All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

Meenalochini

Well-known member
அசுக்கு புசுக்கு அப்புற என்ற பையன் கதி...தப்போ ரைட்டோ ஏக போக உரிமை என்ற மகனுக்கே மீனாம்மா
நீங்க போட்ட போடுல....
மீ... எஸ்கேப்....
நீங்கள் தங்க தாய்.
தெய்வ தாய்.
 

Attachments

  • images.jpeg
    images.jpeg
    19.4 KB · Views: 0

sivanayani

விஜயமலர்
விஜிமா!
கூம்பிய மலரை மலரச் செய்யும் ஆளுமை அந்த கதிரவனுக்கு உண்டு.
கூம்பிய மனங்களை மலரச் செய்த ஆளுமை எழுத்து அரசி
உமக்கே உண்டு.

கருகிய அவன் முதுகை கரும்பலகை என மாற்றி,
அவன் விதியை திருத்தி எழுத செய்த ஆசிரியையாய்,
உணர்ச்சியின் உச்சியில் எங்களையும் மலை ஏறச் செய்த பயிற்சியாளராய்,
வேடன் துரத்திய பெண்
மானிற்கு, வேடனை ஆண் மானாய் மாற்றிய மந்திரக்காரியாய்,
காதலின் கணக்கை மாற்றி எழுதிய சூத்திரதாரியாய்,
இன்னும் எத்தனை அவதாரங்கள் தான் எடுக்கப் போகிறீர்கள்?
சூப்பர்... ஜி......💝
Thank you so much dear. இந்த கவிக்கெல்லாம் நான் தகுதி இல்லப்பா.. நீங்க எல்லோரும்தான்.. நீங்க யாரும் இல்லேன்னா நா வெறும் பூஜ்யம். என்கிட்டே எதுவும் இல்ல.. நீங்க கொடுக்கிற ஆதரவு, ஊக்கம் எல்லாம்தான் என்னை எழுத தூண்டுதுப்பா. அதனால் எல்லா புகழும் உங்களுக்கே சாரும்... ஆனாலும் உங்க வாழ்த்தை தலை வணங்கி எடுக்கிறேன். அப்புறம் நா வில்லின்னு மறந்திடவேணாம். சொல்லிட்டேன். :love::love::love::love:
 

Meenalochini

Well-known member
Thank you so much dear. இந்த கவிக்கெல்லாம் நான் தகுதி இல்லப்பா.. நீங்க எல்லோரும்தான்.. நீங்க யாரும் இல்லேன்னா நா வெறும் பூஜ்யம். என்கிட்டே எதுவும் இல்ல.. நீங்க கொடுக்கிற ஆதரவு, ஊக்கம் எல்லாம்தான் என்னை எழுத தூண்டுதுப்பா. அதனால் எல்லா புகழும் உங்களுக்கே சாரும்... ஆனாலும் உங்க வாழ்த்தை தலை வணங்கி எடுக்கிறேன். அப்புறம் நா வில்லின்னு மறந்திடவேணாம். சொல்லிட்டேன். :love::love::love::love:
நீங்க வில்லியா இருந்தாலும்,
நாங்க பல்லியா ஒட்டிக்குவோம்.
எப்புடி?
 

sivanayani

விஜயமலர்
Hi hi
அடேய் சித்தார்த் வந்த வேலை முடிஞ்சுதா.... ரபதமா பார்த்து பத்த வச்சிட்ட இல்ல....ம்ம்ம் கெளம்பு ... இது காணாதுனு ரொம்ப கொடுத்து வச்சவனு வேற கிள்ளி போட்டுட்டு வேற போற.?..எங்க ஊர்ல எல்லாம் போட்டு கொடுக்கறவனுக்கு எல்லாம் தர்மடி கொடுப்பாங்க... உங்க ஊர்ல பொண்ணு கொடுங்கறாங்க... என் கிரகம் இந்த ஊர்ல சிக்கிட்டன்டா தம்பி.... என்ன சொல்லறது எடுத்து வச்சாலும் கொடுத்து வைக்கனுமில்ல....சரி கண்ணுப்பட்ட போவுது நீயாவது ....
சந்தோஷாமயிரு...:confused::confused:

மிளிருமா உங்க கண்ணுல என்ன தண்ணி....அவன் முதுக பார்த்த சந்தோஷத்த இப்படியா வெளிப்படுத்துவ....😱😱😱😱😱

