All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

sivanayani

விஜயமலர்
View attachment 9493கடக்கவஞ்சிய தருணமது..
கடந்து விட்டேன் வஞ்சி துணையது...

கசையடி தாங்க கலங்கவில்லை கண்ணே..
சொல்லடி.. காதலைத் தாங்காமல் .. கதவடைத்தேன்...


கதவடைத்த என்னால்..
உணர்வடக்க ஏலலையே என் செய்வேன்..

குற்றம் புரிந்ததவன் நான்..
குமுறும் காதலை ஏந்திழையே.. எக்கணம் உரைப்பேன்...


கடலோடு நதியாய் கலந்திட வாடி...
ஆகாய கங்கையாய் நிற்பதும் ஏனோடி...

அனலிடை மெழுகாய்.. உருகும் என் உயிரில்..

திரியாய் நீ... ஒளியாய் ம்ளிர்கிறதே.. உன் காதல்...

கடக்கவியலா தருணமிது..
கடந்திடுவோம்.. கரம் பற்றியல்ல.. உயிர் பற்றி...
ஓ மை காட்... தாமரை... என்னப்பா இப்படி எல்லாம் எழுதி அசத்திறீங்க... புல்லரிச்சுபோகுதுப்பா... மனசெல்லாம் என்னவோ பண்ணுதே... இம்புட்டு கவியாளுமை உங்கட்ட இருக்குன்னு நினைக்கிறப்போ, ரொம்ப பெருமையா இருக்குப்பா... ஒவ்வொரு வசனமும் சொல்லும்... அதை நீங்க தொடுத்து மாலையாக்கின விதமும்... வாவ்... no word to say. hats off to you paa... Love you love you love you. not only me. from Abayan, and Mili too.... Big kisses and hugs Thamu. இந்த கவிதையின் ஒவ்வொரு சொல்லும், அதன் ஆழமும்... அப்பப்பா... என்னோடது என்ன கதை.. உங்க கவிதை... சொர்க்கம். :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
அருமையான பதிவு சகோ

ஆனால் சின்னப் பதிவுனு சொல்லக் கூடாது சொல்லிட்டிங்க இது நியாயமே இல்லை சகோ

ஆனாலும் ஒரே ஆறுதல் நாளைக்கும் பதிவு இருக்கு என்று சொன்னது சகோ

விதுலன் பாவம் எப்போது மிளிருடன் சேர்த்து வைப்பிங்க சகோ
😍😍😍😍😍
yov ithu chinna pathivillayaa.. perusu... 1 ud kku uriyathu... itha sinnan ennaa naa enna pannuven... avvv me paavamyaa... :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
நயனி மா😍😍😍😍😍😍

என்ன சொல்ல.. உங்க தமிழ் .. நடை.. காட்சி... ஒவ்வொரு கதை மாந்தரின் உணர்வுகளின் வெளிப்பாடு👏👏👏👏👏👏👏👏👏👏


காதலுக்கும்.. நிகழ்விற்கும்.. முன்பு நடந்தவற்றின் நினைவுகளுக்கும் .. இடையில் இழுபடும் பெண்ணின் மனம்..

குற்றவுணர்விற்கும் கரை காணா ..எல்லை இல்லா காதலிற்கும் இடையில் அல்லாடும் ஆணின் மனம்..

ப் பா.. நிஜமா அசந்துட்டேன்.. கமெண்ட் போடவே முடியலை...

மிக மிக அழகான.. மிகைப் படுத்தல் இல்லாத.. உணர்வு பூர்வமான யூடி.. அவனின்பரிதவிப்பு.. பார்த்துட்டாளேன்னு வர்ற கோபம்.. கலங்குறாளேன்னு வருத்தம்.. உன் அன்பிற்கு தகுதியில்லடி ன்னு உருகல்.. .. கரை உடைக்கத் துடிக்கும் காமம்.. கட்டுக்குள் நிறுத்தும் காதல்..

அபயன்.. முழுசா.. ஹீரோவாகிட்டான்..


ம்ளிர்.. ப்பா.. என்னா பொண்ணுடா... தன்னை வருத்தியவனின்.. வருத்தம்.. வடு கூட சகிக்க இயலா தாயுள்ளமா.. காதலா.. அவளுக்கு நீங்க ஒளிரும் பூமின்னு பெயர் வைத்தது சரிதான் நயனி மா..

அவளின் காதல்.. அவனின் கைகளில் நெகிழல்.. அகழ்வாரைத் தாங்கும் நிலமா.. தாங்கி நெகிழ்ந்து நிற்கிறது.. வாவ்... கோபம் கொள்ளும் வேளைகளில் பூகம்பமாய் மிரட்டுபவள்.. அதிரக் கூறிடுவாளோன்னு.. அவன் அஞ்சுவதும்.. அவளின் வாயிலிருந்து ஒரு வார்த்தை வந்தாலும்.. அது திரும்ப(ஆர்மி) போரின் யுத்த பேரிகையாகிடும் னு கதவடைத்து தப்பியது அவன் மட்டுமில்ல நீங்களும் தான்..😂😂😂😂


ரொமாண்ஸ்🙈🙈🙈🙈🙈... சொல்லியே ஆகனும்.. கடலைய வறுக்கனும் தீயக் கூடாது... வேகனும்.. பதம் போகக் கூடாது.. அவ்... நீங்க செம வறுவல் பண்ணிருக்கீங்க.💖💖💖💖💖💖😋😋😋😋😋😋😋.



