All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
JavaScript is disabled. For a better experience, please enable JavaScript in your browser before proceeding.
You are using an out of date browser. It may not display this or other websites correctly.
You should upgrade or use an
alternative browser .
L
ஐந்து வருடங்களுக்குப் பிறகு...
சர்வேஸ்வரன், உதயரேகா இருவரது வாழ்க்கையும் காதலோடு மகிழ்ச்சியாய்ச் சென்றது. அத்தோடு அவர்களது செல்ல...
Wednesday at 7:12 PM
L
"இன்னுமா உனக்குப் புரியலை. இது அடியேன் திருவிளையாடல்களில் ஒன்று..." என்ற சர்வேஸ்வரன் தனது தில்லாலங்கடி வேலையை அவளிடம் விளக்கி சொல்ல...
Wednesday at 7:05 PM
L
அத்தியாயம் : 30
சர்வேஸ்வரன், உதயரேகா இருவரும் தேனிலவு முடிந்து சென்னை வந்த அன்றைய தினமே அவன் தனது வீட்டினர் அனைவரையும் அழைத்து...
Wednesday at 7:01 PM
L
தேனிலவு கிளம்புவதற்காக இருவரும் எல்லாவற்றையும் பெட்டியில் எடுத்து வைத்து கொண்டிருந்தனர். இரவு தாமதமாகி விட்டதால் மனைவியை உறங்க...
Tuesday at 6:57 PM
L
அத்தியாயம் : 29
சர்வேஸ்வரன் பூஜையறையில் மனைவி இல்லாததைக் கண்டதும் அவனுக்குப் புரிந்து விட்டது. அவளுக்கு மாதாந்திர பிரச்சினை என்று...
Tuesday at 6:53 PM
L
சர்வேஸ்வரன் மனைவியை இரவு உணவிற்காக நட்சத்திர விடுதிக்கு அழைத்து வந்திருந்தான். இருவரும் இணைந்து இது போன்று எப்போதாவது வெளியில் வருவது...
Monday at 9:32 PM
L
அத்தியாயம் : 28
"வாங்க மிஸஸ் சர்வேஸ்வரன்..." மனோதத்துவ மருத்துவர் புன்னகை முகமாய் உதயரேகாவை வரவேற்றார். அவள் மிகுந்த தயக்கத்துடன்...
Monday at 9:29 PM
L
ஹாய் டியர்ஸ்
எல்லாரும் எப்படி இருக்கீங்க..? நான் நலம்.
ரொம்ப ரொம்ப சந்தோஷமான விஷயத்தோடு உங்களை எல்லாம் சந்திக்க நான் வந்து இருக்கேன்...
Sunday at 12:50 PM
L
அன்று கணவன் அவளிடம் உரிமையாய் நடந்து கொண்டது அவளது நினைவில் வந்தது. அதைத் தொடர்ந்து அவள் அவனிடம் இருந்து ஒதுங்கியதும் ஞாபகத்தில் வந்தது...
Jul 20, 2024
L
அத்தியாயம் : 27
"ஹேப்பி நியூ இயர்..." நள்ளிரவு பனிரெண்டு மணிக்கு சர்வேஸ்வரனின் வீட்டின் வரவேற்பறையில் இருந்து சந்தோச கூச்சல் கேட்டது...
Jul 20, 2024
L
"ஹேய் வீரா. பார்த்து பார்த்து..." உதயரேகா புன்னகை முகமாய்ச் சொல்ல... வீரனோ வெகுநாட்கள் கழித்து அவளைக் கண்ட குஷியில் அவள் மீது ஏறி...
Jul 19, 2024
L
சர்வேஸ்வரனின் விழிகள் யோசனையாய் இடுங்கிய போதும் மனைவியின் கரத்தோடு தனது கரத்தினைக் கோர்க்க அவன் மறுக்கவில்லை. அவளை ஏமாற்ற அவன் என்றுமே...
Jul 18, 2024
L
அத்தியாயம் : 25
சர்வேஸ்வரன், உதயரேகா இருவர் மட்டும் தனியே காரில் சென்று கொண்டிருந்தனர். மஞ்சரியின் நாத்தனார் நிலா மற்றும் அமலாவின்...
Jul 18, 2024
L
"உண்மையைத் தானே சொன்னேன். அதுக்கு ஏன் இப்படித் திகைச்சு போய் நிற்கிற?" அவனது குரலில் தன்னுணர்வு பெற்றவள் அவனைப் பாவமாகப் பார்த்தாள்...
Jul 17, 2024
L
ஹாய் பிரெண்ட்ஸ்
இதோ கதையின் அடுத்த அத்தியாயத்தை பதித்து விட்டேன்.. படித்து விட்டு உங்கள் கருத்துக்களை என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள்...
Jul 17, 2024
Loading…
Loading…