All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

sivanayani

விஜயமலர்
என் சின்ன சிறிய பருவத்தில் தொலைத்து விட்ட மத்தாப்பூ சிரிப்பை
என் சிசுக்களின் ரூபத்தில் மீண்டும் கண்டெடுத்தேன்...
பூப் பந்துகளாய் மாறி என்னை புரட்டி எடுக்கும் வேளையிலும் புல்லாங்குழலின் இசையையே என் உள்ளம் கேட்கிறது...
கடந்து விட்ட காலங்களையும் ஈடு செய்ய என்ன என்னவோ செய்கிறேன்.
என் மழலைகளோடு மழலையாக கலந்து காணாமல் போகிறேன்..
அப்போ அப்போ மீள விரும்புகிறேன்...இந்த மீளா சொர்க்கத்திலிருந்து என்னவளே என் உயிர் பாடும் ஓசை உன்னுள் கேட்க வேண்டி ....
பிரதிபலிக்குமா உன் இதயம் என் இதயத்தின் ஓசையை... காத்திருக்கிறேனடி...அவ்வினிய கானத்தை கேட்க....
வரமாய் வந்தவளே....உன் தந்தையை வீழ்த்த என்னை.. தரத்தை இழந்தேன்...தவிக்கிறேன்...
தோப்பினுள்ளேயே தனி மரமாய் நிற்கிறேன்...
தோப்பாய் நானுற துணை புரியவாய என்துணையானவளே...என் உயிருக்கு இனிமையானவளே..!!!!
wow wow wow.... No words to say VAsugi. spectacular. ஒவ்வொரு சொல்லும் உலுக்கி எடுக்கிறதே வாசுகி. அவன் மட்டுமல்ல, உங்கள் கவியும் என்னுள் புதைந்து கரைந்து கலந்து போகிறதே.. இதை எழுதிய காரத்துக்கு ஒரு ம்ம்மாஆ... :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
இப்ப
சொன்னீங்களே அது உண்மை. பய்யன் காஞ்சு போய் இருக்கான்..😅😅😅😅😅.

அவ வேணாம்னு சொல்றா.. 😋😋😋
பொண்ணுங்க வேணான்னு சொன்னா வேணும்னு அர்த்தம் னு யாராச்சும் அவனுக்கு சொல்லிக் கொடுத்தா தேவலாம்.. நல்லதா நாலு தமிழ் படம் பார்க்க சொல்லுங்களேன்.. அப்பவாவது புரியுதா பார்பபோம்...

ஹி ஹி அடுத்த யூடி யா நான் ரொம்ப ஆவலா எதிர்பார்க்கிறேன்..😎😎😎😎😎
ஹா ஹா ஹா அட இது எனக்கு தெரியாம போச்சே. ஆனா அவன் சரிதான் சிக்னல் கெடச்சுருச்சுன்னு நம்பி, அவளோட கசமுசா பண்ண போய் நீயும் வேணாம் உன் நாடும் வேணாம்னு புறப்பட்டுட்டான்னா, அவன் நெல்லை எண்ணாவிரது. முதலுக்கே மோசமாயிருமே. :love::love::love:
 

தாமரை

தாமரை
திசை எங்கும் நீர் சூழ்ந்தும் தாகம் தணியவில்லை, கடல்நீர் என்பதால்.

வானில் குயில் கூட்டம் பறந்தாலும் இசையை ரசிக்க முடியவில்லை, இருக்கும் இடம் போர்க்களம் என்பதால்,

பதார்த்தங்கள் இருந்தும் பசியாற முடியவில்லை, நோன்பு என்பதால்,

காற்றாய் இருந்தும் பறக்க முடியவில்லை, உன் காற்றுப் பையில் அடைப்பட்டதால்,

மழையாய் இருந்தும் துளியாய் இறங்க முடியவில்லை, பனிக்கட்டியாய் இறுகியதால்,

ஆகாயத்தில் பறந்தாலும் மிதக்க முடியவில்லை, கடந்த காலங்கள் கல்லாய் என் கால்களை கட்டி இறுக்குவதால்,

எரிக்கும் என் நினைவுகளை செரிக்க முடியாமல் உன் உயிரை பறிக்கிறேன்.

நீ பொழியும் பனியில் நனைந்தாலும், கந்தகமாய் எரிக்கிறேன் உன்னை.

