All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

sivanayani

விஜயமலர்
விஜிமா !
உங்களுக்கு காத்து வரலையா?
( அதாங்க ஃபேன்)
உங்களுக்கு தென்றல், புயல், சூறாவளி என்ற எல்லா காற்று அவதாரங்களும்
உங்களுக்கு அடிமை.
தமிழ் மணம் கமழும் உம் எழுத்து காற்றை,
இப்பிறவி முழுவதும் சுவாசிக்க,
வாசிக்க, நேசிக்க எம் நுரையீரல் பைகள் காத்திருக்கின்றன.
பொய்மை எனினும் தாய்மையை ஊரச் செய்தவளே!
உயிரற்ற கற்பனைகளுக்கு உணர்ச்சி ஊற்றியவளே!
கொடுத்த வாக்கிற்கிணங்க
காலம் தவறாமல் அதிகாரங்களை படைக்கும்
அவதாரமே!
கண்ணீரில் கூட பொய் உண்டு!
உன் வியர்வை துளியில்
மெய் உண்டு! மெய் உண்டு!
உன் வியர்வைத் துளிகள் உப்பு கற்களாய் மாறாமல், கற்கண்டாய் மாறி தித்திக்குதே!
yov... naa etharthamaa sonna atha patharthamaa kettuttu pokaama, ippadi teroraa oru kavithai podureenkale... this is too much pa...

தென்றல், புயல், சூறாவளி என்ற எல்லா காற்று அவதாரங்களும் வாசகியே உங்கள் கவிக்கு அடிமை.

தமிழ் மணம் கமழும் எழுத்து எனக்கு மட்டுமா சொந்தம்
இதோ பேனா நுனியின் மையில் சிந்தும் கவித்துளி அனைத்தும் தித்தித்து போகிறதே... மீனா அந்த காற்று உனக்கு சொந்தம்.

இப்பிறவி முழுவதும் என் கதையை சுவாசிக்க,
வாசிக்க, நேசிக்க தோழியே நீ இருக்கும் வரைக்கும் எழுத்தாளனாய் நான் ஜொலித்துக்கொண்டுதான் இருப்பேன்... அது எண்ணில் இல்லை.. உன்னால் எனக்கு கிடைத்த வரம்

எனவே தோழியே... அத்துணை புகழும் வாசகியாய் உன்னை சேரும்... மெய்யறிவாய் மகளே... (இதுவும் கவிதை தான் நம்பனும். இல்லேன்னா கொன்னுருவேன்):love::love::love::LOL::LOL::LOL:
 
Last edited:
மீனா சிஸ் ரைமிங்கில் கவிதையா அள்ளி வீசிறீங்க. யப்பா முடியவில்லைடா சாமி. உங்க கவிதைக்கு நான் அடிமை.😍😘😍
எய்தவன் இருக்க அம்பை நோவானேன் என்ற பழமொழிக்கேற்ப அப்பா செய்ததற்கு மகளுக்கு தண்டனை கொடுத்த அபயன் பயபுள்ளைக்கு வக்காலத்து வாங்க இத்தனை வக்கீல்கள் ஆஜராகி இருக்கும் போது தப்பே பன்னாத மிருவுக்கு ஆஜராக எத்தனையோ பேர் வருவாங்க ( யாரையும் கானேலோங்கோ).
அபயா நீ செய்ததின் விளைவானது பல
மடங்காக உனக்கு திருப்பி வரும் போது
மட்டுமே அதன் ஆழம் பற்றி உனக்கு புரியும். அது
நன்மையோ அல்லது தீமையோ
எவரும் விதி விலக்கல்ல. நீ உட்பட

உப்பு தின்றவன் , தண்ணீர் குடிக்கத்தான் வேனும். அபயா நீ கிலோ கனக்கால்ல சாப்பிட்டா. அப்ப குடம் குடமால்ல தண்ணீரை குடிக்கோனும்.😁😁😁😁😁 😍😍😍😎😎
 

Puneet

Bronze Winner
புனிதா டியர்!
"பொய்மை எனினும் தாய்மையை ஊரச் செய்தவளே"

பொய்மை - மெய் இல்லாத கற்பனை கதை.
எனினும் - என்றாலும்
தாய்மை- அபயனுக்காக மெய்யாய் துடிக்கும் தாய் உள்ளம்
அதென்னவோ போங்க..
கவிதைன்னாலே எப்படியும் வார்த்தையை கோர்த்துடலாம்ன்னு ஆகிருச்சி..