டேய் அபயா என்ன அவசர அவசரமா T-shirt போடற நம்பிட்டேன்டா அம்பி.... இதுல கோபம் வேற....அவ்வளவு நல்லவன் ஏன்டா அந்த கதவ சாத்திருக்க வேண்டிதான.... 😬😬😬😬😬😬😬

உன் கோபமும் நியாயமானது தான்.... பின்ன முதுவ பார்த்துட்டு முன்னபின்ன யேசிக்காம பயந்துபோய் பெட்டிய கட்டிட்டா என்னப்பண்றது...
:rolleyes::oops::oops::oops:
😩😩😩😩😩😩😩😩😩
எங்க ஊர்தார் ரோடு கணக்கா இல்ல இருக்கு...எனக்கே மயக்கம் வருது....
இங்க மட்டும் இருந்திருந்த நாலு பஸ் மூனு கார் toll gate nu நெனச்சி ஏறி இறங்கிருக்கும்....😝😝😝😝😝😝😝😵😵😵😵😵😵

டேய் பார்டா பார் வாய் ஓயாம பேசிகிட்டு இருந்தப்புள்ள உன் முதுக பார்த்துல திக்கு வாய மாறிடிச்சி....😕😕😕😕😕😕😔😔😔😔

உடம்பு பூரா தழும்புகள வச்சிகிட்டு ஓய்யாரமா அவ வர வரைக்கும் சட்ட போடாம இருந்து சந்துல சிந்து பாடிட்ட இல்ல...💃💃💃💃💃

நல்லா தான போய்ட்டு இருந்துது ..... அப்பறம் ஏன் ...அந்த வாய வச்சிக்கிட்டு சும்மா இருந்திருக்கலாம்ல... முதுகு பதில வாய சூடு போட்டு இருக்கனும்... இப்படி இடையில கவுத்து விட்டிருக்காதுல..🙅🙅🙅🙅🙅🙅🙅🙅🙅


மிளிர்மா சும்மா இருந்தவன சொரிஞ்சி விட வேண்டியது... அப்பறம் தள்ள முடியாம அவன தள்ளிவிட வேண்டியது ..... அப்புறம் நானா நானா கேட்கினு அவன சுத்தல விட வேண்டியது...😤😤😤😤😤😤

அங்க பாரு அவன நீ தள்ளி விட்டதும்.... சாப்பிடாம கூட போய் கதவ சாத்திக்கிட்டான்😏😏😏😏😏😏....



அய்யோ மறந்திட்டனே... உங்க ரெண்டு அங்க ஒரு ஜீவன் சோத்துக்கு காவல் இருக்கு நீங்க வருவீங்கனு... அவங்கிட்ட போய் சாப்பிட சொல்லிட்டு வந்து நானா என் ஆவி யேசி.... என்ன புரியுதா....😣😣😣😣😣😣
ஹா ஹா ஹா வாசுகி... முடியல... லூசு மாதிரி சிரிச்சிகிட்டே படிச்சேன்ப்பா... ஹா ஹா அப்புறம் இங்கே உல் அறைகளுக்கு கதவு வைப்பாங்க பூட்டு போடா மாட்டாங்க.. அதனால அவன் சாத்தி வச்சான். அந்தம்மா தட்டி எச்சரிக்கை பண்ணிட்டு போய் இருக்கலாம்ல. அவன்தான் ஒரு பாட்டு பாடி சந்தோஷமா சட்டை மாத்த போனான். அந்த காப்பில வந்து கதவை திறந்தா அவனுக்கு எப்படி தெரியும்.. ஹீ ஹீ அப்புறம் நீங்க சொன்ன வாயில சூடு.. ஹா ஹா ஹா ஆமாப்பா.. அங்க வச்சிருக்கணும் சூடு. ஆனா இதழ் முத்தம் கொடுக்க முடியாதே.. அத யோசிச்சிருக்கணும்ல... அங்க சூடு பட்டா வரலாற்று சம்பவங்கள் நடக்காம போய்டும்ப்பா. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
ரொம்ப நன்றி புஷ்பா டியர்.
என்ன ஒன்னு,
அந்த மாயக்காரி அம்மா,
பெண் மானை, பெண் புலியாய் மாற்றினால் என்ன செய்ய? 🤔
athuvum seekkiram vanthirumko... :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
கண்ட காட்சி பிழையா இல்லை என் கண்களில் தான் பிழையா....