களம்.. தளமெல்லாம் .. ரொமாண்ஸ் பாட்டுகள் தான்.. உங்க
புண்ணியத்தில 😍😂😍😂😍😂😍😂💓💓💓💓🎶🎵🎧🎶🎵🎧🎶🎵🎧

எழுந்து வந்து என்ஸாய் பண்ணுங்க..🎼🎼🎼🎼🎼🎼

லவ் யூ நயனி மா.. ஸ்பஷல் லவ்வு இந்த யூடிக்கு..💝💝💝💝💝💝
தாமரை... நீங்க ஒரு பக்கம் வாய்டிச்சு நில்லுங்க, நா இன்னொரு பக்கம் வாய்டிச்சு நிக்கிறேன். இப்போ தான் புரியுது, ஒண்ணா படிச்சு வாய்டிச்சு நின்னென்னா என்னன்னு. இப்போ நா அந்த நிலைல இருக்கேன்பா... வாய்டிச்சு நிக்கிறேன் உங்க கருத்த பாத்து. ஆனந்தம் தெரியும் பேரானந்தம்னா இன்னிக்குதான் பாக்கிறேன். உங்களுக்கு ஒரு வரியில் நன்றி சொன்னா போதுமா தெரியல தாமரை... நீங்க என் மேல வச்சிருக்கிற அன்பு, இந்த கதையில் வச்சிருக்கிற பற்று அப்பப்பா... நா இல்ல நீங்கதான் அத அழகா வெளிப்படுத்தி இருக்கீங்க. நா சரியா எழுதுறானா என்கிறது கூட தெரியல. ஆனா நீங்க எழுதுற விதம்... அப்படியே கொள்ளை கொண்டு போகுதே... ரொம்ப நன்றி தாமரை. மனசெல்லாம் நெறஞ்சு குதூகலிக்குது. உங்க கருத்த படிச்சு என்ன பதில் போடுறதுன்னு கூட தெரியலையே. :love::love::love::love::love::love:
 

Meenalochini

Well-known member
அடேய் சித்தார்த் ஏண்டா ஏண்.. எங்கிருந்துடா வரீக ...இப்பதான் ஏதோ என்ற மகன் கொஞ்சம் நிம்மதியாக மூச்சுவுடறான்... பொறுக்காமாரி...உன்ற ஆள பிக்கப் பண்ற வேலய மட்டும் பாக்க வேண்டியதுதானே..நொம்ப முக்கியம் இப்ப என்ற மருமக்கிட்ட பேசறது.. வேலய பாப்பானு இல்ல..பிச்சுப்போடுவேன் பிச்சு..
தங்கமே மிளிரு இப்படி உருகரயேமா..முக்கா கிணறு தாண்டிப்புட்டு அப்புற ஏண்டியம்மா மறுபடியும் கீழ குதிக்கர...பாத்துமா பாத்து..என்ற தங்கமல்ல.. என்ற மகனை பலோ பண்ணி மேல வந்தரியடியம்மா
அபயா இனி உன் காட்டில் மழைதான் டா... பொருத்தார் பூமியாழ்வார் அபயா...சோ யூ மிளிரை ஆழ பொருத்திரு...உன் காதலை உணர்த்திடு..
(ஹலோ மிசஸ் வில்லி இந்த முதகை காண்பிச்சாலும் காண்பிச்சிங்க முழுசா புதிர விடுவிக்கலாமில்ல..எங்கள மண்ட காயவுடறே வேலையா போச்சு)
என்ன செய்வோம் நாயகி டியர்,
நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து கிணத்துக்குள்ள ஏணியை இறக்குவோமா?
 

Nayaki

Bronze Winner
என்ன செய்வோம் நாயகி டியர்,
நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து கிணத்துக்குள்ள ஏணியை இறக்குவோமா?
அசுக்கு புசுக்கு அப்புற என்ற பையன் கதி...தப்போ ரைட்டோ ஏக போக உரிமை என்ற மகனுக்கே மீனாம்மா
 

sivanayani

விஜயமலர்
Nice ud mam 😘😘😘😘😘😘😇😘😘😘😘😘😘திருக்கை வால் அப்படின என்ன mam
Thirukkai vaal enkirathu munpu thandanai koduppatharkkaaka athoda vaalai aruththu vaippaanka. athin iru pakkamum mullu irukkum. adichchaa sema valiyaa irukkum. appadiye sathaiyai pichukondu varum. ithu palayakalathila thandanai kodukka payanpaduthuvaanka...
9501
 
Top