பலசமயம் அது குழப்பி விட்டுருது..
இப்பவும் நான் தெளிஞ்சனான்னு எனக்கே தெரியல😌😌

🏃🏃🏃🏃🏃🏃🏃🏃
 

Meenalochini

Well-known member
மீனா சிஸ் ரைமிங்கில் கவிதையா அள்ளி வீசிறீங்க. யப்பா முடியவில்லைடா சாமி. உங்க கவிதைக்கு நான் அடிமை.😍😘😍
எய்தவன் இருக்க அம்பை நோவானேன் என்ற பழமொழிக்கேற்ப அப்பா செய்ததற்கு மகளுக்கு தண்டனை கொடுத்த அபயன் பயபுள்ளைக்கு வக்காலத்து வாங்க இத்தனை வக்கீல்கள் ஆஜராகி இருக்கும் போது தப்பே பன்னாத மிருவுக்கு ஆஜராக எத்தனையோ பேர் வருவாங்க ( யாரையும் கானேலோங்கோ).
அபயா நீ செய்ததின் விளைவானது பல
மடங்காக உனக்கு திருப்பி வரும் போது
மட்டுமே அதன் ஆழம் பற்றி உனக்கு புரியும். அது
நன்மையோ அல்லது தீமையோ
எவரும் விதி விலக்கல்ல. நீ உட்பட

உப்பு தின்றவன் , தண்ணீர் குடிக்கத்தான் வேனும். அபயா நீ கிலோ கனக்கால்ல சாப்பிட்டா. அப்ப குடம் குடமால்ல தண்ணீரை குடிக்கோனும்.😁😁😁😁😁😍😍😍😎😎
பிரித்திகா பேபி!
அம்பாய் போனதே குற்றம்தான்.
பெற்றோர் செய்யும் புண்ணியம் அவர்கள் குழந்தைகளை சேரும்.
அப்படினா
அவர்கள் செய்யும் பாவமும்
அவர்கள் பிள்ளைகளையே சேரும்.
விக்னேஸ்வரன் தன் தவறை உணர்ந்து நேர் செய்திருந்தால்,
மிளிரின் வாழ்வும் சீராய் இருந்திருக்கும்.
அபயன் தீர்வும் தீர்ந்திருக்கும்.
மான் சிங்கத்திற்கு இரை ஆவது இயற்கையின் நியதி.
அன்று மானாய் மிளிர்.
சிங்கமாய் அபயன்.
இன்றோ
சிங்கமாய் மிளிர்
மானாய் அபயன்.
வாழ்க்கை நேர்கோடாக இல்லாமல் வட்டமாய் இருப்பது தானே வல்லான் வகுத்த விதி.
தான் உண்ட உப்பின் தாகத்திற்கு நீர் கேட்பவனுக்கு குடத்தில் வேண்டாம் ஒரு ஒரு குவளை தண்ணீர் கூட மிளிர் கொடுக்க விரும்பவில்லையே!
வாய்ப்புகள் இல்லாமலேயே வழக்கை முடிக்க நினைக்கிறாள்.
கோபம் பூசி வழியை மறைக்கிறாள்.
வலியால் நனைகிறாள்.
மிளிர் கட்சிக்காரங்க, கொஞ்சம் எடுத்து சொல்லுங்க பாப்பா கிட்ட.
 

Storyreader

Well-known member
மீனா சிஸ் ரைமிங்கில் கவிதையா அள்ளி வீசிறீங்க. யப்பா முடியவில்லைடா சாமி. உங்க கவிதைக்கு நான் அடிமை.😍😘😍
எய்தவன் இருக்க அம்பை நோவானேன் என்ற பழமொழிக்கேற்ப அப்பா செய்ததற்கு மகளுக்கு தண்டனை கொடுத்த அபயன் பயபுள்ளைக்கு வக்காலத்து வாங்க இத்தனை வக்கீல்கள் ஆஜராகி இருக்கும் போது தப்பே பன்னாத மிருவுக்கு ஆஜராக எத்தனையோ பேர் வருவாங்க ( யாரையும் கானேலோங்கோ).
அபயா நீ செய்ததின் விளைவானது பல
மடங்காக உனக்கு திருப்பி வரும் போது
மட்டுமே அதன் ஆழம் பற்றி உனக்கு புரியும். அது
நன்மையோ அல்லது தீமையோ
எவரும் விதி விலக்கல்ல. நீ உட்பட

உப்பு தின்றவன் , தண்ணீர் குடிக்கத்தான் வேனும். அபயா நீ கிலோ கனக்கால்ல சாப்பிட்டா. அப்ப குடம் குடமால்ல தண்ணீரை குடிக்கோனும்.😁😁😁😁😁😍😍😍😎😎
Naan eppavum Milir -i support pannravadhaan.
 