மீளாத காலத்தில்,
தாளாத காயத்தில்,
மாளாத காதலில்,
ஆளாமல் என்னை ஆள வா!
லவ்லி மீனாமா👏👏👏👏👏👏👌👌👌👌👌
 

தாமரை

தாமரை
அபயா உனக்கு வந்த சத்திய சோதனை பார்த்து நெஞ்சு பொருக்கில்லடா நண்பா...
உங்க அக்காவுக்கு இப்ப பார்த்தா உங்குடும்பத்து மேல பாசம் இப்படி ஊத்தெடுக்கனும்...
ஏற்கனவே குளிர் நடுங்கன கோழி குஞ்சி கணக்கா என்ன செய்யறது முழிக்கற ... இதுலையா உரம் போட்டு பாச பயிர வளர்க்கணும்...
😉😉😉😉😉😉

டேயய் என்ன சின்ன புள்ளயல ஒழுங்கா படிக்கைலைனாலும்.... இப்படியா படிக்கறது...☺☺☺☺☺

குடிக்க மாட்டேன் சொல்லற டீயவே இந்த ஆத்து ஆத்தற.... என்ன செய்யறது...
😝😝😝😝😝😝

புரியுது புரியுது அவங்க அன்பா உன்ன வச்சி செய்யறதும் ...வெளி சொல்ல முடியாம.... கேவளமா இளிச்ச வைக்கறதும்...விடுறா விடுறா கோழியா பிறந்துட்டு பிரியாணிஆக மாட்டேன்னா எப்புடி...😔😔😔😔😔😔😔

எனக்கு என்னமோ மான் வாய வச்சிக்கிட்டு சும்மா இல்லாம சிங்கத்துகிட்ட நான் இங்க இருக்கேன்னு தலைய கொடுக்கற மாதிரியே இருக்கு இந்த மிளிர் பண்ற வேலை....😏😏😏😏😙😙😙😙

என்னது திரும்பி பார்க்கனுமா... பார்த்தா பார்த்துட்டான் பார்த்துட்டான்னு பாயரது ....பாக்கலைனா பாக்க மாட்டனு பொலம்பறது.... ஆக கனடா வந்தாலும்...கரக்டா கடமை ஆற்ற உன் பாங்கு இருக்கே... ஒழுங்கா ஓடி போய்டு...😻😻😤😤😤
ஹா ஹா.. கோழியா பொறந்துட்டு... பிரியாணி ஆக மாட்டேனா... என்னாது இது புச்சா கீது....

மானு சிங்கத்து வாயிக்குள்ளேயா😂😂😂😂😂😂😂😂

ஏன்
ஏன்.

எல்லாம் ஸ்வாகா பண்ற மாதிரியே பேசுனா.. எனக்கே பதறுது..

😅😅😅😅😅

அபயா.. நீ இவ்ளோ நல்லவனா.. மொமண்ட் ல நிறுத்திட்டான் நம்மள..


ம்ளிர் இதுதான் உன் டக்கா மொமண்ட்..


இரண்டும் இப்போ நம்மள வச்சு செய்யுதுங்க வாசூ மா😂😂😂😂😂😂
 

Pushpaprathap

Well-known member
Thank you so much pushpa. நிச்சயமாக அன்பு ஒன்றே எதையும் மறக்கும் மன்னிக்கும். உண்மையான அன்பு இருக்கும் இடத்தில தவறு செய்யும் கணவன் கூட குழந்தைதான். இல்லை தவறு செய்யும் மனைவி கூட குழந்தைதான். ஆனா அந்த அன்பை முழுசாக உணரணும்னா, நம்ம கிட்ட இருக்கீர் அகங்காரத்தை அளிக்கணும். அது ரொம்ப கஷ்டம் புஷ்பா.. அதுக்கு நெறய சிரமப்படணும். என்னோட தப்ப உணர்ந்து திருந்தினால், நம்ம அகங்காரம் அழிஞ்சுடும். அபயன் திரிந்திட்டான். அதனால் அவனோட அகங்காரம் தொலஞ்சுடுது.... நான் என்கிறது விடுத்தது நாம என்கிற உறவுக்காக என்கிறான். இப்போ அவனிடம் இருக்கிறது அன்பு. அன்பு காதல் இவை மட்டும்தான். இனி மிளிர்த்தான் அவன் மேலிருக்கும் கோபத்தை அழிக்கணும். அதுக்கு அவனை புரிஞ்சுக்கணும். புரிஞ்சுக்க அவளோட அகங்காரத்தை உடைப்புல போடணும். அது அத்தனை சுலபமில்லை. ஏன்னா அவளோட வலி அத்தகையது. ஆனால் அவன் காத்திருக்கத்தான் வேண்டும். :love::love::love::love:
அருமை மேடம்.... உங்க எழுத்துக்களைப் போலவே உங்க எண்ணங்களும் மிக அழகு. வாசகர்களின் எல்லாக் கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் சரியான பதிலை எப்போதும் தயாரா வைச்சிருக்கீங்க.. Out of Syllabus questions க்கும் கரெக்ட்டா பதில் சொல்றது தான் உங்க Success👍👍🤝🤝😍😍
 
Top