All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

sivanayani

விஜயமலர்
View attachment 9499

ஹா ஹா அச்சோ அனுமா.. மீக்கு வெக்கம் கம்மிங்..

நயனி மா.. எழுத்தின் தாக்கம் அப்படி..
அவங்க சூரியன் மாதிரி..செம பவர் ஃபுல்.
நம்ம அவுங்கள பாத்துட்டு இருந்தா தானா.. மலர.. ஒளிர.ஆரம்பிச்சுடுவோம்...😁😁😁😁😁😁

உங்களின் அன்பான பாராட்டுக்கு..
நன்றி டியர்..
யோவ் ஏன்யா என்ன இழுக்கிறீங்க.. உங்க திறமைக்கு நீங்க எங்கயோ இருக்க வேண்டிய ஆளு.. உங்க கெரகம் எங்களோட மல்லு காட்டுறீங்க.. இன்னாது சூரியனா... அட போங்கையா... நா சந்திரன்... உங்ககிட்ட இருந்து ஒளி எடுத்து பிரகாசிக்கிறேன்... நீங்க இல்லேன்னா வெறும் நட்சத்திரம்தான்யா... :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
மனங்கள் உரக்கப் பேசும் போது.. வாய்ச் சொற்களுக்கு பஞ்சமாகலாம்.. அனுமா...
(ஆனந்த)
கண்ணீரும்..காதலும்.. பகிர்வாகலாம்..

அவ் ....இது நயனிமா கதை.. அவுங்க என்ன வச்சுருக்காங்க.. எனக்கு நிஜமா ஐடியா இல்ல😅😅😅😅😅
chonnaa saami kanna kuthirumpaa. :love::love::love::love::love:
 

Storyreader

Well-known member
கண்ட காட்சி பிழையா இல்லை என் கண்களில் தான் பிழையா....

உணர்வில் பிழையா உள்ளத்தில் பிழையா...

வார்த்தை கிடைக்காமல் தடுமாறுகிறேன்...

என் உள்ளம் என்னை கேட்காமலே உன்னை நோக்கி தடமாறுகிறது....

கடந்த காலத்திற்கும் நிகழ் காலத்திற்கான போராட்டத்தில் நெஞ்சம் தவிக்கிறது...

பெண்மைக்கு தாய்க்குமான போராட்டத்தில் தாய்மை தராசே பலமாய் இருக்கிறது..

மனைவியாய் மறித்து போனவள்...காதலியாய் கதறுகிறேன்...

நடந்துவிட்டவை நிழலாய் மறைய... நடப்பவை நிஜமாய் உலா வரும்போது....

என் உணர்வு இல்லாமலே என் உயிராய் மாறிபோனாய்...

கையறு நிலையை கடக்க முடியாமல் கண்ணீரையே பற்று கோலாய் கொள்கிறேன்...

என்னைனை உன்னிலிருந்து தள்ளி நிறுத்த கோப முகமூடியணிந்து முயற்ச்சிக்கிறேன்....

காற்று போன பலூனாய் மீண்டும் உன்னிடமே வந்து நிற்கிறேன்....

என் காதல் எனக்கே எதிரியாய்.... இந்த காதல் வரமா...சாபமா... அறிய நினைக்கிறேன் ... அறியாமல் துடிக்கிறேன்...
Milirmrutha character-i romba azhaga solliteenga. I mean you have captured her as she has been described. In addition you have also expressed about her delicate,lovefilled heart so beautifully. I am being an ardent fan of Milir character feel so happy to read your kavithai. Superb
 

தாமரை

தாமரை
ஓ மை காட்... தாமரை... என்னப்பா இப்படி எல்லாம் எழுதி அசத்திறீங்க... புல்லரிச்சுபோகுதுப்பா... மனசெல்லாம் என்னவோ பண்ணுதே... இம்புட்டு கவியாளுமை உங்கட்ட இருக்குன்னு நினைக்கிறப்போ, ரொம்ப பெருமையா இருக்குப்பா... ஒவ்வொரு வசனமும் சொல்லும்... அதை நீங்க தொடுத்து மாலையாக்கின விதமும்... வாவ்... no word to say. hats off to you paa... Love you love you love you. not only me. from Abayan, and Mili too.... Big kisses and hugs Thamu. இந்த கவிதையின் ஒவ்வொரு சொல்லும், அதன் ஆழமும்... அப்பப்பா... என்னோடது என்ன கதை.. உங்க கவிதை... சொர்க்கம். :love::love::love::love:
நானும் குட்டி பேபிஸ்க்கு கொடுக்குற மாதிரி ஹக்கும் கிஸ்ஸூம் உங்களுக்கும் நயனி மா😍😍😍😘😘😘😘😘😘

அவ் .. காலைல 5 கெல்லாம் படிச்சுட்டேன்.. என்ன கமெண்ட்போடன்னே தெரில.. சுத்திட்டே வந்தேன்..பாட்டு போட்டேன்..வேலை முடிச்சுட்டு

அபயன் ம்ளிர் ..ஃபீல்..நினைச்சேன்.... அப்புறம் மட மடன்னு 2நிமிஷத்தில இந்த வரிகள்...நிஜமா கவி எல்லாம் இல்ல.. அவ்வளவும் காலைல உங்க எழுத்துகளில் உருவான வலி.. ஆமா.. நான் லவ் விட வலிதான் அதிகமா ஃபீல் பண்ணேன்...

ம்ம்.. ரொம்ப நல்லா எழுதிருக்கீங்க நயனி மா...