Storyreader

Well-known member
பிரித்திகா பேபி!
அம்பாய் போனதே குற்றம்தான்.
பெற்றோர் செய்யும் புண்ணியம் அவர்கள் குழந்தைகளை சேரும்.
அப்படினா
அவர்கள் செய்யும் பாவமும்
அவர்கள் பிள்ளைகளையே சேரும்.
விக்னேஸ்வரன் தன் தவறை உணர்ந்து நேர் செய்திருந்தால்,
மிளிரின் வாழ்வும் சீராய் இருந்திருக்கும்.
அபயன் தீர்வும் தீர்ந்திருக்கும்.
மான் சிங்கத்திற்கு இரை ஆவது இயற்கையின் நியதி.
அன்று மானாய் மிளிர்.
சிங்கமாய் அபயன்.
இன்றோ
சிங்கமாய் மிளிர்
மானாய் அபயன்.
வாழ்க்கை நேர்கோடாக இல்லாமல் வட்டமாய் இருப்பது தானே வல்லான் வகுத்த விதி.
தான் உண்ட உப்பின் தாகத்திற்கு நீர் கேட்பவனுக்கு குடத்தில் வேண்டாம் ஒரு ஒரு குவளை தண்ணீர் கூட மிளிர் கொடுக்க விரும்பவில்லையே!
வாய்ப்புகள் இல்லாமலேயே வழக்கை முடிக்க நினைக்கிறாள்.
கோபம் பூசி வழியை மறைக்கிறாள்.
வலியால் நனைகிறாள்.
மிளிர் கட்சிக்காரங்க, கொஞ்சம் எடுத்து சொல்லுங்க பாப்பா கிட்ட.
Innrum Abhayan avalai adakkathaan ninaikiran . Agayal inrum Abhyane Singam - kuttra unarvu kondalum avanudaya agandhai-i kuraithu kolladha Singam. Aval uyirai uruvivittu udalai mattum indrum kakka poradum Singam. Aval varayil kuzhandaigalaiyum pirithuvittal avalukku uyir vazha endha kurikolum illai adhanaal avalukku irukkum abathu ondrume illai. Ninaivil kollungal Milirmruthai-kku Abhaayam edhum illai. Aval Abhayan manaiviyai irrupadhal than, andha sothu aval peyaril irrupadhal than avalukku aabathu. Endru avaladhu kannil avanukku kadhal mattum therigiradho(Avan theriyavaikkatum) andre maan singathai aalum naal anbin vetri.

Maan singathirku iraiyavadhu niyathi othu kolkiren
Anal ingu maan -i Singam tthan inaiyakka ninaikira podhu tthan sirathai maan mun thazhthiye aagavendum
Please bare with my English-il typed Tamizh because I don't know to type in Tamizh.
 

sivanayani

விஜயமலர்
பிரித்திகா பேபி!
அம்பாய் போனதே குற்றம்தான்.
பெற்றோர் செய்யும் புண்ணியம் அவர்கள் குழந்தைகளை சேரும்.
அப்படினா
அவர்கள் செய்யும் பாவமும்
அவர்கள் பிள்ளைகளையே சேரும்.
விக்னேஸ்வரன் தன் தவறை உணர்ந்து நேர் செய்திருந்தால்,
மிளிரின் வாழ்வும் சீராய் இருந்திருக்கும்.
அபயன் தீர்வும் தீர்ந்திருக்கும்.
மான் சிங்கத்திற்கு இரை ஆவது இயற்கையின் நியதி.
அன்று மானாய் மிளிர்.
சிங்கமாய் அபயன்.
இன்றோ
சிங்கமாய் மிளிர்
மானாய் அபயன்.
வாழ்க்கை நேர்கோடாக இல்லாமல் வட்டமாய் இருப்பது தானே வல்லான் வகுத்த விதி.
தான் உண்ட உப்பின் தாகத்திற்கு நீர் கேட்பவனுக்கு குடத்தில் வேண்டாம் ஒரு ஒரு குவளை தண்ணீர் கூட மிளிர் கொடுக்க விரும்பவில்லையே!
வாய்ப்புகள் இல்லாமலேயே வழக்கை முடிக்க நினைக்கிறாள்.
கோபம் பூசி வழியை மறைக்கிறாள்.
வலியால் நனைகிறாள்.
மிளிர் கட்சிக்காரங்க, கொஞ்சம் எடுத்து சொல்லுங்க பாப்பா கிட்ட.
amazing ya... ithe thaan en karuthum. kachithamaai kavvi solli vitteerakl.. no word to say.... innum koncham porunka... avanoda palaya story solluvaan. athukkupiraku enna solraankannu paappom. :love::love::love:
 
Top