All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மாலினிராஜாவின் "சுந்தர நிலவு அவள்!!!" - கருத்துத் திரி

மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வசுமதி ... முகிலன் இருவரையும் சேர்த்து வைப்பது இலக்கியாவின் திட்டமா சகோ
🤔🤔🤔🤔🤔🤔🤔

இலக்கியா போனில் பேசுவதை கிருஷ் கேட்டுட்டானே ஏதாவது பிரச்சினை வருமா சகோ

🙄🙄🙄🙄🙄🙄

இலக்கியா தன் அக்கா தப்பே செய்லிருந்தாலும் அவளை தன் தந்தையியம் கூட விட்டுக்கொடுக்காத மனது அருமை சகோ

😲😲😲😲😲😲😲
சரியா கண்டுபிடிக்கிரீங்களே 😨😨 எப்படினுதான் தெரியல 🤔🤔🤔 நாளைக்கான யுடில சில விஷயங்கள் தெளியவரும்😍😍😍 நன்றி சகோ
 

Kutyma

Member
வசுமதி ... முகிலன் இருவரையும் சேர்த்து வைப்பது இலக்கியாவின் திட்டமா சகோ
🤔🤔🤔🤔🤔🤔🤔

இலக்கியா போனில் பேசுவதை கிருஷ் கேட்டுட்டானே ஏதாவது பிரச்சினை வருமா சகோ

🙄🙄🙄🙄🙄🙄

இலக்கியா தன் அக்கா தப்பே செய்லிருந்தாலும் அவளை தன் தந்தையியம் கூட விட்டுக்கொடுக்காத மனது அருமை சகோ

😲😲😲😲😲😲😲
Super reply sis
 

Lakshmi perumal

Bronze Winner
சந்தியா மட்டும் காதல் திருமணம் செய்யலாம் இலக்கியா செய்யக் கூடாதா? இலக்கியாவின் திருமணம் அவள் பெற்றோர் இலக்கியா விருப்பம் இதில் சந்தியா எப்படி முடிவு எடுக்கலாம்,அப்போ சந்தியா செல்ஃபிஸ் தானே.
 

மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சந்தியா மட்டும் காதல் திருமணம் செய்யலாம் இலக்கியா செய்யக் கூடாதா? இலக்கியாவின் திருமணம் அவள் பெற்றோர் இலக்கியா விருப்பம் இதில் சந்தியா எப்படி முடிவு எடுக்கலாம்,அப்போ சந்தியா செல்ஃபிஸ் தானே.
செல்ஃபிஷ்தான் நல்லா சொல்லுங்க. தனக்கு வந்தா ரத்தம் மத்தவங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா.
அவளோட கணக்குல 4 நாள்ல வரதெல்லாம் ஜஸ்ட் ஈர்ப்பாம் காதலில்லையாம்😇😇😇 நன்றிபா
 
Top