தாமரை... நீங்க ஒரு பக்கம் வாய்டிச்சு நில்லுங்க, நா இன்னொரு பக்கம் வாய்டிச்சு நிக்கிறேன். இப்போ தான் புரியுது, ஒண்ணா படிச்சு வாய்டிச்சு நின்னென்னா என்னன்னு. இப்போ நா அந்த நிலைல இருக்கேன்பா... வாய்டிச்சு நிக்கிறேன் உங்க கருத்த பாத்து. ஆனந்தம் தெரியும் பேரானந்தம்னா இன்னிக்குதான் பாக்கிறேன். உங்களுக்கு ஒரு வரியில் நன்றி சொன்னா போதுமா தெரியல தாமரை... நீங்க என் மேல வச்சிருக்கிற அன்பு, இந்த கதையில் வச்சிருக்கிற பற்று அப்பப்பா... நா இல்ல நீங்கதான் அத அழகா வெளிப்படுத்தி இருக்கீங்க. நா சரியா எழுதுறானா என்கிறது கூட தெரியல. ஆனா நீங்க எழுதுற விதம்... அப்படியே கொள்ளை கொண்டு போகுதே... ரொம்ப நன்றி தாமரை. மனசெல்லாம் நெறஞ்சு குதூகலிக்குது. உங்க கருத்த படிச்சு என்ன பதில் போடுறதுன்னு கூட தெரியலையே. :love::love::love::love::love::love:

நீங்க கொடுத்த இன்புட்.. க்கு அவுட்புட் தான் இது...

அபிமானத்தில்.. ஆற்றலில் பிறந்த அன்பு...
மகிழ்ச்சி நயனி மா.. இந்த யூடி சூப்பர்.. மிக இயல்பா இருந்தது..

யோவ் ஏன்யா என்ன இழுக்கிறீங்க.. உங்க திறமைக்கு நீங்க எங்கயோ இருக்க வேண்டிய ஆளு.. உங்க கெரகம் எங்களோட மல்லு காட்டுறீங்க.. இன்னாது சூரியனா... அட போங்கையா... நா சந்திரன்... உங்ககிட்ட இருந்து ஒளி எடுத்து பிரகாசிக்கிறேன்... நீங்க இல்லேன்னா வெறும் நட்சத்திரம்தான்யா... :love::love::love::love:

நோஓஓஓஓஓ

ஸ்ரீக்கு அப்புறம் நான் பார்த்து ப்ரமிக்கிறஆள் நீங்க...
சூரியனும் விண்மீன் தான் நயனிமா..
தானே ஒளிரும் நட்சத்திரம்..


உங்க திரிஃபுல்லா நான் தான் பேசி வச்சுருக்கேன்.. அதான் உங்க டைம் ஸேவ் பண்ண மொத்தமா போட்ட்டுட்டேன்.. நீங்களும் ஒரு லவ் மட்டும் தட்டிட்டுயூடி டைப்பிங்.. வேலைகள பாருங்க.. i understand nayanima


LOVE YOUU
 

தாமரை

தாமரை
Definitely it is the beauty of the author's imagination which we are all waiting to read.
My words were just to express the superlative degree of the pain they ( Abhayan and Milir) have for each other's distress .
அழகா சொல்றீங்க அனுமா.. காதலிலும் தாய்மையிலும் மட்டும் வலி கொண்டவரைவிட.. கண்டவரால் அதிகம் உணர்வாகும்..

தன் கலக்கம் தன் துணையை பாதிக்கும்னு மறைக்கவும் செய்யும்..

அதுதான் இப்போ அபயன் பண்றான்..
ம்ளிர் அதை அறியும் போது.. பூ மலருமா.. பிக் பேங் ஆ ஆகுமா தெரியலை.. நானும் ஆவலா இருக்கேன்..
 

Nayaki

Bronze Winner
நானும் குட்டி பேபிஸ்க்கு கொடுக்குற மாதிரி ஹக்கும் கிஸ்ஸூம் உங்களுக்கும் நயனி மா😍😍😍😘😘😘😘😘😘

அவ் .. காலைல 5 கெல்லாம் படிச்சுட்டேன்.. என்ன கமெண்ட்போடன்னே தெரில.. சுத்திட்டே வந்தேன்..பாட்டு போட்டேன்..வேலை முடிச்சுட்டு

அபயன் ம்ளிர் ..ஃபீல்..நினைச்சேன்.... அப்புறம் மட மடன்னு 2நிமிஷத்தில இந்த வரிகள்...நிஜமா கவி எல்லாம் இல்ல.. அவ்வளவும் காலைல உங்க எழுத்துகளில் உருவான வலி.. ஆமா.. நான் லவ் விட வலிதான் அதிகமா ஃபீல் பண்ணேன்...

ம்ம்.. ரொம்ப நல்லா எழுதிருக்கீங்க நயனி மா...




நீங்க கொடுத்த இன்புட்.. க்கு அவுட்புட் தான் இது...

அபிமானத்தில்.. ஆற்றலில் பிறந்த அன்பு...
மகிழ்ச்சி நயனி மா.. இந்த யூடி சூப்பர்.. மிக இயல்பா இருந்தது..



நோஓஓஓஓஓ

ஸ்ரீக்கு அப்புறம் நான் பார்த்து ப்ரமிக்கிறஆள் நீங்க...
சூரியனும் விண்மீன் தான் நயனிமா..
தானே ஒளிரும் நட்சத்திரம்..


உங்க திரிஃபுல்லா நான் தான் பேசி வச்சுருக்கேன்.. அதான் உங்க டைம் ஸேவ் பண்ண மொத்தமா போட்ட்டுட்டேன்.. நீங்களும் ஒரு லவ் மட்டும் தட்டிட்டுயூடி டைப்பிங்.. வேலைகள பாருங்க.. i understand nayanima


LOVE YOUU
Lotus u r great pa... Love u so much ma..
Really ur character awesome ma...
 
Top