தாமரை மா ) , வாசுமா, புனிதாமா, நந்துமா எல்லாரும் உங்க கூட பேசுறத பார்த்து ஜோதியில் ஐக்கியமான ஆளு நானு.

மனதைத் தொட்ட எழுத்தாளர்கள் என நான் எழுதி வைத்த துண்டு சீட்டு,
உங்கள் இனிய அறிமுகத்தால்,
காணாமல் போனது.

"தொடர்கதையா ஐயோ வேண்டாம்! " என இருந்த என்னை,
உங்கள் தொடருக்காக தொங்க வைத்த, ஏங்கவைத்த, தேவதையே!

மொழி வழி, விழி நுழைந்து,
விரல் வழி விண்ணப்பம் போட வைத்த செல்ல வில்லியே!

நிறைய கதைகள்,
மனதைத் தொட்டதுண்டு,
அறிவைத் தொட்டதுண்டு,
ஆனால் உங்கள் கதை,
இல்ல கதவை தட்டியது.
அபயனை இனிய உறவாய் ஏற்றது.

கம்பன் வீட்டு கட்டு தரியும் கவி பாடும்.
உங்கள் கதையின், கருத்து திரியில், ஒளிரும் எழுத்துக்கள்
எல்லாம் கவியாகவே மிளிரும்.

உங்கள் வரிகளில் தெறித்த உயிர்களில் வெறி பிடித்து,
நான் உதிர்த்த கருத்துக்களாம்,
கண்ணாடி கற்களை,
நீங்கள், உங்கள் பதில் என்னும் ஒளியால் சிதற செய்து,
வர்ண மயம் ஆக்கி விட்டீர்கள்.

கதையை, விதையாய் விதைத்து, விருட்சமாய் வேரூன்றிய,
வித்தையே !

மண்ணில் புதைந்தால் கரித்துண்டு வைரமாய் மாறுமாம்.
உங்கள் எழுத்தில் புதைந்த இந்த
கரித்துண்டுக்கு,
உங்கள் மனதில் புதைந்து, நட்பு மலராய் மாறும் வரம் வேண்டும்.
Meenuma saemada ...wow wow :smiley39::smiley18:
 

sivanayani

விஜயமலர்
ஹாய்.. இத்தனை நாளா நா அமைதியா படிச்சேன். இப்போ கருத்து சொல்றேன். கோசுக்காதிங்க.....
ஆரம்பத்தில் அபயன் நடந்துகிட்ட விதம் ரொம்ப கஷ்டமாக இருந்தது. பாவம் ஒன்றும் அறியாப் பெண்ணா அவள் அடைந்த வலி கொடிது. பிள்ளை உருவாகி அதை பெற எவ்வளவு துடித்திருப்பாள்! அவனும் ரொம்பப் பாவம் தான். எல்லையற்ற காதலோடு பழிவாங்கும் உணர்வோடு தடுமாறிப் போனான். காந்திமதியைப் பார்த்தும் ஆராதனாவைப் பார்த்தும் இவளுக்கு இரக்கம் வர மாட்டேன் என்கிறது.. அவன் வேண்டாம் ஆனால் தாலி வேண்டும்!! கொஞ்ச காலம் அவன் அவளைப் பாராமல் போனால் அவள் மனம் இளகக்கூடுமோ?? அருமை மேம்.. இத்தனை காலம் பின்னூட்டம் இடாது விட்டதற்கு மன்னியுங்கள்.
ஹே ரொம்ப நன்றிமா.. ரொம்ப சந்தோஷமா இருக்கு. உங்களை போன்ற வாசகர்கள்தான் நமக்கு பலமே. நாம யாரும் எதுவும் சொல்ல மாட்டோம். தாராளமா பயமில்லாமல் உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள் மித்து :love::love::love:
 

Tamil novel lover

Bronze Winner
hi ma’am.
இந்த மிளிர் இன்னும் எத்தனை வாட்டி நம்ம அபயன்-அ கஷ்ட்டப்படுத்துவா😩😩😩😩😩
நல்லா படனும்..... அவன் வேண்டாம் ஆனா அவன் தாலி (காதல் சின்னம்) மட்டும் வேண்டும்🤯🤯🤯🤯🤯
கடைசில “குப்பற விழுந்தாலும் மீசைல மண் ஒட்டவே இல்லையே”😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂

மிளிர் இப்போ உன் மேல உள்ள கோபத்துல அபயன் திரும்ப ஶ்லங்கா போய்ட்டா தான் உனக்கு புத்தி வரும்🙄🙄🙄😏😏😏😏🤨🤨🤨🤨
 

Samvaithi007

Bronze Winner
Nayanima :mad::mad:
Enna vaela paarthu vacheerukeenga ....aatha ennada rendu epiyaa adaki vaasikuthaenu paarthaen ....sirutha pathugirukku ...pullihalai maatri kolvathillai... Aana naan enna panna poraenaa udambhu orae colour paint adichee vida poraen...😣😣😣😣😣😣😣😣

Thamaraima nayani.aavum sambhathi aagitaanga ... Athanaala avanga thuppakiya ungala noki thiruppama irunthaa sarithaan...

Canada ennada antartica ponaalum ungala vidarathaa illa👹👹👹👹👹😡😡😡😡😡😡😡
 
Last edited:
Top