உணர்வில் பிழையா உள்ளத்தில் பிழையா...

வார்த்தை கிடைக்காமல் தடுமாறுகிறேன்...

என் உள்ளம் என்னை கேட்காமலே உன்னை நோக்கி தடமாறுகிறது....

கடந்த காலத்திற்கும் நிகழ் காலத்திற்கான போராட்டத்தில் நெஞ்சம் தவிக்கிறது...

பெண்மைக்கு தாய்க்குமான போராட்டத்தில் தாய்மை தராசே பலமாய் இருக்கிறது..

மனைவியாய் மறித்து போனவள்...காதலியாய் கதறுகிறேன்...

நடந்துவிட்டவை நிழலாய் மறைய... நடப்பவை நிஜமாய் உலா வரும்போது....

என் உணர்வு இல்லாமலே என் உயிராய் மாறிபோனாய்...

கையறு நிலையை கடக்க முடியாமல் கண்ணீரையே பற்று கோலாய் கொள்கிறேன்...

என்னைனை உன்னிலிருந்து தள்ளி நிறுத்த கோப முகமூடியணிந்து முயற்ச்சிக்கிறேன்....

காற்று போன பலூனாய் மீண்டும் உன்னிடமே வந்து நிற்கிறேன்....

என் காதல் எனக்கே எதிரியாய்.... இந்த காதல் வரமா...சாபமா... அறிய நினைக்கிறேன் ... அறியாமல் துடிக்கிறேன்...
aahaa ஆஹா அழகு அழகு.. மிக அழகான கவிப்பா.. இன்று மிளிராய் மாறி உங்க கவிதையை கவி சொல்கிறது... அவள் உணர்வை அப்பட்டமாக வெளியே கொண்டுவந்துவிட்டீர்கள் வாசுகி. தலைவணங்குகிறேன்... நீங்க எல்லாம் என்னோட நண்பர்கள் என்கிறப்போ... ஆனந்த கண்ணீரே வருதுப்பா ஆனந்த கண்ணீரே வருது... :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
அடேய் சித்தார்த் ஏண்டா ஏண்.. எங்கிருந்துடா வரீக ...இப்பதான் ஏதோ என்ற மகன் கொஞ்சம் நிம்மதியாக மூச்சுவுடறான்... பொறுக்காமாரி...உன்ற ஆள பிக்கப் பண்ற வேலய மட்டும் பாக்க வேண்டியதுதானே..நொம்ப முக்கியம் இப்ப என்ற மருமக்கிட்ட பேசறது.. வேலய பாப்பானு இல்ல..பிச்சுப்போடுவேன் பிச்சு..
தங்கமே மிளிரு இப்படி உருகரயேமா..முக்கா கிணறு தாண்டிப்புட்டு அப்புற ஏண்டியம்மா மறுபடியும் கீழ குதிக்கர...பாத்துமா பாத்து..என்ற தங்கமல்ல.. என்ற மகனை பலோ பண்ணி மேல வந்தரியடியம்மா
அபயா இனி உன் காட்டில் மழைதான் டா... பொருத்தார் பூமியாழ்வார் அபயா...சோ யூ மிளிரை ஆழ பொருத்திரு...உன் காதலை உணர்த்திடு..
(ஹலோ மிசஸ் வில்லி இந்த முதகை காண்பிச்சாலும் காண்பிச்சிங்க முழுசா புதிர விடுவிக்கலாமில்ல..எங்கள மண்ட காயவுடறே வேலையா போச்சு)
ஹா ஹா ஹா நாயகி நோ கோபம்.. அவன் பாவம். அவன் சொன்னதாலதான், அபயனோட முதுகை அவ பாத்தா இல்லேன்னா பாத்திருக்க மாட்டாளா.. ஹீ ஹீ அதுதானே மறந்து போய்ட்டா இல்ல... அப்படியே விடுவீயலா... அப்புறம், பின்ன இத பண்ணலேன்னா நா என்ன வில்லி.. என்ன காரி துப்ப மாட்டீங்க.. ஹி ஹீ மீ ரொம்ப பொல்லாத வில்லியாக்கும். :love::love::love::love:
 
Top